< சங்கீதம் 100 >
1 ௧ நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
Стригаць де букурие кэтре Домнул, тоць локуиторий пэмынтулуй!
2 ௨ மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
Служиць Домнулуй ку букурие, вениць ку веселие ынаинтя Луй!
3 ௩ யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
Сэ штиць кэ Домнул есте Думнезеу! Ел не-а фэкут, ай Луй сунтем: ной сунтем попорул Луй ши турма пэшуний Луй.
4 ௪ அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
Интраць ку лауде пе порциле Луй, интраць ку кынтэрь ын курциле Луй! Лэудаци-Л ши бинекувынтаци-Й Нумеле!
5 ௫ யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
Кэч Домнул есте бун; бунэтатя Луй цине ын вечь ши крединчошия Луй, дин ням ын ням.