< சங்கீதம் 114 >
1 ௧ இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
Bere a Israelfo fii Misraim, na Yakobfifo fii ananafo asase so no,
2 ௨ யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
Yuda bɛyɛɛ Awurade kronkronbea na Israel bɛyɛɛ nʼaheman.
3 ௩ கடல் கண்டு விலகி ஓடினது; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
Po no hwɛe, na eguanee, Yordan san nʼakyi;
4 ௪ மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
Mmepɔw huruhuruwii sɛ adwennini, nkoko nso huruhuruwii sɛ nguantenmma.
5 ௫ கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
Dɛn na ɛbae, ɛpo, na wuguanee? Yordan, adɛn, na wosan wʼakyi?
6 ௬ மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
Mmepɔw, adɛn, na muhuruhuruw sɛ adwennini, na mo nkoko, muhuruhuruw sɛ nguantenmma yi?
7 ௭ பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
Asase, ma wo ho mpopo wɔ Awurade anim, wɔ Yakob Nyankopɔn anim,
8 ௮ அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
ɔno na ɔmaa ɔbotan no dan asubura, na ɔbotan dennen dan nsuwa aniwa no.