< சங்கீதம் 100 >
1 ௧ நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
Вдя́чний псало́м.
2 ௨ மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
Служіть Господе́ві із радістю, перед обличчя Його підійдіте зо співом!
3 ௩ யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
Знайте, що Господь — Бог Він, Він нас учини́в, і Його́ ми, — Його ми народ та отара Його пасови́ська.
4 ௪ அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
Увійдіть в Його бра́ми з подя́куванням, на подві́р'я Його́ з похвало́ю! Виславляйте Його, Ім'я́ Його благословля́йте,
5 ௫ யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
бо добрий Господь, Його милість навіки, а вірність Його — з роду в рід!