< சங்கீதம் 117 >

1 தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
လူမျိုးအပေါင်းတို့၊ ထာဝရဘုရားကို ချီးမွမ်း ကြလော့။ လူအနွှယ်အပေါင်းတို့၊ အလွန်ချီးမွမ်းကြလော့။
2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
အကြောင့်မူကား၊ ငါတို့၌ ကရုဏာတော်ကြီးလှ ၏။ ထာဝရဘုရား၏ သစ္စာတော်သည် အစဉ်အမြဲတည် ၏။ ဟာလေလုယ။

< சங்கீதம் 117 >