< நீதிமொழிகள் 2 >
1 ௧ என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,
Oğlum, əgər sözlərimi qəbul etsən, Əmrlərimi qorusan,
2 ௨ நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
Qulağını hikmətə tərəf çevirsən, Ürəyini dərrakəyə tərəf meyl etdirsən,
3 ௩ ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
Sən, həqiqətən, idrakı çağırsan, Səs ucaldıb dərrakəni səsləsən,
4 ௪ அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,
Bunları gümüş kimi axtarsan, Gizli xəzinə kimi arasan,
5 ௫ அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
Onda Rəbb qorxusunu anlayarsan, Allahı tanıyarsan.
6 ௬ யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.
Çünki Rəbb hikmət verir, Onun ağzından bilik və dərrakə çıxır.
7 ௭ அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.
O, əməlisalehlərin sağlam şüurunu qoruyur, Kamalla gəzənlərə sipər olur.
8 ௮ அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
O, ədalətin yollarını qoruyur, Möminlərin yollarını hifz edir.
9 ௯ அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.
Onda salehlik və ədaləti dərk edərsən, İnsafı, bütün yaxşı yolları tanıyarsan.
10 ௧0 ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,
Hikmət qəlbinə dolar, Bilikdən könlün xoş olar.
11 ௧௧ நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
İdrak səni hifz edər, Dərrakə səni qoruyar.
12 ௧௨ அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும்,
Hikmət səni pislərin yolundan, Sözü məkrli adamlardan qurtarar.
13 ௧௩ இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,
Onlar düz yolları atıblar, Qaranlıq yollarda dolanırlar.
14 ௧௪ தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
Şər iş görəndə şad olurlar, Şərin məkrindən xoşhallanırlar.
15 ௧௫ மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
Bu adamların yolları əyridir, Onlar dolaşıq yollarla gedir.
16 ௧௬ தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
Hikmət səni yad arvaddan, Şirin dilli əxlaqsız qadından qurtarar.
17 ௧௭ ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.
Bu qadın gənc vaxtı getdiyi ərini atıb, Allahının əhdini unudub.
18 ௧௮ அவளுடைய வீடு மரணத்திற்கும், அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது.
Onun evi ölümə, Yolları qəbiristanlığa aparar.
19 ௧௯ அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
Yanına gələn kimsə geri qayıtmaz, Bir daha həyat yollarına çatmaz.
20 ௨0 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.
Beləliklə, yaxşıların yolu ilə gedərsən, Salehlərin yollarına bağlı qalarsan.
21 ௨௧ நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
Çünki əməlisalehlər yer üzündə sakin olacaq, Kamillər burada qalacaq.
22 ௨௨ துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.
Pis adamlar bu torpaqdan atılacaq, Xainlərin kökü buradan qoparılacaq.