< எண்ணாகமம் 4 >

1 யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
တဖန် ထာဝရဘုရား သည် မောရှေ နှင့် အာရုန် အား မိန့် တော်မူသည်ကား၊
2 “லேவியர்களுக்குள்ளே இருக்கிற கோகாத் சந்ததியார்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களில்,
လေဝိ အမျိုး ၊ ကောဟတ် အနွယ်သား တို့တွင်၊ အသက် သုံးဆယ် လွန် ၍ ငါးဆယ် မ မှီ၊ ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော်အမှု ကိုဆောင် ခြင်းငှါ ၊
3 ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் கூட்டத்திற்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, கணக்கெடுக்கவேண்டும்.
အလုံးအရင်း ဝင် သောသူအပေါင်း တို့ကို၊ ဘိုး ဘအဆွေအမျိုး အလိုက် စာရင်းယူ လော့။
4 ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியாரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது.
အလွန် သန့်ရှင်းသော အရာတို့နှင့်ဆိုင်၍ ပရိသတ်စည်းဝေး ရာတဲ တော်၌ ကောဟတ် သား များ စောင့်ရှောက်ရသောအမှု ဟူမူကား၊
5 முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,
တပ် ချီ ချိန် ရောက်သောအခါ ၊ အာရုန် နှင့် သူ ၏သား တို့သည် လာ ၍ ၊ အတွင်းကုလားကာ ကို ချ ပြီးလျှင် ၊ သက်သေခံ ချက် သေတ္တာ ကို အုပ် ရမည်။
6 அதின்மேல் மெல்லிய தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
ကုလားကာ အပေါ် မှာ တဟာရှ သားရေ နှင့် အုပ် ပြန်၍၊ သားရေအပေါ် မှာလည်း ပြာ သောအထည် ကို ခင်း ပြီးမှ ၊ ထမ်းဘိုး တို့ကို လျှို ထားရမည်။
7 சமுகத்து அப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைக்கவேண்டும்; நிரந்தர அப்பமும் அதின்மேல் இருக்கவேண்டும்.
ရှေ့ တော်မုန့်စားပွဲ ပေါ်မှာ ပြာ သောအထည် ကို ခင်း ၍ ၊ လင်ပန်း ၊ ဇွန်း ၊ လောင်း စရာဖလား များနှင့်တကွ ၊ အမြဲ ထည့် ရသောမုန့် ကို တင် ပြီးမှ၊
8 அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதை மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
ထိုအရာတို့ကို၊ နီ သောအထည် နှင့် အုပ် ရမည်။ တဖန် တဟာရှ သားရေ နှင့် အုပ် ပြန်၍ ၊ ထမ်းဘိုး တို့ကို လျှို ထားရမည်။
9 இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,
မီး ထွန်းရာ မီးခုံ ၊ မီးခွက် ၊ မီးညှပ် ၊ မီးညှပ်ခံရာ ခွက် ၊ ဆီ အိုး အစရှိသည်တို့ကို၊ ပြာ သောအထည် နှင့် အုပ် ပြီးမှ ၊
10 ௧0 அதையும் அதற்குரிய பொருட்கள் யாவையும் மெல்லிய தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,
၁၀ထိုတန်ဆာ ရှိသမျှ တို့ကို၊ တဟာရှ သားရေ အိတ် ထဲ၌ သွင်း ထား၍ ၊ ထမ်းဘိုး ကို တပ် ရမည်။
11 ௧௧ பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
၁၁ရွှေ ယဇ်ပလ္လင် ပေါ်မှာ ၊ ပြာ သောအထည် ကို ခင်း ၍ ၊ တဟာရှ သားရေ နှင့် အုပ် ပြီးလျှင် ၊ ထမ်းဘိုး တို့ကို လျှိုထား ရမည်။
12 ௧௨ பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற எல்லா பொருட்களையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, மெல்லிய தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
၁၂သန့်ရှင်း ရာဌာန၌ အမှု တော်ကို ဆောင်ရွက်ရန် တန်ဆာ ရှိသမျှ တို့ကို၊ ပြာ သောအထည် အိတ်ထဲ၌ သွင်း ထား၍ ၊ တဟာရှ သားရေ ဖြင့် အုပ် ပြီးမှ၊ထမ်းဘိုး ကို တပ် ရမည်။
13 ௧௩ பலிபீடத்தைச் சாம்பல் போக கழுவி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
၁၃ယဇ်ပလ္လင် မှ ပြာ ကိုပယ်ရှင်း၍ ၊ ပလ္လင် ပေါ်မှာ မောင်း သောအထည် ကို ခင်း ပြီးလျှင် ၊
14 ௧௪ அதின்மேல் ஆராதனைக்கு ஏற்ற எல்லாப் பணிப்பொருட்களாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்குரிய எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் மெல்லிய தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சவேண்டும்.
၁၄ထိုပလ္လင်နှင့်ဆိုင်သော အမှု တော်ထမ်းရန် တန်ဆာ တည်းဟူသောလင်ပန်း ၊ အမဲသား ချိတ်၊ တူးရွင်းပြား ၊ အင်တုံ အစရှိသော ယဇ်ပလ္လင် တန်ဆာ ရှိသမျှ တို့ကို တင် ၍ ၊ တဟာရှ သားရေ နှင့် အုပ် ပြီးမှ၊ထမ်းဘိုး တို့ကို လျှို ထားရမည်။
15 ௧௫ முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய எல்லா பணிப்பொருட்களையும் மூடிவைத்தபின்பு, கோகாத் சந்ததியார்கள் அதை எடுத்துக்கொண்டுபோவதற்கு வரவேண்டும்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாமலிருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியினர் சுமக்கும் சுமை இதுவே.
၁၅ထိုသို့ တပ် ချီ ချိန်ရောက်သောအခါ ၊ အာရုန် နှင့် သူ ၏သား တို့သည်၊ သန့်ရှင်း ရာဌာနတော်နှင့် သန့်ရှင်း သော တန်ဆာ ရှိသမျှ တို့ကို ဖုံးအုပ် သောနောက် ၊ ကောဟတ် သား တို့သည် ထမ်း ခြင်းငှါ ချဉ်းကပ် ရကြမည်။ သို့ရာတွင် သူတို့သည် သေ ဘေးနှင့် လွတ်မည်အကြောင်း၊သန့်ရှင်း သောအရာကို မ ကိုင် ရ၊ ဤရွေ့ကား ပရိသတ် စည်းဝေး ရာ တဲ တော်၌ ကောဟတ် သား များ ဆောင်ရွက် ရသောအမှုပေတည်း။
16 ௧௬ “ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், நறுமண தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேகத் தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிப்பொருட்களையும், விசாரிக்கவேண்டும் என்றார்.
၁၆ယဇ်ပုရောဟိတ် အာရုန် သား ဧလာဇာ ၏ အရာနှင့်ဆိုင်သော အမှုဟူမူကား၊ မီး ထွန်းစရာ ဆီ၊ မီးရှို့ရာ နံ့သာပေါင်း မွှေး၊ နေ့ရက် အစဉ်အတိုင်းဆက်ကပ်ရသောဘောဇဉ်ပူဇော်သက္ကာ ၊ လိမ်း ရန်ဆီ အစရှိသော တဲ တော် နှင့် တဲ တော်တန်ဆာရှိသမျှ တို့ကို၎င်း၊ သန့်ရှင်း ရာဌာနတော်နှင့် သန့်ရှင်းသောတန်ဆာ ရှိသမျှတို့ကို၎င်း ကြည့်ရှု ပြုစုရမည်။
17 ௧௭ யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
၁၇တဖန် ထာဝရဘုရား သည် မောရှေ နှင့် အာရုန် အား မိန့် တော်မူသည်ကား၊
18 ௧௮ “லேவியர்களுக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
၁၈ကောဟတ် အဆွေအမျိုး အနွယ်သား တို့ကို၊ လေဝိ သားစုထဲက မ ပယ် မဖြတ်နှင့်။
19 ௧௯ அவர்கள் மகா பரிசுத்தமானவைகளின் அருகில் வரும்போது, சாகாமல் உயிரோடு இருக்கும்படி, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியது:
၁၉သူတို့သည် အလွန် သန့်ရှင်းသောအရာတို့ကို ချဉ်းကပ် သောအခါ ၊ သေ ဘေးလွတ် ၍ အသက်ရှင် မည်ကြောင်း ၊ အာရုန် နှင့် သူ ၏သား တို့သည် အရင်ဝင် ၍ ၊ လူ အသီးသီး စောင့်ရသောအမှု ၊ ထမ်း ရသောဝန်တို့ကို ခွဲခန့် ရမည်။
20 ௨0 ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கவேண்டும்; அவர்களோ சாகாதபடிப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உள்ளே நுழையாமல் இருக்கவேண்டும் என்றார்.
၂၀သို့ရာတွင် သန့်ရှင်း သောအရာတို့ကို ဖုံးအုပ် စဉ်အခါ၊ ကောဟိတ် သားတို့သည် သေ ဘေးနှင့် လွတ်မည်အကြောင်း၊ အထဲ သို့ဝင် ၍ မ ကြည့် ရဟု မိန့် တော်မူ၏။
21 ௨௧ பின்னும், யெகோவா மோசேயை நோக்கி:
၂၁တဖန် ထာဝရဘုရား သည် မောရှေ အား မိန့် တော်မူသည်ကား၊
22 ௨௨ “கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
၂၂ဂေရရှုန် အနွယ်သား တို့တွင်၊ အသက် သုံးဆယ် လွန် ၍ ငါးဆယ် မ မှီ၊ ပရိသတ်စည်းဝေး ရာတဲ တော်အမှု ကိုဆောင် ခြင်းငှါ အလုံးအရင်းဝင် သောသူအပေါင်း တို့ကို၊ ဘိုးဘေး အဆွေအမျိုး အလိုက် စာရင်း ယူ လော့။
23 ௨௩ முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.
၂၃
24 ௨௪ பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:
၂၄ဂေရရှုန် အဆွေအမျိုး တို့သည် စောင့်ရသောအမှု ၊ ထမ်း ရသောဝန်ဟူမူကား ၊
25 ௨௫ அவர்கள் வாசஸ்தலத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் உரிய தொங்கு திரையையும், மூடியையும், அவைகளின் மேல் இருக்கிற மெல்லிய தோல் மூடியையும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவையும்,
၂၅အတွင်းတဲ တော် ကုလားကာ ၊ ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော်ကုလားကာ၊ အပေါ်တဲ ၊ တဟာရှ သားရေအဖုံး ၊ ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော်တံခါးဝ ၌ ကာသောကုလားကာ ၊
26 ௨௬ பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்கு திரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்குரிய கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.
၂၆တဲ တော်နှင့် ယဇ်ပလ္လင် ပတ်လည် ဝင်း ကုလားကာ ၊ ဝင်း တံခါးဝ ၌ကာသော ကုလားကာ ၊ ကြိုး များအစရှိ သည်တို့ကို၎င်း၊ ထိုအရာများနှင့် ဆိုင်၍ အမှု တော်ထမ်း ရန် တန်ဆာ ရှိသမျှ တို့ကို၎င်းထမ်းရွက် ရကြမည်။
27 ௨௭ கெர்சோன் சந்ததியார்கள் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவனுடைய மகன்களும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய எல்லா சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடம் ஒப்புவியுங்கள்.
၂၇ဂေရရှုန် သား များ အမှု စောင့်လေရာရာ ၊ ဝန်ထမ်း လေရာရာ ၌၊ အာရုန် နှင့် သူ ၏သား တို့ ခွဲခန့် စီရင် သည်အတိုင်း ဆောင်ရွက် ရကြမည်။
28 ௨௮ கெர்சோன் சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் மகன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.
၂၈ဤရွေ့ကား ၊ ပရိသတ်စည်းဝေး ရာတဲ တော်၌ ၊ ဂေရရှုန် အဆွေအမျိုး သား များ ဆောင်ရွက်ရသောအမှု ပေတည်း။ ယဇ်ပုရောဟိတ် အာရုန် ၏ သား ဣသမာ သည် သူ တို့ကိုအုပ် ရမည်။
29 ௨௯ “மெராரி சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
၂၉မေရာရိ သား တို့တွင်လည်း၊ အသက် သုံးဆယ် လွန် ၍ ငါးဆယ် မ မှီ၊ ပရိသတ်စည်းဝေး ရာတဲ တော်အမှု ကို ဆောင် ခြင်းငှါ ၊ အလုံးအရင်းဝင် သောသူအပေါင်း တို့ကို ဘိုးဘ အဆွေအမျိုး အလိုက် စာရင်း ယူလော့။
30 ௩0 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணவேண்டும்.
၃၀
31 ௩௧ ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,
၃၁သူတို့သည် ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော်၌ စောင့်ရသောအမှု ၊ ထမ်း ရသောဝန် ဟူမူကား ၊ တဲ တော် ပျဉ်ပြား ၊ ကန့်လန့်ကျင် ၊ တိုင် ၊ ခြေစွပ် ၊
32 ௩௨ சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் எல்லா கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணவேண்டும்.
၃၂ဝင်း တိုင် ၊ ခြေစွပ် ၊ တံသင် ၊ ကြိုး များတို့ကို၎င်းထိုအရာများနှင့်ဆိုင်၍ အမှု တော်ထမ်းရန် တန်ဆာ ရှိသမျှ တို့ကို၎င်းထမ်းရွက်ကြရမည်။ သူ တို့ထမ်းရွက် ရသော တန်ဆာ တို့ကို အမည် မှတ်၍ ရေတွက် ရမည်။
33 ௩௩ ஆசாரியனாகிய ஆரோனுடைய மகனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
၃၃ဤရွေ့ကား ၊ ယဇ်ပုရောဟိတ် အာရုန် ၏ သား ဣသမာ အုပ်၍၊ ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော်၌ မေရာရိ အဆွေအမျိုး သား များ ဆောင်ရွက်ရသောအမှု ပေတည်း။
34 ௩௪ அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
၃၄မောရှေ နှင့် အာရုန် အစရှိသော ပရိသတ် သူကြီး တို့သည်၊ ကောဟတ် သား တို့တွင် အသက် သုံးဆယ် လွန် ၍ ငါးဆယ် မမှီ၊ ပရိသတ်စည်းဝေး ရာတဲ တော်အမှု ကို ဆောင် ခြင်းငှါ ၊ အလုံးအရင်းဝင် သောသူအပေါင်း တို့ကို၊ ဘိုးဘ အဆွေအမျိုး အလိုက် ရေတွက် ၍ စာရင်းသွင်း သောလူပေါင်းကား၊ နှစ် ထောင်ခုနစ် ရာ ငါးဆယ် ရှိ သတည်း။
35 ௩௫ முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணினார்கள்.
၃၅
36 ௩௬ அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் 2,750 பேர்.
၃၆
37 ௩௭ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
၃၇ဤ သူတို့သည်၊ မောရှေ ၌ ထာဝရဘုရား မှာထား တော်မူသည်အတိုင်း ၊ မောရှေ နှင့် အာရုန် သည် ရေတွက် ၍ ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော်အမှုကို ဆောင်ရွက် ရသော ကောဟတ် အဆွေအမျိုး သားပေတည်း။
38 ௩௮ கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
၃၈ဂေရရှုန် သား တို့တွင် အသက် သုံးဆယ် လွန် ၍ ငါးဆယ် မမှီ၊ ပရိသတ်စည်းဝေး ရာတဲ တော်အမှု ကို ဆောင် ခြင်းငှါ ၊ အလုံးအရင်းဝင် သောသူအပေါင်း တို့ကို၊ ဘိုးဘ အဆွေအမျိုး အလိုက် ရေတွက် ၍ စာရင်းသွင်း သောလူပေါင်းကား၊ နှစ် ထောင်ခြောက် ရာ သုံးဆယ် ရှိ သတည်း။
39 ௩௯ முப்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
၃၉
40 ௪0 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படியும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் 2,630 பேர்.
၄၀
41 ௪௧ மோசேயினாலும் ஆரோனாலும் யெகோவா கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
၄၁ဤ သူတို့သည်၊ ထာဝရဘုရား မှာထား တော်မူသည် အတိုင်း ၊ မောရှေ နှင့် အာရုန် သည် ရေတွက် ၍ ပရိသတ်စည်းဝေး ရာ တဲ တော်အမှုကို ဆောင်ရွက် နေရ သော ဂေရရှုန် အဆွေအမျိုး သား ပေတည်း။
42 ௪௨ மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
၄၂မေရာရိ သား တို့တွင် အသက် သုံးဆယ် လွန် ၍ ငါးဆယ် မမှီ၊ ပရိသတ်စည်းဝေး ရာတဲ တော်အမှု ကို ဆောင် ခြင်းငှါ ၊ အလုံးအရင်းဝင် သောသူအပေါင်း တို့ကို၊ ဘိုးဘ အဆွေအမျိုး အလိုက် ရေတွက် ၍ စာရင်းသွင်း သောလူပေါင်းကား၊ သုံး ထောင် နှစ် ရာရှိ သတည်း။
43 ௪௩ முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
၄၃
44 ௪௪ அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின்படியே 3,200 பேர்.
၄၄
45 ௪௫ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
၄၅ဤ သူတို့သည်၊ မောရှေ ၌ ထာဝရဘုရား မှာထား တော်မူသည်အတိုင်း ၊ မောရှေ နှင့် အာရုန် သည် ရေတွက် သော မေရာရိ အဆွေအမျိုး သား ပေတည်း။
46 ௪௬ லேவியர்களுடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும்,
၄၆ထိုသို့နှင့်အညီ၊ လေဝိ သားတို့တွင်အသက် သုံးဆယ် လွန် ၍ ငါးဆယ် မမှီ၊ ပရိသတ်စည်းဝေး ရာတဲ တော်အမှု တော်ကိုစောင့် ၍ ဝန်များကိုထမ်း ခြင်းငှါ ဝင် သောသူအပေါင်း တို့ကို၊ ဘိုးဘေး အဆွေအမျိုး အလိုက် မောရှေ နှင့် အာရုန် အစရှိသောဣသရေလ အမျိုးသူကြီး တို့သည် ရေတွက် ၍စာရင်းသွင်း သောလူပေါင်းကား၊ ရှစ် ထောင် ငါး ရာ ရှစ်ဆယ် ရှိ သတည်း။
47 ௪௭ மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லோரும்,
၄၇
48 ௪௮ 8,580 பேராக இருந்தார்கள்.
၄၈
49 ௪௯ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இந்த விதமாக, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.
၄၉မောရှေ ၌ ထာဝရဘုရား ထား တော်မူသောပညတ်တော်အတိုင်း ၊ လူ အသီးသီး စောင့်ရသောအမှု ၊ အသီးအသီး ထမ်း ရသောဝန်တို့ကိုထောက်၍မောရှေရေတွက် သတည်း။

< எண்ணாகமம் 4 >