< சங்கீதம் 130 >

1 ஆரோகண பாடல். யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Liki acn loal in moul in keok luk, nga pang nu sum, LEUM GOD.
2 ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.
Lohng tung luk, LEUM GOD; Porongo pusren mwe siyuk luk tuh kom in kasreyu!
3 யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
Kom fin oakla ma koluk lasr in ma simusla lom, Su ac ku in kaingkunla nununku nu sel?
4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
A kom nunak munas nu sesr, Ouinge fal tuh kut in arulana akfulatye kom.
5 யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
Nga tupan kasru sin LEUM GOD ke insiuk nufon, Ac lulalfongi luk oan in kas lal.
6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
Nga soano LEUM GOD Yohk liki na mwet san su kena in lenelik, Aok, yohk liki na mwet san su ke in tari lenelik.
7 இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
Israel, kowos in lulalfongi LEUM GOD, Mweyen lungse lal kawil, Ac pacl nukewa El engan in molela.
8 அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.
El ac fah molela Israel, mwet lal, Liki ma koluk lalos nukewa.

< சங்கீதம் 130 >