< பிலேமோன் 1 >

1 கிறிஸ்து இயேசுவுக்காக சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாக இருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாக இருக்கிற பிலேமோனுக்கும்,
ഖ്രീഷ്ടസ്യ യീശോ ർബന്ദിദാസഃ പൗലസ്തീഥിയനാമാ ഭ്രാതാ ച പ്രിയം സഹകാരിണം ഫിലീമോനം
2 பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்களுடைய உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவிற்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபை விசுவாசிகளுக்கும் எழுதுகிறதாவது:
പ്രിയാമ് ആപ്പിയാം സഹസേനാമ് ആർഖിപ്പം ഫിലീമോനസ്യ ഗൃഹേ സ്ഥിതാം സമിതിഞ്ച പ്രതി പത്രം ലിഖതഃ|
3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
അസ്മാകം താത ഈശ്വരഃ പ്രഭു ര്യീശുഖ്രീഷ്ടശ്ച യുഷ്മാൻ പ്രതി ശാന്തിമ് അനുഗ്രഹഞ്ച ക്രിയാസ്താം|
4 கர்த்தராகிய இயேசுவிடம் உள்ள உம்முடைய விசுவாசத்தையும், எல்லாப் பரிசுத்தவான்களிடமும் உள்ள உம்முடைய அன்பையும் நான் கேள்விப்பட்டு,
പ്രഭും യീശും പ്രതി സർവ്വാൻ പവിത്രലോകാൻ പ്രതി ച തവ പ്രേമവിശ്വാസയോ ർവൃത്താന്തം നിശമ്യാഹം
5 என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்தி,
പ്രാർഥനാസമയേ തവ നാമോച്ചാരയൻ നിരന്തരം മമേശ്വരം ധന്യം വദാമി|
6 கிறிஸ்துவில் நமக்குள் உள்ள எல்லா நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் ஐக்கியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
അസ്മാസു യദ്യത് സൗജന്യം വിദ്യതേ തത് സർവ്വം ഖ്രീഷ്ടം യീശും യത് പ്രതി ഭവതീതി ജ്ഞാനായ തവ വിശ്വാസമൂലികാ ദാനശീലതാ യത് സഫലാ ഭവേത് തദഹമ് ഇച്ഛാമി|
7 சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே உற்சாகமானதினால், உம்முடைய அன்பினாலே அதிக சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறேன்.
ഹേ ഭ്രാതഃ, ത്വയാ പവിത്രലോകാനാം പ്രാണ ആപ്യായിതാ അഭവൻ ഏതസ്മാത് തവ പ്രേമ്നാസ്മാകം മഹാൻ ആനന്ദഃ സാന്ത്വനാ ച ജാതഃ|
8 ஆகவே, பவுலாகிய நான் முதிர்வயதானவனாகவும், இயேசுகிறிஸ்துவுக்காக இப்பொழுது சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாகவும் இருக்கிறதினால்,
ത്വയാ യത് കർത്തവ്യം തത് ത്വാമ് ആജ്ഞാപയിതും യദ്യപ്യഹം ഖ്രീഷ്ടേനാതീവോത്സുകോ ഭവേയം തഥാപി വൃദ്ധ
9 நீர் செய்யவேண்டியதை உமக்குக் கட்டளையிடுவதற்குக் கிறிஸ்துவிற்குள் நான் துணிவுள்ளவனாக இருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினாலே மன்றாடுகிறேன்.
ഇദാനീം യീശുഖ്രീഷ്ടസ്യ ബന്ദിദാസശ്ചൈവമ്ഭൂതോ യഃ പൗലഃ സോഽഹം ത്വാം വിനേതും വരം മന്യേ|
10 ௧0 என்னவென்றால், சிறைச்சாலையில் கட்டப்பட்டிருக்கும்போது நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
അതഃ ശൃങ്ഖലബദ്ധോഽഹം യമജനയം തം മദീയതനയമ് ഓനീഷിമമ് അധി ത്വാം വിനയേ|
11 ௧௧ முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவனாக இருந்தான், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமாக இருக்கிறான்.
സ പൂർവ്വം തവാനുപകാരക ആസീത് കിന്ത്വിദാനീം തവ മമ ചോപകാരീ ഭവതി|
12 ௧௨ அவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்; என் இருதயம்போல் இருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
തമേവാഹം തവ സമീപം പ്രേഷയാമി, അതോ മദീയപ്രാണസ്വരൂപഃ സ ത്വയാനുഗൃഹ്യതാം|
13 ௧௩ நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியம் செய்வதற்காக உமக்குப் பதிலாக அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.
സുസംവാദസ്യ കൃതേ ശൃങ്ഖലബദ്ധോഽഹം പരിചാരകമിവ തം സ്വസന്നിധൗ വർത്തയിതുമ് ഐച്ഛം|
14 ௧௪ ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் இல்லை, மனப்பூர்வமாகச் செய்வதற்காக, நான் உம்முடைய சம்மதம் இல்லாமல் ஒன்றும் செய்வதற்கு எனக்கு மனமில்லை.
കിന്തു തവ സൗജന്യം യദ് ബലേന ന ഭൂത്വാ സ്വേച്ഛായാഃ ഫലം ഭവേത് തദർഥം തവ സമ്മതിം വിനാ കിമപി കർത്തവ്യം നാമന്യേ|
15 ௧௫ அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
കോ ജാനാതി ക്ഷണകാലാർഥം ത്വത്തസ്തസ്യ വിച്ഛേദോഽഭവദ് ഏതസ്യായമ് അഭിപ്രായോ യത് ത്വമ് അനന്തകാലാർഥം തം ലപ്സ്യസേ (aiōnios g166)
16 ௧௬ அவன் எனக்குப் பிரியமான சகோதரனென்றால், உமக்கு சரீரத்தின்படியும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாக இருக்கவேண்டும்!
പുന ർദാസമിവ ലപ്സ്യസേ തന്നഹി കിന്തു ദാസാത് ശ്രേഷ്ഠം മമ പ്രിയം തവ ച ശാരീരികസമ്ബന്ധാത് പ്രഭുസമ്ബന്ധാച്ച തതോഽധികം പ്രിയം ഭ്രാതരമിവ|
17 ௧௭ ஆகவே, நீர் என்னை உம்முடைய உடன்ஊழியனாக ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
അതോ ഹേതോ ര്യദി മാം സഹഭാഗിനം ജാനാസി തർഹി മാമിവ തമനുഗൃഹാണ|
18 ௧௮ அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
തേന യദി തവ കിമപ്യപരാദ്ധം തുഭ്യം കിമപി ധാര്യ്യതേ വാ തർഹി തത് മമേതി വിദിത്വാ ഗണയ|
19 ௧௯ பவுலாகிய நான் இதை என் சொந்தக் கரத்தினாலே எழுதுகிறேன், நான் அதைத் திரும்பச்செலுத்துவேன். நீர் உன்னைநீயே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என்று நான் உமக்குச் சொல்லவேண்டியது இல்லையே.
അഹം തത് പരിശോത്സ്യാമി, ഏതത് പൗലോഽഹം സ്വഹസ്തേന ലിഖാമി, യതസ്ത്വം സ്വപ്രാണാൻ അപി മഹ്യം ധാരയസി തദ് വക്തും നേച്ഛാമി|
20 ௨0 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனம் உண்டாகட்டும்; கிறிஸ்துவிற்குள் என் இருதயத்தை ஆறுதல் செய்யும்.
ഭോ ഭ്രാതഃ, പ്രഭോഃ കൃതേ മമ വാഞ്ഛാം പൂരയ ഖ്രീഷ്ടസ്യ കൃതേ മമ പ്രാണാൻ ആപ്യായയ|
21 ௨௧ நான் சொல்லுகிறதைவிட அதிகமாகச் செய்வீர் என்று அறிந்து, இதற்கு நீர் சம்மதிப்பீர் என்கிற உறுதியோடு, உமக்கு எழுதியிருக்கிறேன்.
തവാജ്ഞാഗ്രാഹിത്വേ വിശ്വസ്യ മയാ ഏതത് ലിഖ്യതേ മയാ യദുച്യതേ തതോഽധികം ത്വയാ കാരിഷ്യത ഇതി ജാനാമി|
22 ௨௨ மேலும், உங்களுடைய ஜெபங்களினாலே நான் உங்களிடம் அனுப்பப்படுவேன் என்று நம்பியிருக்கிறதினால், நான் தங்குவதற்காக ஒரு அறையை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
തത്കരണസമയേ മദർഥമപി വാസഗൃഹം ത്വയാ സജ്ജീക്രിയതാം യതോ യുഷ്മാകം പ്രാർഥനാനാം ഫലരൂപോ വര ഇവാഹം യുഷ്മഭ്യം ദായിഷ്യേ മമേതി പ്രത്യാശാ ജായതേ|
23 ௨௩ கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
ഖ്രീഷ്ടസ്യ യീശാഃ കൃതേ മയാ സഹ ബന്ദിരിപാഫ്രാ
24 ௨௪ என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
മമ സഹകാരിണോ മാർക ആരിഷ്ടാർഖോ ദീമാ ലൂകശ്ച ത്വാം നമസ്കാരം വേദയന്തി|
25 ௨௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடைய ஆவியோடு இருப்பதாக. ஆமென்.
അസ്മാകം പ്രഭോ ര്യീശുഖ്രീഷ്ടസ്യാനുഗ്രഹോ യുഷ്മാകമ് ആത്മനാ സഹ ഭൂയാത്| ആമേൻ|

< பிலேமோன் 1 >