< சங்கீதம் 111 >

1 அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
Лэудаць пе Домнул! Вой лэуда пе Домнул дин тоатэ инима мя, ын товэрэшия оаменилор фэрэ приханэ ши ын адунаре.
2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.
Марь сунт лукрэриле Домнулуй, черчетате де тоць чей че ле юбеск!
3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
Стрэлучире ши мэрецие есте лукраря Луй, ши дрептатя Луй цине ын вечь!
4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.
Ел а лэсат о адучере аминте а минунилор Луй; Домнул есте ындурэтор ши милостив.
5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
Ел а дат хранэ челор че се тем де Ел; Ел Ышь адуче пуруря аминте де легэмынтул Луй.
6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
Ел а арэтат попорулуй Сэу путеря лукрэрилор Луй, кэч ле-а дат моштениря нямурилор.
7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
Лукрэриле мынилор Луй сунт крединчошие ши дрептате; тоате порунчиле Луй сунт адевэрате,
8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.
ынтэрите пентру вешничие, фэкуте ку крединчошие ши неприхэнире.
9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
А тримис попорулуй Сэу избэвиря, а ашезат легэмынтул Сэу ын вечь; Нумеле Луй есте сфынт ши ынфрикошат.
10 ௧0 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Фрика де Домнул есте ынчепутул ынцелепчуний; тоць чей че о пэзеск ау о минте сэнэтоасэ ши слава Луй цине ын вечь.

< சங்கீதம் 111 >