< சங்கீதம் 124 >

1 தாவீதின் ஆரோகண பாடல். மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
若不是上主保佑我們,唯願以色列子民再說:
2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
若不是上主保佑我們,當世人起來攻擊我們,
3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
並向我們發洩怒火時,必會活活將我們舌食。
4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
就像淹沒我們的水禍,流過我們頭頸的洪波。
5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
又像洶湧澎湃的狂浪,早已將我們淹沒滅亡。
6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
讚美上主,他沒有將我們拋出,使我們做成他爪牙的獵物;
7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
我們像掙脫獵人羅網的小鳥,羅網扯破了,我們自然逃掉。
8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவுடைய பெயரில் உள்ளது.
我們的救助是仰賴上主的名,上天和下地都是由他所造成。

< சங்கீதம் 124 >