< எண்ணாகமம் 31 >

1 யெகோவா மோசேயை நோக்கி:
خداوند به موسی فرمود:
2 “இஸ்ரவேல் மக்களுக்காக மீதியானியர்களிடத்தில் பழிவாங்கு; அதின் பின்பு உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்” என்றார்.
«از مدیانیان به دلیل اینکه قوم اسرائیل را به بت‌پرستی کشاندند انتقام بگیر. پس از آن، تو خواهی مرد و به اجداد خود خواهی پیوست.»
3 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “யெகோவாக்காக மீதியானியர்களிடம் பழிவாங்கத்தக்க, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகும்படியாக மனிதர்களைப் பிரித்தெடுங்கள்.
پس موسی به قوم اسرائیل گفت: «عده‌ای از شما باید مسلح شوید تا انتقام خداوند را از مدیانیان بگیرید.
4 இஸ்ரவேலர்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் 1,000 பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும்” என்றான்.
از هر قبیله هزار نفر برای جنگ بفرستید.» این کار انجام شد و از میان هزاران هزار اسرائیلی، موسی دوازده هزار مرد مسلح به جنگ فرستاد. صندوق عهد خداوند و شیپورهای جنگ نیز همراه فینحاس پسر العازار کاهن به میدان جنگ فرستاده شدند.
5 அப்படியே இஸ்ரவேலர்களாகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் 12,000 பேர் யுத்தத்திற்கு ஆயத்தமாக நிறுத்தப்பட்டார்கள்.
6 மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்பும்போது, அவனுடைய கையிலே பரிசுத்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.
7 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மீதியானியர்களுடன் யுத்தம்செய்து, ஆண்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள்.
آنها همان‌گونه که خداوند به موسی فرموده بود با مدیانیان جنگیدند و تمامی مردان مدیان در جنگ کشته شدند.
8 அவர்களைக் கொன்றுபோட்டதும் அல்லாமல், மீதியானியர்களின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் மகனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.
پنج پادشاه مدیان به نامهای اَوی، راقم، صور، حور و رابع در میان کشته‌شدگان بودند. بلعام پسر بعور نیز با شمشیر کشته شد.
9 அன்றியும் இஸ்ரவேல் இராணுவம் மீதியானியர்களின் பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற சொத்துகள் அனைத்தையும் கொள்ளையிட்டு,
آنگاه سپاه اسرائیل تمام زنان و بچه‌ها را به اسیری گرفته، گله‌ها و رمه‌ها و اموالشان را غارت کردند. سپس همهٔ شهرها، روستاها و قلعه‌های مدیان را آتش زدند.
10 ௧0 அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,
11 ௧௧ தாங்கள் கொள்ளையிட்ட பொருள்களையும் தாங்கள் பிடித்த மனிதர்கள் மிருகங்கள் அனைத்தையும் சேர்த்து,
12 ௧௨ சிறைப்பிடிக்கப்பட்ட மனிதர்களையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும், எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமவெளிகளிலுள்ள முகாமிலிருந்த மோசேயினிடத்திற்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடமும், இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடமும் கொண்டுவந்தார்கள்.
آنها اسیران و غنایم جنگی را پیش موسی و العازار کاهن و بقیهٔ قوم اسرائیل آوردند که در دشت موآب کنار رود اردن، روبروی شهر اریحا اردو زده بودند.
13 ௧௩ மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமிற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
موسی و العازار کاهن و همهٔ رهبران قوم به استقبال سپاه اسرائیل رفتند،
14 ௧௪ அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவர்களும், நூறுபேருக்குத் தலைவர்களுமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,
ولی موسی بر فرماندهان سپاه که از جنگ برگشته بودند، خشمگین شد
15 ௧௫ அவர்களை நோக்கி: “பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா?
و از آنها پرسید: «چرا زنها را زنده گذاشته‌اید؟
16 ௧௬ பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்யக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் யெகோவாவின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
اینها همان کسانی هستند که نصیحت بلعام را گوش کردند و قوم اسرائیل را در فغور به بت‌پرستی کشاندند و جماعت خداوند را دچار بلا کردند.
17 ௧௭ ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், ஆண்தொடர்பு கொண்டுள்ள எல்லா பெண்களையும் கொன்றுபோடுங்கள்.
پس تمامی پسران و زنانی را که با مردی همبستر شده‌اند بکشید.
18 ௧௮ பெண்களில் ஆண்தொடர்பு அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.
فقط دخترهای باکره را برای خود زنده نگه دارید.
19 ௧௯ பின்பு நீங்கள் ஏழுநாட்கள் முகாமிற்கு வெளியே தங்குங்கள்; மனித உயிரைக் கொன்றவர்களும். வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து,
حال، هر کدام از شما که کسی را کشته یا کشته‌ای را لمس کرده، مدت هفت روز از اردوگاه بیرون بماند. بعد در روزهای سوم و هفتم، خود و اسیرانتان را طاهر سازید.
20 ௨0 அந்தப்படியே எல்லா ஆடைகளையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமுடியினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கவேண்டும்” என்றான்.
همچنین به یاد داشته باشید که همهٔ لباسهای خود و هر چه را که از چرم، پشم بز و چوب ساخته شده، طاهر سازید.»
21 ௨௧ ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரர்களை நோக்கி: “யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:
آنگاه العازار کاهن به مردانی که به جنگ رفته بودند گفت: «قانونی که خداوند به موسی داده چنین است:
22 ௨௨ அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படி,
طلا، نقره، مفرغ، آهن، روی، سرب و یا هر چیز دیگری را که در آتش نمی‌سوزد، باید از آتش بگذرانید و با آب طهارت، آن را طاهر سازید. ولی هر چیزی که در آتش می‌سوزد، باید فقط به‌وسیلۀ آب طاهر گردد.
23 ௨௩ அவைகளை அக்கினியிலே போட்டு எடுக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத் தகாதவைகள் எல்லாம் தண்ணீரினால் சுத்தம் செய்யவேண்டும்.
24 ௨௪ ஏழாம் நாளில் உங்களுடைய ஆடைகளைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பீர்கள்; பின்பு நீங்கள் முகாமிற்குள் வரலாம்” என்றான்.
روز هفتم باید لباسهای خود را شسته، طاهر شوید و پس از آن به اردوگاه بازگردید.»
25 ௨௫ யெகோவா மோசேயை நோக்கி:
خداوند به موسی فرمود:
26 ௨௬ “பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய முன்னோர்களாகிய தலைவர்களும் கணக்கிட்டு,
«تو و العازار کاهن و رهبران قبایل اسرائیل باید از تمام غنایم جنگی، چه انسان و چه حیواناتی که آورده‌اید، صورت برداری کنید.
27 ௨௭ கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.
بعد آنها را به دو قسمت تقسیم کنید. نصف آن را به سپاهیانی بدهید که به جنگ رفته‌اند و نصف دیگر را به بقیهٔ قوم اسرائیل.
28 ௨௮ மேலும் யுத்தத்திற்குப் போன படைவீரர்களிடத்தில் யெகோவாக்காக மனிதர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு மிருகம் வீதமாக வரி வாங்கி,
از همهٔ اسیران، گاوها، الاغها و گوسفندهایی که به سپاهیان تعلق می‌گیرد، یک در پانصد سهم خداوند است.
29 ௨௯ அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்கு கொடுக்கவேண்டும்.
این سهم را به العازار کاهن بدهید تا آن را به عنوان هدیهٔ مخصوص به خداوند تقدیم نماید.
30 ௩0 இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்கிலோ மனிதர்களிலும், மாடுகள், கழுதைகள், ஆடுகளாகிய எல்லா வித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளைக் யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.
همچنین از تمامی اسیران، گاوها، الاغها و گوسفندهایی که به قوم اسرائیل داده شده است یکی از پنجاه بگیرید و آن را به لاویانی که مسئول خیمهٔ عبادت خداوند هستند بدهید.»
31 ௩௧ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.
پس موسی و العازار همان‌طور که خداوند دستور داده بود عمل کردند.
32 ௩௨ படைவீரர்கள் கொள்ளையிட்ட பொருளில், 6,75,000 ஆடுகளும்,
همهٔ غنایم (غیر از چیزهایی که سربازان برای خود نگه داشته بودند) ۳۲٬۰۰۰ دختر باکره، ۶۷۵٬۰۰۰ گوسفند، ۷۲٬۰۰۰ گاو و ۶۱٬۰۰۰ الاغ بود.
33 ௩௩ 72,000 மாடுகளும்,
34 ௩௪ 61,000 கழுதைகளும் மீதியாக இருந்தது.
35 ௩௫ ஆணுடன் உடலுறவுக்கொள்ளாத பெண்களில் 32,000 பேர் இருந்தார்கள்.
36 ௩௬ யுத்தம்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் 3,37,500.
نصف کل غنیمت، که به سپاهیان داده شد، از این قرار بود: ‏ ۱۶٬۰۰۰ دختر (۳۲ دختر به خداوند داده شد)، ‏ ۳۳۷٬۵۰۰ رأس گوسفند (۶۷۵ رأس از آن به خداوند داده شد)، ‏ ۳۶٬۰۰۰ رأس گاو (۷۲ رأس از آن به خداوند داده شد)، ‏ ۳۰٬۵۰۰ رأس الاغ (۶۱ رأس از آن به خداوند داده شد).
37 ௩௭ இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675.
38 ௩௮ மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72.
39 ௩௯ கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61.
40 ௪0 மனிதஉயிர்கள் 16,000 பேர்; அவர்களில் யெகோவாவுக்கு வரியாக வந்தவர்கள் 32 பேர்.
41 ௪௧ யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான்.
همان‌طور که خداوند به موسی امر کرده بود، تمامی سهم خداوند به العازار کاهن داده شد.
42 ௪௨ யுத்தம்செய்த பேர்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படி சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:
سهم بقیهٔ قوم اسرائیل که موسی از سهم مردان جنگی جدا کرده بود، با سهم سپاهیان برابر و از این قرار بود: ۱۶٬۰۰۰ دختر، ۳۳۷٬۵۰۰ رأس گوسفند، ۳۶٬۰۰۰ رأس گاو، ۳۰٬۵۰۰ رأس الاغ.
43 ௪௩ ஆடுகளில் 3,37,500
44 ௪௪ மாடுகளில் 36,000,
45 ௪௫ கழுதைகளில் 30,500,
46 ௪௬ மனிதஉயிர்களில் 16,000 பேருமே.
47 ௪௭ இஸ்ரவேல் மக்களின் பாதிப்பங்குக்கு வந்த இந்த மனிதஉயிர்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதிற்கு ஒன்று வீதமாக, எடுத்து அவைகளைக் யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியர்களுக்குக் கொடுத்தான்.
طبق اوامر خداوند، موسی یک در پنجاه از اینها را به لاویان که عهده‌دار کارهای خیمه بودند، داد.
48 ௪௮ பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவர்களும் நூறுபேருக்குத் தலைவர்களுமான அதிகாரிகள் மோசேயிடம் வந்து,
بعد فرماندهان سپاه پیش موسی آمده، گفتند: «ما تمام افرادی را که به جنگ رفته بودند شمرده‌ایم. حتی یک نفر از ما کشته نشده است.
49 ௪௯ “உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்களுடைய கையின் கீழிருக்கிற யுத்தமனிதர்களை கணக்கு பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.
50 ௫0 ஆகையால், யெகோவாவுடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலணிகளையும், கை அணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம்” என்றார்கள்.
بنابراین از زیورهای طلا، بازوبندها، دست‌بندها، انگشترها، گوشواره‌ها و گردن‌بندهایی که به غنیمت گرفته‌ایم هدیهٔ شکرگزاری برای خداوند آورده‌ایم تا خداوند جانهای ما را حفظ کند.»
51 ௫௧ அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எல்லாவித வேலைப்பாடுள்ள பொருட்களான அந்தப் பொன் ஆபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
موسی و العازار این هدیه را که فرماندهان سپاه برای خداوند آورده بودند قبول کردند. وزن کل آن حدود دویست کیلوگرم بود.
52 ௫௨ இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவர்களானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவர்களானவர்களாலும் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறு ஆயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாக இருந்தது.
53 ௫௩ யுத்தத்திற்குப் போன மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காக கொள்ளையிட்டிருந்தார்கள்.
(سربازان غنایم خود را برای خودشان نگه داشته بودند.)
54 ௫௪ அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும், நூறு பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் மக்களுக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.
موسی و العازار آن هدیه را به خیمهٔ ملاقات بردند تا آن هدیه در آنجا یادآور قوم اسرائیل در حضور خداوند باشد.

< எண்ணாகமம் 31 >