< சங்கீதம் 113 >

1 அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
Kaksakin LEUM GOD! Kowos mwet kulansap lun LEUM GOD, Kaksakin Inel.
2 இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
Lela tuh Inel in kaksakinyuk Inge ac nu tok ma pahtpat.
3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
Liki kutulap nu roto Lela Inen LEUM GOD in kaksakinyuk.
4 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
LEUM GOD El leum fin mutunfacl nukewa; Ac wolana lal oan lucng liki kusrao.
5 உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
Wangin sie oana LEUM GOD lasr. El muta lucng yen fulat,
6 அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
Tusruktu El ngeta nu ten Tuh Elan liye kusrao ac faclu.
7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
El tulokunak mwet sukasrup liki nien sisi kutkut; El srukak mwet enenu liki infohk uh
8 அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
Ac oru tuh elos in mwet kawuk lun fisrak, Aok, mwet fisrak lun mwet lal.
9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
El akfulatye mutan talap in lohm sel sifacna, Ac akenganyal ke El sang in oasr tulik natul. Kaksakin LEUM GOD!

< சங்கீதம் 113 >