< பிலிப்பியர் 2 >

1 ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,
Отож, коли є в Христі яка заохо́та, коли є яка потіха любови, коли є яка спільно́та духа, коли є яке серце та милосердя,
2 நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
то допо́вніть радість мою: щоб ду́мали ви одне й те, щоб мали ту саму любов, одну згоду й один розум!
3 ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும்.
Не робіть нічого пі́дступом або з чванли́вости, але в покорі майте один о́дного за більшого від себе.
4 அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.
Нехай кожен дбає не про своє, але кожен і про інших.
5 கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்;
Нехай у вас будуть ті самі думки́, що й у Христі Ісусі!
6 அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல்,
Він, бувши в Божій подо́бі, не вважав за захва́т бути Богові рівним,
7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார்.
але Він ума́лив Самого Себе, прийнявши вигляд раба, ставши подібним до люди́ни; і подобою ставши, як люди́на,
8 அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
Він упоко́рив Себе, бувши слухня́ний аж до смерти, і то смерти хресної.
9 ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
Тому й Бог повищив Його, та дав Йому Ім'я́, що вище над кожне ім'я́,
10 ௧0 இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும்,
щоб перед Ісусовим Ім'я́м вклонялося кожне коліно небесних, і зе́мних, і підзе́мних,
11 ௧௧ பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
і щоб кожен язик визнавав: Ісус Христос — то Госпо́дь, на славу Бога Отця!
12 ௧௨ ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
Отож, мої лю́бі, як ви за́вжди слухня́ні були не тільки в моїй присутності, але значно більше тепер, у моїй відсутності, зо стра́хом і тремті́нням виконуйте своє спасі́ння.
13 ௧௩ ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.
Бо то Бог викликає в вас і хоті́ння, і чин за доброю волею Своєю.
14 ௧௪ நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
Робіть усе без наріка́ння та сумніву,
15 ௧௫ கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு,
щоб були ви бездоганні та щирі, „невинні діти Божі серед лукавого та розпусного роду“, що в ньому ви сяєте, як світла в світі,
16 ௧௬ எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள்.
додержуючи слово життя на похвалу́ мені в день Христа, що я біг не нада́рмо, що я працював не нада́рмо.
17 ௧௭ மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன்.
Та хоч і стаю я жертвою при жертві і при службі вашої віри, я радію та тішуся ра́зом із вами всіма́.
18 ௧௮ இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.
Тіштесь тим самим і ви, і тіштеся ра́зом зо мною!
19 ௧௯ அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன்.
Надіюся в Господі Ісусі незаба́ром послати до вас Тимофія, щоб і я зміцнів духом, розізнавши про вас.
20 ௨0 ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை.
Бо я одноду́мця не маю ні о́дного, щоб щиріше подбав він про вас.
21 ௨௧ மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
Усі бо шукають свого́, а не Христового Ісусового.
22 ௨௨ தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
Та ви знаєте до́свід його, бо він, немов ба́тькові син, зо мною служив для Єва́нгелії.
23 ௨௩ ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.
Отже, маю надію негайно послати цього́, як тільки довідаюся, що бу́де зо мною.
24 ௨௪ அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன்.
Але в Господі маю надію, що й сам незаба́ром прибу́ду до вас.
25 ௨௫ மேலும், என் சகோதரனும், உடன்வேலைக்காரனும், கிறிஸ்துவின் படைவீரனும், உங்களுடைய தூதுவனாகவும், என்னுடைய குறைவில் உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன்.
Але я вважав за потрібне послати до вас брата Епафроди́та, свого співробітника та співбойовника́, вашого апо́стола й служи́теля в потребі моїй,
26 ௨௬ அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.
бо він побивався за вами всіма́, і сумував через те, що ви чули, що він хворува́в.
27 ௨௭ அவன் வியாதிப்பட்டு மரணத்திற்கு அருகில் இருந்தது உண்மைதான். ஆனாலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமட்டுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடி, எனக்கும் இரங்கினார்.
Бо смертельно він був хворував. Але змилувався Бог над ним, і не тільки над ним, але й надо мною, щоб я смутку на смуток не мав.
28 ௨௮ ஆகவே, நீங்கள் அவனை மீண்டும் பார்த்து சந்தோஷப்படவும், என் துக்கம் குறையவும், அவனை சீக்கிரமாக அனுப்பினேன்.
Отож, тим швидше послав я його, щоб тішились ви, його зно́ву побачивши, і щоб без смутку я був.
29 ௨௯ ஆனபடியால் நீங்கள் கர்த்தருக்குள் அதிகமான சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனம்பண்ணுங்கள்.
Тож прийміть його в Господі з повною радістю, і майте в пошані таких,
30 ௩0 ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான்.
бо за діло Христове набли́зився був аж до смерти, наражаючи на небезпеку життя, щоб допо́внити ваш неста́ток служі́ння для мене.

< பிலிப்பியர் 2 >