< சங்கீதம் 124 >

1 தாவீதின் ஆரோகண பாடல். மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
大卫上行之诗。 以色列人要说: 若不是耶和华帮助我们,
2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
若不是耶和华帮助我们, 当人起来攻击我们、
3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
向我们发怒的时候, 就把我们活活地吞了。
4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
那时,波涛必漫过我们, 河水必淹没我们,
5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
狂傲的水必淹没我们。
6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
耶和华是应当称颂的! 他没有把我们当野食交给他们吞吃。
7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
我们好像雀鸟,从捕鸟人的网罗里逃脱; 网罗破裂,我们逃脱了。
8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவுடைய பெயரில் உள்ளது.
我们得帮助, 是在乎倚靠造天地之耶和华的名。

< சங்கீதம் 124 >