< சங்கீதம் 115 >

1 தாவீதின் பாடல். எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
Ну ноуэ, Доамне, ну ноуэ, чи Нумелуй Тэу дэ славэ пентру бунэтатя Та, пентру крединчошия Та!
2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
Пентру че сэ зикэ нямуриле: „Унде есте Думнезеул лор?”
3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
Думнезеул ностру есте ын чер, Ел фаче тот че вря.
4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
Идолий лор сунт арӂинт ши аур, фэкуць де мынь оменешть.
5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Ау гурэ, дар ну ворбеск; ау окь, дар ну вэд;
6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
ау урекь, дар н-ауд; ау нас, дар ну мирос;
7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
ау мынь, дар ну пипэе; пичоаре, дар ну мерг; ну скот ничун сунет дин гытлежул лор.
8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Ка ей сунт чей че-й фак, тоць чей че се ынкред ын ей.
9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Исраеле, ынкреде-те ын Домнул! Ел есте ажуторул ши скутул лор.
10 ௧0 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Каса луй Аарон, ынкреде-те ын Домнул! Ел есте ажуторул ши скутул лор.
11 ௧௧ யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Чей че вэ темець де Домнул, ынкредеци-вэ ын Домнул! Ел есте ажуторул ши скутул лор.
12 ௧௨ யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
Домнул Шь-адуче аминте де ной. Ел ва бинекувынта: ва бинекувынта каса луй Исраел, ва бинекувынта каса луй Аарон,
13 ௧௩ யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
ва бинекувынта пе чей че се тем де Домнул, пе чей мичь ши пе чей марь.
14 ௧௪ யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
Домнул сэ вэ ынмулцяскэ тот май мулт, пе вой ши пе копиий воштри!
15 ௧௫ வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Фиць бинекувынтаць де Домнул, каре а фэкут черуриле ши пэмынтул!
16 ௧௬ வானங்கள் யெகோவாவுடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
Черуриле сунт але Домнулуй, дар пэмынтул л-а дат фиилор оаменилор.
17 ௧௭ இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
Ну морций лаудэ пе Домнул ши нич вреунул дин чей че се кобоарэ ын локул тэчерий,
18 ௧௮ நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
чи ной, ной вом бинекувынта пе Домнул, де акум ши пынэ ын вяк. Лэудаць пе Домнул!

< சங்கீதம் 115 >