< சங்கீதம் 120 >

1 ஆரோகண பாடல். என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
都もうでの歌 わたしが悩みのうちに、主に呼ばわると、主はわたしに答えられる。
2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.
「主よ、偽りのくちびるから、欺きの舌から、わたしを助け出してください」。
3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
欺きの舌よ、おまえに何が与えられ、何が加えられるであろうか。
4 பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
ますらおの鋭い矢と、えにしだの熱い炭とである。
5 ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும், கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
わざわいなるかな、わたしはメセクにやどり、ケダルの天幕のなかに住んでいる。
6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
わたしは久しく平安を憎む者のなかに住んでいた。
7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.
わたしは平安を願う、しかし、わたしが物言うとき、彼らは戦いを好む。

< சங்கீதம் 120 >