Aionian Verses
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol )
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol )
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol )
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol )
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol )
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol )
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol )
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol )
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol )
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol )
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol )
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol )
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol )
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol )
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol )
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol )
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol )
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol )
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol )
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol )
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol )
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol )
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol )
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol )
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol )
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol )
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol )
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol )
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol )
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol )
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol )
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol )
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol )
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol )
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol )
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol )
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol )
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol )
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol )
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol )
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol )
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol )
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol )
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol )
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol )
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol )
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol )
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol )
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol )
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol )
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol )
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol )
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol )
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol )
(parallel missing)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna )
កិន្ត្វហំ យុឞ្មាន៑ វទាមិ, យះ កឝ្ចិត៑ ការណំ វិនា និជភ្រាត្រេ កុប្យតិ, ស វិចារសភាយាំ ទណ្ឌាហ៌ោ ភវិឞ្យតិ; យះ កឝ្ចិច្ច ស្វីយសហជំ និព៌្ពោធំ វទតិ, ស មហាសភាយាំ ទណ្ឌាហ៌ោ ភវិឞ្យតិ; បុនឝ្ច ត្វំ មូឍ ឥតិ វាក្យំ យទិ កឝ្ចិត៑ ស្វីយភ្រាតរំ វក្តិ, តហ៌ិ នរកាគ្នៅ ស ទណ្ឌាហ៌ោ ភវិឞ្យតិ។ (Geenna )
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
តស្មាត៑ តវ ទក្ឞិណំ នេត្រំ យទិ ត្វាំ ពាធតេ, តហ៌ិ តន្នេត្រម៑ ឧត្បាដ្យ ទូរេ និក្ឞិប, យស្មាត៑ តវ សវ៌្វវបុឞោ នរកេ និក្ឞេបាត៑ តវៃកាង្គស្យ នាឝោ វរំ។ (Geenna )
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
យទ្វា តវ ទក្ឞិណះ ករោ យទិ ត្វាំ ពាធតេ, តហ៌ិ តំ ករំ ឆិត្ត្វា ទូរេ និក្ឞិប, យតះ សវ៌្វវបុឞោ នរកេ និក្ឞេបាត៑ ឯកាង្គស្យ នាឝោ វរំ។ (Geenna )
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna )
យេ កាយំ ហន្តុំ ឝក្នុវន្តិ នាត្មានំ, តេភ្យោ មា ភៃឞ្ដ; យះ កាយាត្មានៅ និរយេ នាឝយិតុំ, ឝក្នោតិ, តតោ ពិភីត។ (Geenna )
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs )
អបរញ្ច ពត កផន៌ាហូម៑, ត្វំ ស្វគ៌ំ យាវទុន្នតោសិ, កិន្តុ នរកេ និក្ឞេប្ស្យសេ, យស្មាត៑ ត្វយិ យាន្យាឝ្ចយ៌្យាណិ កម៌្មណ្យការិឞត, យទិ តានិ សិទោម្នគរ អការិឞ្យន្ត, តហ៌ិ តទទ្យ យាវទស្ថាស្យត៑។ (Hadēs )
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn )
យោ មនុជសុតស្យ វិរុទ្ធាំ កថាំ កថយតិ, តស្យាបរាធស្យ ក្ឞមា ភវិតុំ ឝក្នោតិ, កិន្តុ យះ កឝ្ចិត៑ បវិត្រស្យាត្មនោ វិរុទ្ធាំ កថាំ កថយតិ នេហលោកេ ន ប្រេត្យ តស្យាបរាធស្យ ក្ឞមា ភវិតុំ ឝក្នោតិ។ (aiōn )
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn )
អបរំ កណ្ដកានាំ មធ្យេ ពីជាន្យុប្តានិ តទត៌្ហ ឯឞះ; កេនចិត៑ កថាយាំ ឝ្រុតាយាំ សាំសារិកចិន្តាភិ រ្ភ្រាន្តិភិឝ្ច សា គ្រស្យតេ, តេន សា មា វិផលា ភវតិ។ (aiōn )
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn )
វន្យយវសានិ បាបាត្មនះ សន្តានាះ។ យេន រិបុណា តាន្យុប្តានិ ស ឝយតានះ, កត៌្តនសមយឝ្ច ជគតះ ឝេឞះ, កត៌្តកាះ ស្វគ៌ីយទូតាះ។ (aiōn )
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn )
យថា វន្យយវសានិ សំគ្ឫហ្យ ទាហ្យន្តេ, តថា ជគតះ ឝេឞេ ភវិឞ្យតិ; (aiōn )
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn )
តថៃវ ជគតះ ឝេឞេ ភវិឞ្យតិ, ផលតះ ស្វគ៌ីយទូតា អាគត្យ បុណ្យវជ្ជនានាំ មធ្យាត៑ បាបិនះ ប្ឫថក៑ ក្ឫត្វា វហ្និកុណ្ឌេ និក្ឞេប្ស្យន្តិ, (aiōn )
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs )
អតោៜហំ ត្វាំ វទាមិ, ត្វំ បិតរះ (ប្រស្តរះ) អហញ្ច តស្យ ប្រស្តរស្យោបរិ ស្វមណ្ឌលីំ និម៌្មាស្យាមិ, តេន និរយោ ពលាត៑ តាំ បរាជេតុំ ន ឝក្ឞ្យតិ។ (Hadēs )
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios )
តស្មាត៑ តវ ករឝ្ចរណោ វា យទិ ត្វាំ ពាធតេ, តហ៌ិ តំ ឆិត្ត្វា និក្ឞិប, ទ្វិករស្យ ទ្វិបទស្យ វា តវានប្តវហ្នៅ និក្ឞេបាត៑, ខញ្ជស្យ វា ឆិន្នហស្តស្យ តវ ជីវនេ ប្រវេឝោ វរំ។ (aiōnios )
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
អបរំ តវ នេត្រំ យទិ ត្វាំ ពាធតេ, តហ៌ិ តទប្យុត្បាវ្យ និក្ឞិប, ទ្វិនេត្រស្យ នរកាគ្នៅ និក្ឞេបាត៑ កាណស្យ តវ ជីវនេ ប្រវេឝោ វរំ។ (Geenna )
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
អបរម៑ ឯក អាគត្យ តំ បប្រច្ឆ, ហេ បរមគុរោ, អនន្តាយុះ ប្រាប្តុំ មយា កិំ កិំ សត្កម៌្ម កត៌្តវ្យំ? (aiōnios )
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios )
អន្យច្ច យះ កឝ្ចិត៑ មម នាមការណាត៑ គ្ឫហំ វា ភ្រាតរំ វា ភគិនីំ វា បិតរំ វា មាតរំ វា ជាយាំ វា ពាលកំ វា ភូមិំ បរិត្យជតិ, ស តេឞាំ ឝតគុណំ លប្ស្យតេ, អនន្តាយុមោៜធិការិត្វញ្ច ប្រាប្ស្យតិ។ (aiōnios )
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn )
តតោ មាគ៌បាឝ៌្វ ឧឌុម្ពរវ្ឫក្ឞមេកំ វិលោក្យ តត្សមីបំ គត្វា បត្រាណិ វិនា កិមបិ ន ប្រាប្យ តំ បាទបំ ប្រោវាច, អទ្យារភ្យ កទាបិ ត្វយិ ផលំ ន ភវតុ; តេន តត្ក្ឞណាត៑ ស ឧឌុម្ពរមាហីរុហះ ឝុឞ្កតាំ គតះ។ (aiōn )
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna )
កញ្ចន ប្រាប្យ ស្វតោ ទ្វិគុណនរកភាជនំ តំ កុរុថ។ (Geenna )
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna )
រេ ភុជគាះ ក្ឫឞ្ណភុជគវំឝាះ, យូយំ កថំ នរកទណ្ឌាទ៑ រក្ឞិឞ្យធ្វេ។ (Geenna )
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn )
អនន្តរំ តស្មិន៑ ជៃតុនបវ៌្វតោបរិ សមុបវិឞ្ដេ ឝិឞ្យាស្តស្យ សមីបមាគត្យ គុប្តំ បប្រច្ឆុះ, ឯតា ឃដនាះ កទា ភវិឞ្យន្តិ? ភវត អាគមនស្យ យុគាន្តស្យ ច កិំ លក្ឞ្ម? តទស្មាន៑ វទតុ។ (aiōn )
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios )
បឝ្ចាត៑ ស វាមស្ថិតាន៑ ជនាន៑ វទិឞ្យតិ, រេ ឝាបគ្រស្តាះ សវ៌្វេ, ឝៃតានេ តស្យ ទូតេភ្យឝ្ច យោៜនន្តវហ្និរាសាទិត អាស្តេ, យូយំ មទន្តិកាត៑ តមគ្និំ គច្ឆត។ (aiōnios )
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios )
បឝ្ចាទម្យនន្តឝាស្តិំ កិន្តុ ធាម៌្មិកា អនន្តាយុឞំ ភោក្តុំ យាស្យន្តិ។ (aiōnios )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn )
បឝ្យត, ជគទន្តំ យាវត៑ សទាហំ យុឞ្មាភិះ សាកំ តិឞ្ឋាមិ។ ឥតិ។ (aiōn )
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn , aiōnios )
កិន្តុ យះ កឝ្ចិត៑ បវិត្រមាត្មានំ និន្ទតិ តស្យាបរាធស្យ ក្ឞមា កទាបិ ន ភវិឞ្យតិ សោនន្តទណ្ឌស្យាហ៌ោ ភវិឞ្យតិ។ (aiōn , aiōnios )
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn )
យេ ជនាះ កថាំ ឝ្ឫណ្វន្តិ កិន្តុ សាំសារិកី ចិន្តា ធនភ្រាន្តិ រ្វិឞយលោភឝ្ច ឯតេ សវ៌្វេ ឧបស្ថាយ តាំ កថាំ គ្រសន្តិ តតះ មា វិផលា ភវតិ (aiōn )
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
(parallel missing)
Mark 9:44 (មាក៌ះ 9:44)
(parallel missing)
យស្មាត៑ យត្រ កីដា ន ម្រិយន្តេ វហ្និឝ្ច ន និវ៌្វាតិ, តស្មិន៑ អនិវ៌្វាណានលនរកេ ករទ្វយវស្តវ គមនាត៑ ករហីនស្យ ស្វគ៌ប្រវេឝស្តវ ក្ឞេមំ។ (Geenna )
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
(parallel missing)
Mark 9:46 (មាក៌ះ 9:46)
(parallel missing)
យតោ យត្រ កីដា ន ម្រិយន្តេ វហ្និឝ្ច ន និវ៌្វាតិ, តស្មិន៑ ៜនិវ៌្វាណវហ្នៅ នរកេ ទ្វិបាទវតស្តវ និក្ឞេបាត៑ បាទហីនស្យ ស្វគ៌ប្រវេឝស្តវ ក្ឞេមំ។ (Geenna )
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
(parallel missing)
Mark 9:48 (មាក៌ះ 9:48)
(parallel missing)
តស្មិន ៜនិវ៌្វាណវហ្នៅ នរកេ ទ្វិនេត្រស្យ តវ និក្ឞេបាទ៑ ឯកនេត្រវត ឦឝ្វររាជ្យេ ប្រវេឝស្តវ ក្ឞេមំ។ (Geenna )
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
អថ ស វត៌្មនា យាតិ, ឯតហ៌ិ ជន ឯកោ ធាវន៑ អាគត្យ តត្សម្មុខេ ជានុនី បាតយិត្វា ប្ឫឞ្ដវាន៑, ភោះ បរមគុរោ, អនន្តាយុះ ប្រាប្តយេ មយា កិំ កត៌្តវ្យំ? (aiōnios )
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn , aiōnios )
គ្ឫហភ្រាត្ឫភគិនីបិត្ឫមាត្ឫបត្នីសន្តានភូមីនាមិហ ឝតគុណាន៑ ប្រេត្យានន្តាយុឝ្ច ន ប្រាប្នោតិ តាទ្ឫឝះ កោបិ នាស្តិ។ (aiōn , aiōnios )
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn )
អទ្យារភ្យ កោបិ មានវស្ត្វត្តះ ផលំ ន ភុញ្ជីត; ឥមាំ កថាំ តស្យ ឝិឞ្យាះ ឝុឝ្រុវុះ។ (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn )
តថា ស យាកូពោ វំឝោបរិ សវ៌្វទា រាជត្វំ ករិឞ្យតិ, តស្យ រាជត្វស្យាន្តោ ន ភវិឞ្យតិ។ (aiōn )
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn )
ឥព្រាហីមិ ច តទ្វំឝេ យា ទយាស្តិ សទៃវ តាំ។ ស្ម្ឫត្វា បុរា បិត្ឫណាំ នោ យថា សាក្ឞាត៑ ប្រតិឝ្រុតំ។ (aiōn )
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn )
(parallel missing)
Luke 1:73 (លូកះ 1:73)
(parallel missing)
ស្ឫឞ្ដេះ ប្រថមតះ ស្វីយៃះ បវិត្រៃ រ្ភាវិវាទិភិះ។ (aiōn )
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos )
អថ ភូតា វិនយេន ជគទុះ, គភីរំ គត៌្តំ គន្តុំ មាជ្ញាបយាស្មាន៑។ (Abyssos )
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs )
ហេ កផន៌ាហូម៑, ត្វំ ស្វគ៌ំ យាវទ៑ ឧន្នតា កិន្តុ នរកំ យាវត៑ ន្យគ្ភវិឞ្យសិ។ (Hadēs )
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
អនន្តរម៑ ឯកោ វ្យវស្ថាបក ឧត្ថាយ តំ បរីក្ឞិតុំ បប្រច្ឆ, ហេ ឧបទេឝក អនន្តាយុឞះ ប្រាប្តយេ មយា កិំ ករណីយំ? (aiōnios )
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna )
តហ៌ិ កស្មាទ៑ ភេតវ្យម៑ ឥត្យហំ វទាមិ, យះ ឝរីរំ នាឝយិត្វា នរកំ និក្ឞេប្តុំ ឝក្នោតិ តស្មាទេវ ភយំ កុរុត, បុនរបិ វទាមិ តស្មាទេវ ភយំ កុរុត។ (Geenna )
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn )
តេនៃវ ប្រភុស្តមយថាត៌្ហក្ឫតម៑ អធីឝំ តទ្ពុទ្ធិនៃបុណ្យាត៑ ប្រឝឝំស; ឥត្ថំ ទីប្តិរូបសន្តានេភ្យ ឯតត្សំសារស្យ សន្តានា វត៌្តមានកាលេៜធិកពុទ្ធិមន្តោ ភវន្តិ។ (aiōn )
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios )
អតោ វទាមិ យូយមប្យយថាត៌្ហេន ធនេន មិត្រាណិ លភធ្វំ តតោ យុឞ្មាសុ បទភ្រឞ្ដេឞ្វបិ តានិ ចិរកាលម៑ អាឝ្រយំ ទាស្យន្តិ។ (aiōnios )
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs )
បឝ្ចាត៑ ស ធនវានបិ មមារ, តំ ឝ្មឝានេ ស្ថាបយាមាសុឝ្ច; កិន្តុ បរលោកេ ស វេទនាកុលះ សន៑ ឩទ៌្ធ្វាំ និរីក្ឞ្យ ពហុទូរាទ៑ ឥព្រាហីមំ តត្ក្រោឌ ឥលិយាសរញ្ច វិលោក្យ រុវន្នុវាច; (Hadēs )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
អបរម៑ ឯកោធិបតិស្តំ បប្រច្ឆ, ហេ បរមគុរោ, អនន្តាយុឞះ ប្រាប្តយេ មយា កិំ កត៌្តវ្យំ? (aiōnios )
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn , aiōnios )
ឥហ កាលេ តតោៜធិកំ បរកាលេ ៜនន្តាយុឝ្ច ន ប្រាប្ស្យតិ លោក ឦទ្ឫឝះ កោបិ នាស្តិ។ (aiōn , aiōnios )
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn )
តទា យីឝុះ ប្រត្យុវាច, ឯតស្យ ជគតោ លោកា វិវហន្តិ វាគ្ទត្តាឝ្ច ភវន្តិ (aiōn )
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn )
កិន្តុ យេ តជ្ជគត្ប្រាប្តិយោគ្យត្វេន គណិតាំ ភវិឞ្យន្តិ ឝ្មឝានាច្ចោត្ថាស្យន្តិ តេ ន វិវហន្តិ វាគ្ទត្តាឝ្ច ន ភវន្តិ, (aiōn )
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios )
តស្មាទ៑ យះ កឝ្ចិត៑ តស្មិន៑ វិឝ្វសិឞ្យតិ សោៜវិនាឝ្យះ សន៑ អនន្តាយុះ ប្រាប្ស្យតិ។ (aiōnios )
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios )
ឦឝ្វរ ឥត្ថំ ជគទទយត យត៑ ស្វមទ្វិតីយំ តនយំ ប្រាទទាត៑ តតោ យះ កឝ្ចិត៑ តស្មិន៑ វិឝ្វសិឞ្យតិ សោៜវិនាឝ្យះ សន៑ អនន្តាយុះ ប្រាប្ស្យតិ។ (aiōnios )
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios )
យះ កឝ្ចិត៑ បុត្រេ វិឝ្វសិតិ ស ឯវានន្តម៑ បរមាយុះ ប្រាប្នោតិ កិន្តុ យះ កឝ្ចិត៑ បុត្រេ ន វិឝ្វសិតិ ស បរមាយុឞោ ទឝ៌នំ ន ប្រាប្នោតិ កិន្ត្វីឝ្វរស្យ កោបភាជនំ ភូត្វា តិឞ្ឋតិ។ (aiōnios )
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn , aiōnios )
កិន្តុ មយា ទត្តំ បានីយំ យះ បិវតិ ស បុនះ កទាបិ ត្ឫឞាត៌្តោ ន ភវិឞ្យតិ។ មយា ទត្តម៑ ឥទំ តោយំ តស្យាន្តះ ប្រស្រវណរូបំ ភូត្វា អនន្តាយុយ៌ាវត៑ ស្រោឞ្យតិ។ (aiōn , aiōnios )
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios )
យឝ្ឆិនត្តិ ស វេតនំ លភតេ អនន្តាយុះស្វរូបំ ឝស្យំ ស គ្ឫហ្លាតិ ច, តេនៃវ វប្តា ឆេត្តា ច យុគបទ៑ អានន្ទតះ។ (aiōnios )
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
យុឞ្មានាហំ យថាត៌្ហតរំ វទាមិ យោ ជនោ មម វាក្យំ ឝ្រុត្វា មត្ប្រេរកេ វិឝ្វសិតិ សោនន្តាយុះ ប្រាប្នោតិ កទាបិ ទណ្ឌពាជនំ ន ភវតិ និធនាទុត្ថាយ បរមាយុះ ប្រាប្នោតិ។ (aiōnios )
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios )
ធម៌្មបុស្តកានិ យូយម៑ អាលោចយធ្វំ តៃ រ្វាក្យៃរនន្តាយុះ ប្រាប្ស្យាម ឥតិ យូយំ ពុធ្យធ្វេ តទ្ធម៌្មបុស្តកានិ មទត៌្ហេ ប្រមាណំ ទទតិ។ (aiōnios )
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios )
ក្ឞយណីយភក្ឞ្យាត៌្ហំ មា ឝ្រាមិឞ្ដ កិន្ត្វន្តាយុព៌្ហក្ឞ្យាត៌្ហំ ឝ្រាម្យត, តស្មាត៑ តាទ្ឫឝំ ភក្ឞ្យំ មនុជបុត្រោ យុឞ្មាភ្យំ ទាស្យតិ; តស្មិន៑ តាត ឦឝ្វរះ ប្រមាណំ ប្រាទាត៑។ (aiōnios )
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios )
យះ កឝ្ចិន៑ មានវសុតំ វិលោក្យ វិឝ្វសិតិ ស ឝេឞទិនេ មយោត្ថាបិតះ សន៑ អនន្តាយុះ ប្រាប្ស្យតិ ឥតិ មត្ប្រេរកស្យាភិមតំ។ (aiōnios )
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
អហំ យុឞ្មាន៑ យថាត៌្ហតរំ វទាមិ យោ ជនោ មយិ វិឝ្វាសំ ករោតិ សោនន្តាយុះ ប្រាប្នោតិ។ (aiōnios )
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn )
យជ្ជីវនភក្ឞ្យំ ស្វគ៌ាទាគច្ឆត៑ សោហមេវ ឥទំ ភក្ឞ្យំ យោ ជនោ ភុង្ក្ត្តេ ស និត្យជីវី ភវិឞ្យតិ។ បុនឝ្ច ជគតោ ជីវនាត៌្ហមហំ យត៑ ស្វកីយបិឝិតំ ទាស្យាមិ តទេវ មយា វិតរិតំ ភក្ឞ្យម៑។ (aiōn )
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios )
យោ មមាមិឞំ ស្វាទតិ មម សុធិរញ្ច បិវតិ សោនន្តាយុះ ប្រាប្នោតិ តតះ ឝេឞេៜហ្និ តមហម៑ ឧត្ថាបយិឞ្យាមិ។ (aiōnios )
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn )
យទ្ភក្ឞ្យំ ស្វគ៌ាទាគច្ឆត៑ តទិទំ យន្មាន្នាំ ស្វាទិត្វា យុឞ្មាកំ បិតរោៜម្រិយន្ត តាទ្ឫឝម៑ ឥទំ ភក្ឞ្យំ ន ភវតិ ឥទំ ភក្ឞ្យំ យោ ភក្ឞតិ ស និត្យំ ជីវិឞ្យតិ។ (aiōn )
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios )
តតះ ឝិមោន៑ បិតរះ ប្រត្យវោចត៑ ហេ ប្រភោ កស្យាភ្យណ៌ំ គមិឞ្យាមះ? (aiōnios )
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn )
ទាសឝ្ច និរន្តរំ និវេឝនេ ន តិឞ្ឋតិ កិន្តុ បុត្រោ និរន្តរំ តិឞ្ឋតិ។ (aiōn )
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn )
អហំ យុឞ្មភ្យម៑ អតីវ យថាត៌្ហំ កថយាមិ យោ នរោ មទីយំ វាចំ មន្យតេ ស កទាចន និធនំ ន ទ្រក្ឞ្យតិ។ (aiōn )
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn )
យិហូទីយាស្តមវទន៑ ត្វំ ភូតគ្រស្ត ឥតីទានីម៑ អវៃឞ្ម។ ឥព្រាហីម៑ ភវិឞ្យទ្វាទិនញ្ច សវ៌្វេ ម្ឫតាះ កិន្តុ ត្វំ ភាឞសេ យោ នរោ មម ភារតីំ គ្ឫហ្លាតិ ស ជាតុ និធានាស្វាទំ ន លប្ស្យតេ។ (aiōn )
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn )
កោបិ មនុឞ្យោ ជន្មាន្ធាយ ចក្ឞុឞី អទទាត៑ ជគទារម្ភាទ៑ ឯតាទ្ឫឝីំ កថាំ កោបិ កទាបិ នាឝ្ឫណោត៑។ (aiōn )
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn , aiōnios )
អហំ តេភ្យោៜនន្តាយុ រ្ទទាមិ, តេ កទាបិ ន នំក្ឞ្យន្តិ កោបិ មម ករាត៑ តាន៑ ហត៌្តុំ ន ឝក្ឞ្យតិ។ (aiōn , aiōnios )
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn )
យះ កឝ្ចន ច ជីវន៑ មយិ វិឝ្វសិតិ ស កទាបិ ន មរិឞ្យតិ, អស្យាំ កថាយាំ កិំ វិឝ្វសិឞិ? (aiōn )
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios )
យោ ជនេ និជប្រាណាន៑ ប្រិយាន៑ ជានាតិ ស តាន៑ ហារយិឞ្យតិ កិន្តុ យេ ជន ឥហលោកេ និជប្រាណាន៑ អប្រិយាន៑ ជានាតិ សេនន្តាយុះ ប្រាប្តុំ តាន៑ រក្ឞិឞ្យតិ។ (aiōnios )
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn )
តទា លោកា អកថយន៑ សោភិឞិក្តះ សវ៌្វទា តិឞ្ឋតីតិ វ្យវស្ថាគ្រន្ថេ ឝ្រុតម៑ អស្មាភិះ, តហ៌ិ មនុឞ្យបុត្រះ ប្រោត្ថាបិតោ ភវិឞ្យតីតិ វាក្យំ កថំ វទសិ? មនុឞ្យបុត្រោយំ កះ? (aiōn )
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios )
តស្យ សាជ្ញា អនន្តាយុរិត្យហំ ជានាមិ, អតឯវាហំ យត៑ កថយាមិ តត៑ បិតា យថាជ្ញាបយត៑ តថៃវ កថយាម្យហម៑។ (aiōnios )
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn )
តតះ បិតរះ កថិតវាន៑ ភវាន៑ កទាបិ មម បាទៅ ន ប្រក្ឞាលយិឞ្យតិ។ យីឝុរកថយទ៑ យទិ ត្វាំ ន ប្រក្ឞាលយេ តហ៌ិ មយិ តវ កោប្យំឝោ នាស្តិ។ (aiōn )
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn )
តតោ មយា បិតុះ សមីបេ ប្រាត៌្ហិតេ បិតា និរន្តរំ យុឞ្មាភិះ សាទ៌្ធំ ស្ថាតុម៑ ឥតរមេកំ សហាយម៑ អត៌្ហាត៑ សត្យមយម៑ អាត្មានំ យុឞ្មាកំ និកដំ ប្រេឞយិឞ្យតិ។ (aiōn )
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios )
ត្វំ យោល្លោកាន៑ តស្យ ហស្តេ សមប៌ិតវាន៑ ស យថា តេភ្យោៜនន្តាយុ រ្ទទាតិ តទត៌្ហំ ត្វំ ប្រាណិមាត្រាណាម៑ អធិបតិត្វភារំ តស្មៃ ទត្តវាន៑។ (aiōnios )
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios )
យស្ត្វម៑ អទ្វិតីយះ សត្យ ឦឝ្វរស្ត្វយា ប្រេរិតឝ្ច យីឝុះ ខ្រីឞ្ដ ឯតយោរុភយោះ បរិចយេ ប្រាប្តេៜនន្តាយុ រ្ភវតិ។ (aiōnios )
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs )
បរលោកេ យតោ ហេតោស្ត្វំ មាំ នៃវ ហិ ត្យក្ឞ្យសិ។ ស្វកីយំ បុណ្យវន្តំ ត្វំ ក្ឞយិតុំ នៃវ ទាស្យសិ។ ឯវំ ជីវនមាគ៌ំ ត្វំ មាមេវ ទឝ៌យិឞ្យសិ។ (Hadēs )
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs )
ឥតិ ជ្ញាត្វា ទាយូទ៑ ភវិឞ្យទ្វាទី សន៑ ភវិឞ្យត្កាលីយជ្ញានេន ខ្រីឞ្ដោត្ថានេ កថាមិមាំ កថយាមាស យថា តស្យាត្មា បរលោកេ ន ត្យក្ឞ្យតេ តស្យ ឝរីរញ្ច ន ក្ឞេឞ្យតិ; (Hadēs )
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
កិន្តុ ជគតះ ស្ឫឞ្ដិមារភ្យ ឦឝ្វរោ និជបវិត្រភវិឞ្យទ្វាទិគណោន យថា កថិតវាន៑ តទនុសារេណ សវ៌្វេឞាំ កាយ៌្យាណាំ សិទ្ធិបយ៌្យន្តំ តេន ស្វគ៌េ វាសះ កត៌្តវ្យះ។ (aiōn )
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios )
តតះ បៅលពណ៌ព្ពាវក្ឞោភៅ កថិតវន្តៅ ប្រថមំ យុឞ្មាកំ សន្និធាវីឝ្វរីយកថាយាះ ប្រចារណម៑ ឧចិតមាសីត៑ កិន្តុំ តទគ្រាហ្យត្វករណេន យូយំ ស្វាន៑ អនន្តាយុឞោៜយោគ្យាន៑ ទឝ៌យថ, ឯតត្ការណាទ៑ វយម៑ អន្យទេឝីយលោកានាំ សមីបំ គច្ឆាមះ។ (aiōnios )
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios )
តទា កថាមីទ្ឫឝីំ ឝ្រុត្វា ភិន្នទេឝីយា អាហ្លាទិតាះ សន្តះ ប្រភោះ កថាំ ធន្យាំ ធន្យាម៑ អវទន៑, យាវន្តោ លោកាឝ្ច បរមាយុះ ប្រាប្តិនិមិត្តំ និរូបិតា អាសន៑ តេ វ្យឝ្វសន៑។ (aiōnios )
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn )
អា ប្រថមាទ៑ ឦឝ្វរះ ស្វីយានិ សវ៌្វកម៌្មាណិ ជានាតិ។ (aiōn )
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ផលតស្តស្យានន្តឝក្តីឝ្វរត្វាទីន្យទ្ឫឝ្យាន្យបិ ស្ឫឞ្ដិកាលម៑ អារភ្យ កម៌្មសុ ប្រកាឝមានានិ ទ្ឫឝ្យន្តេ តស្មាត៑ តេឞាំ ទោឞប្រក្ឞាលនស្យ បន្ថា នាស្តិ។ (aïdios )
Romans 1:24 (រោមិណះ 1:24)
(parallel missing)
ឥត្ថំ ត ឦឝ្វរស្យ សត្យតាំ វិហាយ ម្ឫឞាមតម៑ អាឝ្រិតវន្តះ សច្ចិទានន្ទំ ស្ឫឞ្ដិកត៌្តារំ ត្យក្ត្វា ស្ឫឞ្ដវស្តុនះ បូជាំ សេវាញ្ច ក្ឫតវន្តះ; (aiōn )
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn )
(parallel missing)
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios )
វស្តុតស្តុ យេ ជនា ធៃយ៌្យំ ធ្ឫត្វា សត្កម៌្ម កុវ៌្វន្តោ មហិមា សត្ការោៜមរត្វញ្ចៃតានិ ម្ឫគយន្តេ តេភ្យោៜនន្តាយុ រ្ទាស្យតិ។ (aiōnios )
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios )
តេន ម្ឫត្យុនា យទ្វត៑ បាបស្យ រាជត្វម៑ អភវត៑ តទ្វទ៑ អស្មាកំ ប្រភុយីឝុខ្រីឞ្ដទ្វារានន្តជីវនទាយិបុណ្យេនានុគ្រហស្យ រាជត្វំ ភវតិ។ (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios )
កិន្តុ សាម្ប្រតំ យូយំ បាបសេវាតោ មុក្តាះ សន្ត ឦឝ្វរស្យ ភ្ឫត្យាៜភវត តស្មាទ៑ យុឞ្មាកំ បវិត្រត្វរូបំ លភ្យម៑ អនន្តជីវនរូបញ្ច ផលម៑ អាស្តេ។ (aiōnios )
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios )
យតះ បាបស្យ វេតនំ មរណំ កិន្ត្វស្មាកំ ប្រភុណា យីឝុខ្រីឞ្ដេនានន្តជីវនម៑ ឦឝ្វរទត្តំ បារិតោឞិកម៑ អាស្តេ។ (aiōnios )
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn )
តត៑ កេវលំ នហិ កិន្តុ សវ៌្វាធ្យក្ឞះ សវ៌្វទា សច្ចិទានន្ទ ឦឝ្វរោ យះ ខ្រីឞ្ដះ សោៜបិ ឝារីរិកសម្ពន្ធេន តេឞាំ វំឝសម្ភវះ។ (aiōn )
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos )
កោ វា ប្រេតលោកម៑ អវរុហ្យ ខ្រីឞ្ដំ ម្ឫតគណមធ្យាទ៑ អានេឞ្យតីតិ វាក៑ មនសិ ត្វយា ន គទិតវ្យា។ (Abyssos )
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē )
ឦឝ្វរះ សវ៌្វាន៑ ប្រតិ ក្ឫបាំ ប្រកាឝយិតុំ សវ៌្វាន៑ អវិឝ្វាសិត្វេន គណយតិ។ (eleēsē )
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
យតោ វស្តុមាត្រមេវ តស្មាត៑ តេន តស្មៃ ចាភវត៑ តទីយោ មហិមា សវ៌្វទា ប្រកាឝិតោ ភវតុ។ ឥតិ។ (aiōn )
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn )
អបរំ យូយំ សាំសារិកា ឥវ មាចរត, កិន្តុ ស្វំ ស្វំ ស្វភាវំ បរាវត៌្យ នូតនាចារិណោ ភវត, តត ឦឝ្វរស្យ និទេឝះ កីទ្ឫគ៑ ឧត្តមោ គ្រហណីយះ សម្បូណ៌ឝ្ចេតិ យុឞ្មាភិរនុភាវិឞ្យតេ។ (aiōn )
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios )
បូវ៌្វកាលិកយុគេឞុ ប្រច្ឆន្នា យា មន្ត្រណាធុនា ប្រកាឝិតា ភូត្វា ភវិឞ្យទ្វាទិលិខិតគ្រន្ថគណស្យ ប្រមាណាទ៑ វិឝ្វាសេន គ្រហណាត៌្ហំ សទាតនស្យេឝ្វរស្យាជ្ញយា សវ៌្វទេឝីយលោកាន៑ ជ្ញាប្យតេ, (aiōnios )
Romans 16:26 (រោមិណះ 16:26)
(parallel missing)
តស្យា មន្ត្រណាយា ជ្ញានំ លព្ធ្វា មយា យះ សុសំវាទោ យីឝុខ្រីឞ្ដមធិ ប្រចាយ៌្យតេ, តទនុសារាទ៑ យុឞ្មាន៑ ធម៌្មេ សុស្ថិរាន៑ កត៌្តុំ សមត៌្ហោ យោៜទ្វិតីយះ (aiōnios )
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
សវ៌្វជ្ញ ឦឝ្វរស្តស្យ ធន្យវាទោ យីឝុខ្រីឞ្ដេន សន្តតំ ភូយាត៑។ ឥតិ។ (aiōn )
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn )
ជ្ញានី កុត្រ? ឝាស្ត្រី វា កុត្រ? ឥហលោកស្យ វិចារតត្បរោ វា កុត្រ? ឥហលោកស្យ ជ្ញានំ កិមីឝ្វរេណ មោហីក្ឫតំ នហិ? (aiōn )
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn )
វយំ ជ្ញានំ ភាឞាមហេ តច្ច សិទ្ធលោកៃ រ្ជ្ញានមិវ មន្យតេ, តទិហលោកស្យ ជ្ញានំ នហិ, ឥហលោកស្យ នឝ្វរាណាម៑ អធិបតីនាំ វា ជ្ញានំ នហិ; (aiōn )
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn )
កិន្តុ កាលាវស្ថាយាះ បូវ៌្វស្មាទ៑ យត៑ ជ្ញានម៑ អស្មាកំ វិភវាត៌្ហម៑ ឦឝ្វរេណ និឝ្ចិត្យ ប្រច្ឆន្នំ តន្និគូឍម៑ ឦឝ្វរីយជ្ញានំ ប្រភាឞាមហេ។ (aiōn )
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn )
ឥហលោកស្យាធិបតីនាំ កេនាបិ តត៑ ជ្ញានំ ន លព្ធំ, លព្ធេ សតិ តេ ប្រភាវវិឝិឞ្ដំ ប្រភុំ ក្រុឝេ នាហនិឞ្យន៑។ (aiōn )
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn )
កោបិ ស្វំ ន វញ្ចយតាំ។ យុឞ្មាកំ កឝ្ចន ចេទិហលោកស្យ ជ្ញានេន ជ្ញានវានហមិតិ ពុធ្យតេ តហ៌ិ ស យត៑ ជ្ញានី ភវេត៑ តទត៌្ហំ មូឍោ ភវតុ។ (aiōn )
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn )
អតោ ហេតោះ បិឝិតាឝនំ យទិ មម ភ្រាតុ រ្វិឃ្នស្វរូបំ ភវេត៑ តហ៌្យហំ យត៑ ស្វភ្រាតុ រ្វិឃ្នជនកោ ន ភវេយំ តទត៌្ហំ យាវជ្ជីវនំ បិឝិតំ ន ភោក្ឞ្យេ។ (aiōn )
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn )
តាន៑ ប្រតិ យាន្យេតានិ ជឃដិរេ តាន្យស្មាកំ និទឝ៌នានិ ជគតះ ឝេឞយុគេ វត៌្តមានានាម៑ អស្មាកំ ឝិក្ឞាត៌្ហំ លិខិតានិ ច ពភូវុះ។ (aiōn )
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs )
ម្ឫត្យោ តេ កណ្ដកំ កុត្រ បរលោក ជយះ ក្ក តេ៕ (Hadēs )
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn )
យត ឦឝ្វរស្យ ប្រតិមូត៌្តិ រ្យះ ខ្រីឞ្ដស្តស្យ តេជសះ សុសំវាទស្យ ប្រភា យត៑ តាន៑ ន ទីបយេត៑ តទត៌្ហម៑ ឥហ លោកស្យ ទេវោៜវិឝ្វាសិនាំ ជ្ញាននយនម៑ អន្ធីក្ឫតវាន៑ ឯតស្យោទាហរណំ តេ ភវន្តិ។ (aiōn )
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios )
ក្ឞណមាត្រស្ថាយិ យទេតត៑ លឃិឞ្ឋំ ទុះខំ តទ៑ អតិពាហុល្យេនាស្មាកម៑ អនន្តកាលស្ថាយិ គរិឞ្ឋសុខំ សាធយតិ, (aiōnios )
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios )
យតោ វយំ ប្រត្យក្ឞាន៑ វិឞយាន៑ អនុទ្ទិឝ្យាប្រត្យក្ឞាន៑ ឧទ្ទិឝាមះ។ យតោ ហេតោះ ប្រត្យក្ឞវិឞយាះ ក្ឞណមាត្រស្ថាយិនះ កិន្ត្វប្រត្យក្ឞា អនន្តកាលស្ថាយិនះ។ (aiōnios )
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios )
អបរម៑ អស្មាកម៑ ឯតស្មិន៑ បាត៌្ហិវេ ទូឞ្យរូបេ វេឝ្មនិ ជីណ៌េ សតីឝ្វរេណ និម៌្មិតម៑ អករក្ឫតម៑ អស្មាកម៑ អនន្តកាលស្ថាយិ វេឝ្មៃកំ ស្វគ៌េ វិទ្យត ឥតិ វយំ ជានីមះ។ (aiōnios )
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn )
ឯតស្មិន៑ លិខិតមាស្តេ, យថា, វ្យយតេ ស ជនោ រាយំ ទុគ៌តេភ្យោ ទទាតិ ច។ និត្យស្ថាយី ច តទ្ធម៌្មះ (aiōn )
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn )
មយា ម្ឫឞាវាក្យំ ន កថ្យត ឥតិ និត្យំ ប្រឝំសនីយោៜស្មាកំ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យ តាត ឦឝ្វរោ ជានាតិ។ (aiōn )
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn )
អស្មាកំ តាតេឝ្វរេស្យេច្ឆានុសារេណ វត៌្តមានាត៑ កុត្សិតសំសារាទ៑ អស្មាន៑ និស្តារយិតុំ យោ (aiōn )
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
យីឝុរស្មាកំ បាបហេតោរាត្មោត្សគ៌ំ ក្ឫតវាន៑ ស សវ៌្វទា ធន្យោ ភូយាត៑។ តថាស្តុ។ (aiōn )
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios )
ស្វឝរីរាត៌្ហំ យេន ពីជម៑ ឧប្យតេ តេន ឝរីរាទ៑ វិនាឝរូបំ ឝស្យំ លប្ស្យតេ កិន្ត្វាត្មនះ ក្ឫតេ យេន ពីជម៑ ឧប្យតេ តេនាត្មតោៜនន្តជីវិតរូបំ ឝស្យំ លប្ស្យតេ។ (aiōnios )
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn )
(parallel missing)
Ephesians 1:21 (ឥផិឞិណះ 1:21)
(parallel missing)
អធិបតិត្វបទំ ឝាសនបទំ បរាក្រមោ រាជត្វញ្ចេតិនាមានិ យាវន្តិ បទានីហ លោកេ បរលោកេ ច វិទ្យន្តេ តេឞាំ សវ៌្វេឞាម៑ ឩទ៌្ធ្វេ ស្វគ៌េ និជទក្ឞិណបាឝ៌្វេ តម៑ ឧបវេឝិតវាន៑, (aiōn )
Ephesians 2:1 (ឥផិឞិណះ 2:1)
(parallel missing)
បុរា យូយម៑ អបរាធៃះ បាបៃឝ្ច ម្ឫតាះ សន្តស្តាន្យាចរន្ត ឥហលោកស្យ សំសារានុសារេណាកាឝរាជ្យស្យាធិបតិម្ (aiōn )
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn )
(parallel missing)
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn )
(parallel missing)
Ephesians 2:7 (ឥផិឞិណះ 2:7)
(parallel missing)
ឥត្ថំ ស ខ្រីឞ្ដេន យីឝុនាស្មាន៑ ប្រតិ ស្វហិតៃឞិតយា ភាវិយុគេឞុ ស្វកីយានុគ្រហស្យានុបមំ និធិំ ប្រកាឝយិតុម៑ ឥច្ឆតិ។ (aiōn )
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn )
កាលាវស្ថាតះ បូវ៌្វស្មាច្ច យោ និគូឍភាវ ឦឝ្វរេ គុប្ត អាសីត៑ តទីយនិយមំ សវ៌្វាន៑ ជ្ញាបយាមិ។ (aiōn )
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
(parallel missing)
Ephesians 3:12 (ឥផិឞិណះ 3:12)
(parallel missing)
ប្រាប្តវន្តស្តមស្មាកំ ប្រភុំ យីឝុំ ខ្រីឞ្ដមធិ ស កាលាវស្ថាយាះ បូវ៌្វំ តំ មនោរថំ ក្ឫតវាន៑។ (aiōn )
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ខ្រីឞ្ដយីឝុនា សមិតេ រ្មធ្យេ សវ៌្វេឞុ យុគេឞុ តស្យ ធន្យវាទោ ភវតុ។ ឥតិ។ (aiōn )
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn )
យតះ កេវលំ រក្តមាំសាភ្យាម៑ ឥតិ នហិ កិន្តុ កត៌្ឫត្វបរាក្រមយុក្តៃស្តិមិររាជ្យស្យេហលោកស្យាធិបតិភិះ ស្វគ៌ោទ្ភវៃ រ្ទុឞ្ដាត្មភិរេវ សាទ៌្ធម៑ អស្មាភិ រ្យុទ្ធំ ក្រិយតេ។ (aiōn )
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
អស្មាកំ បិតុរីឝ្វរស្យ ធន្យវាទោៜនន្តកាលំ យាវទ៑ ភវតុ។ អាមេន៑។ (aiōn )
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn )
(parallel missing)
Colossians 1:26 (កលសិនះ 1:26)
(parallel missing)
តត៑ និគូឍំ វាក្យំ បូវ៌្វយុគេឞុ បូវ៌្វបុរុឞេភ្យះ ប្រច្ឆន្នម៑ អាសីត៑ កិន្ត្វិទានីំ តស្យ បវិត្រលោកានាំ សន្និធៅ តេន ប្រាកាឝ្យត។ (aiōn )
2 Thessalonians 1:9 (២ ថិឞលនីកិនះ 1:9)
(parallel missing)
តេ ច ប្រភោ រ្វទនាត៑ បរាក្រមយុក្តវិភវាច្ច សទាតនវិនាឝរូបំ ទណ្ឌំ លប្ស្យន្តេ, (aiōnios )
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
(parallel missing)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios )
អស្មាកំ ប្រភុ រ្យីឝុខ្រីឞ្ដស្តាត ឦឝ្វរឝ្ចាត៌្ហតោ យោ យុឞ្មាសុ ប្រេម ក្ឫតវាន៑ និត្យាញ្ច សាន្ត្វនាម៑ អនុគ្រហេណោត្តមប្រត្យាឝាញ្ច យុឞ្មភ្យំ ទត្តវាន្ (aiōnios )
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios )
តេឞាំ បាបិនាំ មធ្យេៜហំ ប្រថម អាសំ កិន្តុ យេ មានវា អនន្តជីវនប្រាប្ត្យត៌្ហំ តស្មិន៑ វិឝ្វសិឞ្យន្តិ តេឞាំ ទ្ឫឞ្ដាន្តេ មយិ ប្រថមេ យីឝុនា ខ្រីឞ្ដេន ស្វកីយា ក្ឫត្ស្នា ចិរសហិឞ្ណុតា យត៑ ប្រកាឝ្យតេ តទត៌្ហមេវាហម៑ អនុកម្បាំ ប្រាប្តវាន៑។ (aiōnios )
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
អនាទិរក្ឞយោៜទ្ឫឝ្យោ រាជា យោៜទ្វិតីយះ សវ៌្វជ្ញ ឦឝ្វរស្តស្យ គៅរវំ មហិមា ចានន្តកាលំ យាវទ៑ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios )
វិឝ្វាសរូបម៑ ឧត្តមយុទ្ធំ កុរុ, អនន្តជីវនម៑ អាលម្ពស្វ យតស្តទត៌្ហំ ត្វម៑ អាហូតោ ៜភវះ, ពហុសាក្ឞិណាំ សមក្ឞញ្ចោត្តមាំ ប្រតិជ្ញាំ ស្វីក្ឫតវាន៑។ (aiōnios )
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios )
អមរតាយា អទ្វិតីយ អាករះ, អគម្យតេជោនិវាសី, មត៌្ត្យានាំ កេនាបិ ន ទ្ឫឞ្ដះ កេនាបិ ន ទ្ឫឝ្យឝ្ច។ តស្យ គៅរវបរាក្រមៅ សទាតនៅ ភូយាស្តាំ។ អាមេន៑។ (aiōnios )
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn )
ឥហលោកេ យេ ធនិនស្តេ ចិត្តសមុន្នតិំ ចបលេ ធនេ វិឝ្វាសញ្ច ន កុវ៌្វតាំ កិន្តុ ភោគាត៌្ហម៑ អស្មភ្យំ ប្រចុរត្វេន សវ៌្វទាតា (aiōn )
2 Timothy 1:9 (២ តីមថិយះ 1:9)
(parallel missing)
សោៜស្មាន៑ បរិត្រាណបាត្រាណិ ក្ឫតវាន៑ បវិត្រេណាហ្វានេនាហូតវាំឝ្ច; អស្មត្កម៌្មហេតុនេតិ នហិ ស្វីយនិរូបាណស្យ ប្រសាទស្យ ច ក្ឫតេ តត៑ ក្ឫតវាន៑។ ស ប្រសាទះ ស្ឫឞ្ដេះ បូវ៌្វកាលេ ខ្រីឞ្ដេន យីឝុនាស្មភ្យម៑ អទាយិ, (aiōnios )
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios )
(parallel missing)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios )
ខ្រីឞ្ដេន យីឝុនា យទ៑ អនន្តគៅរវសហិតំ បរិត្រាណំ ជាយតេ តទភិរុចិតៃ រ្លោកៃរបិ យត៑ លភ្យេត តទត៌្ហមហំ តេឞាំ និមិត្តំ សវ៌្វាណ្យេតានិ សហេ។ (aiōnios )
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn )
យតោ ទីមា ឰហិកសំសារម៑ ឦហមានោ មាំ បរិត្យជ្យ ថិឞលនីកីំ គតវាន៑ តថា ក្រីឞ្កិ រ្គាលាតិយាំ គតវាន៑ តីតឝ្ច ទាល្មាតិយាំ គតវាន៑។ (aiōn )
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
អបរំ សវ៌្វស្មាទ៑ ទុឞ្កម៌្មតះ ប្រភុ រ្មាម៑ ឧទ្ធរិឞ្យតិ និជស្វគ៌ីយរាជ្យំ នេតុំ មាំ តារយិឞ្យតិ ច។ តស្យ ធន្យវាទះ សទាកាលំ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn )
Titus 1:1 (តីតះ 1:1)
(parallel missing)
អនន្តជីវនស្យាឝាតោ ជាតាយា ឦឝ្វរភក្តេ រ្យោគ្យស្យ សត្យមតស្យ យត៑ តត្វជ្ញានំ យឝ្ច វិឝ្វាស ឦឝ្វរស្យាភិរុចិតលោកៃ រ្លភ្យតេ តទត៌្ហំ (aiōnios )
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios )
(parallel missing)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn )
ស ចាស្មាន៑ ឥទំ ឝិក្ឞ្យតិ យទ៑ វយម៑ អធម៌្មំ សាំសារិកាភិលាឞាំឝ្ចានង្គីក្ឫត្យ វិនីតត្វេន ន្យាយេនេឝ្វរភក្ត្យា ចេហលោកេ អាយុ រ្យាបយាមះ, (aiōn )
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios )
(parallel missing)
Titus 3:7 (តីតះ 3:7)
(parallel missing)
ឥត្ថំ វយំ តស្យានុគ្រហេណ សបុណ្យីភូយ ប្រត្យាឝយានន្តជីវនស្យាធិការិណោ ជាតាះ។ (aiōnios )
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios )
កោ ជានាតិ ក្ឞណកាលាត៌្ហំ ត្វត្តស្តស្យ វិច្ឆេទោៜភវទ៑ ឯតស្យាយម៑ អភិប្រាយោ យត៑ ត្វម៑ អនន្តកាលាត៌្ហំ តំ លប្ស្យសេ (aiōnios )
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn )
ស ឯតស្មិន៑ ឝេឞកាលេ និជបុត្រេណាស្មភ្យំ កថិតវាន៑។ ស តំ បុត្រំ សវ៌្វាធិការិណំ ក្ឫតវាន៑ តេនៃវ ច សវ៌្វជគន្តិ ស្ឫឞ្ដវាន៑។ (aiōn )
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn )
កិន្តុ បុត្រមុទ្ទិឝ្យ តេនោក្តំ, យថា, "ហេ ឦឝ្វរ សទា ស្ថាយិ តវ សិំហាសនំ ភវេត៑។ យាថាត៌្ហ្យស្យ ភវេទ្ទណ្ឌោ រាជទណ្ឌស្ត្វទីយកះ។ (aiōn )
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
តទ្វទ៑ អន្យគីតេៜបីទមុក្តំ, ត្វំ មល្កីឞេទកះ ឝ្រេណ្យាំ យាជកោៜសិ សទាតនះ។ (aiōn )
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios )
ឥត្ថំ សិទ្ធីភូយ និជាជ្ញាគ្រាហិណាំ សវ៌្វេឞាម៑ អនន្តបរិត្រាណស្យ ការណស្វរូបោ ៜភវត៑។ (aiōnios )
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios )
អនន្តកាលស្ថាយិវិចារាជ្ញា ចៃតៃះ បុនព៌្ហិត្តិមូលំ ន ស្ថាបយន្តះ ខ្រីឞ្ដវិឞយកំ ប្រថមោបទេឝំ បឝ្ចាត្ក្ឫត្យ សិទ្ធិំ យាវទ៑ អគ្រសរា ភវាម។ (aiōnios )
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn )
ឦឝ្វរស្យ សុវាក្យំ ភាវិកាលស្យ ឝក្តិញ្ចាស្វទិតវន្តឝ្ច តេ ភ្រឞ្ដ្វា យទិ (aiōn )
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn )
តត្រៃវាស្មាកម៑ អគ្រសរោ យីឝុះ ប្រវិឝ្យ មល្កីឞេទកះ ឝ្រេណ្យាំ និត្យស្ថាយី យាជកោៜភវត៑។ (aiōn )
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn )
យត ឦឝ្វរ ឥទំ សាក្ឞ្យំ ទត្តវាន៑, យថា, "ត្វំ មក្លីឞេទកះ ឝ្រេណ្យាំ យាជកោៜសិ សទាតនះ។ " (aiōn )
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn )
(parallel missing)
Hebrews 7:22 (ឥព្រិណះ 7:22)
(parallel missing)
"បរមេឝ ឥទំ ឝេបេ ន ច តស្មាន្និវត៌្ស្យតេ។ ត្វំ មល្កីឞេទកះ ឝ្រេណ្យាំ យាជកោៜសិ សទាតនះ។ " (aiōn )
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn )
កិន្ត្វសាវនន្តកាលំ យាវត៑ តិឞ្ឋតិ តស្មាត៑ តស្យ យាជកត្វំ ន បរិវត៌្តនីយំ។ (aiōn )
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn )
យតោ វ្យវស្ថយា យេ មហាយាជកា និរូប្យន្តេ តេ ទៅព៌្ពល្យយុក្តា មានវាះ កិន្តុ វ្យវស្ថាតះ បរំ ឝបថយុក្តេន វាក្យេន យោ មហាយាជកោ និរូបិតះ សោ ៜនន្តកាលាត៌្ហំ សិទ្ធះ បុត្រ ឯវ។ (aiōn )
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios )
ឆាគានាំ គោវត្សានាំ វា រុធិរម៑ អនាទាយ ស្វីយរុធិរម៑ អាទាយៃកក្ឫត្វ ឯវ មហាបវិត្រស្ថានំ ប្រវិឝ្យានន្តកាលិកាំ មុក្តិំ ប្រាប្តវាន៑។ (aiōnios )
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios )
តហ៌ិ កិំ មន្យធ្វេ យះ សទាតនេនាត្មនា និឞ្កលង្កពលិមិវ ស្វមេវេឝ្វរាយ ទត្តវាន៑, តស្យ ខ្រីឞ្ដស្យ រុធិរេណ យុឞ្មាកំ មនាំស្យមរេឝ្វរស្យ សេវាយៃ កិំ ម្ឫត្យុជនកេភ្យះ កម៌្មភ្យោ ន បវិត្រីការិឞ្យន្តេ? (aiōnios )
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios )
ស នូតននិយមស្យ មធ្យស្ថោៜភវត៑ តស្យាភិប្រាយោៜយំ យត៑ ប្រថមនិយមលង្ឃនរូបបាបេភ្យោ ម្ឫត្យុនា មុក្តៅ ជាតាយាម៑ អាហូតលោកា អនន្តកាលីយសម្បទះ ប្រតិជ្ញាផលំ លភេរន៑។ (aiōnios )
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn )
កត៌្តវ្យេ សតិ ជគតះ ស្ឫឞ្ដិកាលមារភ្យ ពហុវារំ តស្យ ម្ឫត្យុភោគ អាវឝ្យកោៜភវត៑; កិន្ត្វិទានីំ ស អាត្មោត្សគ៌េណ បាបនាឝាត៌្ហម៑ ឯកក្ឫត្វោ ជគតះ ឝេឞកាលេ ប្រចកាឝេ។ (aiōn )
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn )
អបរម៑ ឦឝ្វរស្យ វាក្យេន ជគន្ត្យស្ឫជ្យន្ត, ទ្ឫឞ្ដវស្តូនិ ច ប្រត្យក្ឞវស្តុភ្យោ នោទបទ្យន្តៃតទ៑ វយំ វិឝ្វាសេន ពុធ្យាមហេ។ (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn )
យីឝុះ ខ្រីឞ្ដះ ឝ្វោៜទ្យ សទា ច ស ឯវាស្តេ។ (aiōn )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios )
អនន្តនិយមស្យ រុធិរេណ វិឝិឞ្ដោ មហាន៑ មេឞបាលកោ យេន ម្ឫតគណមធ្យាត៑ បុនរានាយិ ស ឝាន្តិទាយក ឦឝ្វរោ (aiōnios )
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
និជាភិមតសាធនាយ សវ៌្វស្មិន៑ សត្កម៌្មណិ យុឞ្មាន៑ សិទ្ធាន៑ ករោតុ, តស្យ ទ្ឫឞ្ដៅ ច យទ្យត៑ តុឞ្ដិជនកំ តទេវ យុឞ្មាកំ មធ្យេ យីឝុនា ខ្រីឞ្ដេន សាធយតុ។ តស្មៃ មហិមា សវ៌្វទា ភូយាត៑។ អាមេន៑។ (aiōn )
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna )
រសនាបិ ភវេទ៑ វហ្និរធម៌្មរូបបិឞ្ដបេ។ អស្មទង្គេឞុ រសនា តាទ្ឫឝំ សន្តិឞ្ឋតិ សា ក្ឫត្ស្នំ ទេហំ កលង្កយតិ ស្ឫឞ្ដិរថស្យ ចក្រំ ប្រជ្វលយតិ នរកានលេន ជ្វលតិ ច។ (Geenna )
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn )
យស្មាទ៑ យូយំ ក្ឞយណីយវីយ៌្យាត៑ នហិ កិន្ត្វក្ឞយណីយវីយ៌្យាទ៑ ឦឝ្វរស្យ ជីវនទាយកេន និត្យស្ថាយិនា វាក្យេន បុនជ៌ន្ម គ្ឫហីតវន្តះ។ (aiōn )
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn )
កិន្តុ វាក្យំ បរេឝស្យានន្តកាលំ វិតិឞ្ឋតេ។ តទេវ ច វាក្យំ សុសំវាទេន យុឞ្មាកម៑ អន្តិកេ ប្រកាឝិតំ។ (aiōn )
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
យោ វាក្យំ កថយតិ ស ឦឝ្វរស្យ វាក្យមិវ កថយតុ យឝ្ច បរម៑ ឧបករោតិ ស ឦឝ្វរទត្តសាមត៌្ហ្យាទិវោបករោតុ។ សវ៌្វវិឞយេ យីឝុខ្រីឞ្ដេនេឝ្វរស្យ គៅរវំ ប្រកាឝ្យតាំ តស្យៃវ គៅរវំ បរាក្រមឝ្ច សវ៌្វទា ភូយាត៑។ អាមេន។ (aiōn )
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios )
ក្ឞណិកទុះខភោគាត៑ បរម៑ អស្មភ្យំ ខ្រីឞ្ដេន យីឝុនា ស្វកីយានន្តគៅរវទានាត៌្ហំ យោៜស្មាន៑ អាហូតវាន៑ ស សវ៌្វានុគ្រាហីឝ្វរះ ស្វយំ យុឞ្មាន៑ សិទ្ធាន៑ ស្ថិរាន៑ សពលាន៑ និឝ្ចលាំឝ្ច ករោតុ។ (aiōnios )
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
តស្យ គៅរវំ បរាក្រមឝ្ចានន្តកាលំ យាវទ៑ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn )
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios )
យតោ ៜនេន ប្រការេណាស្មាកំ ប្រភោស្ត្រាត្ឫ រ្យីឝុខ្រីឞ្ដស្យានន្តរាជ្យស្យ ប្រវេឝេន យូយំ សុកលេន យោជយិឞ្យធ្វេ។ (aiōnios )
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō )
ឦឝ្វរះ ក្ឫតបាបាន៑ ទូតាន៑ ន ក្ឞមិត្វា តិមិរឝ្ឫង្ខលៃះ បាតាលេ រុទ្ធ្វា វិចារាត៌្ហំ សមប៌ិតវាន៑។ (Tartaroō )
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
កិន្ត្វស្មាកំ ប្រភោស្ត្រាតុ រ្យីឝុខ្រីឞ្ដស្យានុគ្រហេ ជ្ញានេ ច វទ៌្ធធ្វំ។ តស្យ គៅរវម៑ ឥទានីំ សទាកាលញ្ច ភូយាត៑។ អាមេន៑។ (aiōn )
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios )
ស ជីវនស្វរូបះ ប្រកាឝត វយញ្ច តំ ទ្ឫឞ្ដវន្តស្តមធិ សាក្ឞ្យំ ទទ្មឝ្ច, យឝ្ច បិតុះ សន្និធាវវត៌្តតាស្មាកំ សមីបេ ប្រកាឝត ច តម៑ អនន្តជីវនស្វរូបំ វយំ យុឞ្មាន៑ ជ្ញាបយាមះ។ (aiōnios )
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn )
សំសារស្តទីយាភិលាឞឝ្ច វ្យត្យេតិ កិន្តុ យ ឦឝ្វរស្យេឞ្ដំ ករោតិ សោ ៜនន្តកាលំ យាវត៑ តិឞ្ឋតិ។ (aiōn )
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios )
ស ច ប្រតិជ្ញយាស្មភ្យំ យត៑ ប្រតិជ្ញាតវាន៑ តទ៑ អនន្តជីវនំ។ (aiōnios )
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios )
យះ កឝ្ចិត៑ ស្វភ្រាតរំ ទ្វេឞ្ដិ សំ នរឃាតី កិញ្ចានន្តជីវនំ នរឃាតិនះ កស្យាប្យន្តរេ នាវតិឞ្ឋតេ តទ៑ យូយំ ជានីថ។ (aiōnios )
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios )
តច្ច សាក្ឞ្យមិទំ យទ៑ ឦឝ្វរោ ៜស្មភ្យម៑ អនន្តជីវនំ ទត្តវាន៑ តច្ច ជីវនំ តស្យ បុត្រេ វិទ្យតេ។ (aiōnios )
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios )
ឦឝ្វរបុត្រស្យ នាម្និ យុឞ្មាន៑ ប្រត្យេតានិ មយា លិខិតានិ តស្យាភិប្រាយោ ៜយំ យទ៑ យូយម៑ អនន្តជីវនប្រាប្តា ឥតិ ជានីយាត តស្យេឝ្វរបុត្រស្យ នាម្និ វិឝ្វសេត ច។ (aiōnios )
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios )
អបរម៑ ឦឝ្វរស្យ បុត្រ អាគតវាន៑ វយញ្ច យយា តស្យ សត្យមយស្យ ជ្ញានំ ប្រាប្នុយាមស្តាទ្ឫឝីំ ធិយម៑ អស្មភ្យំ ទត្តវាន៑ ឥតិ ជានីមស្តស្មិន៑ សត្យមយេ ៜរ្ថតស្តស្យ បុត្រេ យីឝុខ្រីឞ្ដេ តិឞ្ឋាមឝ្ច; ស ឯវ សត្យមយ ឦឝ្វរោ ៜនន្តជីវនស្វរូបឝ្ចាស្តិ។ (aiōnios )
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn )
(parallel missing)
2 John 1:2 (២ យោហនះ 1:2)
(parallel missing)
សត្យមតាទ៑ យុឞ្មាសុ មម ប្រេមាស្តិ កេវលំ មម នហិ កិន្តុ សត្យមតជ្ញានាំ សវ៌្វេឞាមេវ។ យតះ សត្យមតម៑ អស្មាសុ តិឞ្ឋត្យនន្តកាលំ យាវច្ចាស្មាសុ ស្ថាស្យតិ។ (aiōn )
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
យេ ច ស្វគ៌ទូតាះ ស្វីយកត៌្ឫត្វបទេ ន ស្ថិត្វា ស្វវាសស្ថានំ បរិត្យក្តវន្តស្តាន៑ ស មហាទិនស្យ វិចារាត៌្ហម៑ អន្ធការមយេ ៜធះស្ថានេ សទាស្ថាយិភិ រ្ពន្ធនៃរពធ្នាត៑។ (aïdios )
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
អបរំ សិទោមម៑ អមោរា តន្និកដស្ថនគរាណិ ចៃតេឞាំ និវាសិនស្តត្សមរូបំ វ្យភិចារំ ក្ឫតវន្តោ វិឞមមៃថុនស្យ ចេឞ្ដយា វិបថំ គតវន្តឝ្ច តស្មាត៑ តាន្យបិ ទ្ឫឞ្ដាន្តស្វរូបាណិ ភូត្វា សទាតនវហ្និនា ទណ្ឌំ ភុញ្ជតេ។ (aiōnios )
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ស្វកីយលជ្ជាផេណោទ្វមកាះ ប្រចណ្ឌាះ សាមុទ្រតរង្គាះ សទាកាលំ យាវត៑ ឃោរតិមិរភាគីនិ ភ្រមណការីណិ នក្ឞត្រាណិ ច ភវន្តិ។ (aiōn )
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
ឦឝ្វរស្យ ប្រេម្នា ស្វាន៑ រក្ឞត, អនន្តជីវនាយ ចាស្មាកំ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យ ក្ឫបាំ ប្រតីក្ឞធ្វំ។ (aiōnios )
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
យោ ៜស្មាកម៑ អទ្វិតីយស្ត្រាណកត៌្តា សវ៌្វជ្ញ ឦឝ្វរស្តស្យ គៅរវំ មហិមា បរាក្រមះ កត៌្ឫត្វញ្ចេទានីម៑ អនន្តកាលំ យាវទ៑ ភូយាត៑។ អាមេន៑។ (aiōn )
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
យោ ៜស្មាសុ ប្រីតវាន៑ ស្វរុធិរេណាស្មាន៑ ស្វបាបេភ្យះ ប្រក្ឞាលិតវាន៑ តស្យ បិតុរីឝ្វរស្យ យាជកាន៑ ក្ឫត្វាស្មាន៑ រាជវគ៌េ និយុក្តវាំឝ្ច តស្មិន៑ មហិមា បរាក្រមឝ្ចានន្តកាលំ យាវទ៑ វត៌្តតាំ។ អាមេន៑។ (aiōn )
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
អហម៑ អមរស្តថាបិ ម្ឫតវាន៑ កិន្តុ បឝ្យាហម៑ អនន្តកាលំ យាវត៑ ជីវាមិ។ អាមេន៑។ ម្ឫត្យោះ បរលោកស្យ ច កុញ្ជិកា មម ហស្តគតាះ។ (aiōn , Hadēs )
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn )
ឥត្ថំ តៃះ ប្រាណិភិស្តស្យានន្តជីវិនះ សិំហាសនោបវិឞ្ដស្យ ជនស្យ ប្រភាវេ គៅរវេ ធន្យវាទេ ច ប្រកីត៌្តិតេ (aiōn )
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn )
តេ ចតុវ៌ិំឝតិប្រាចីនា អបិ តស្យ សិំហាសនោបវិឞ្ដស្យាន្តិកេ ប្រណិនត្យ តម៑ អនន្តជីវិនំ ប្រណមន្តិ ស្វីយកិរីដាំឝ្ច សិំហាសនស្យាន្តិកេ និក្ឞិប្យ វទន្តិ, (aiōn )
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn )
អបរំ ស្វគ៌មត៌្ត្យបាតាលសាគរេឞុ យានិ វិទ្យន្តេ តេឞាំ សវ៌្វេឞាំ ស្ឫឞ្ដវស្តូនាំ វាគិយំ មយា ឝ្រុតា, ប្រឝំសាំ គៅរវំ ឝៅយ៌្យម៑ អាធិបត្យំ សនាតនំ។ សិំហសនោបវិឞ្ដឝ្ច មេឞវត្សឝ្ច គច្ឆតាំ។ (aiōn )
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
តតះ បាណ្ឌុរវណ៌ ឯកោ ៜឝ្វោ មយា ទ្ឫឞ្ដះ, តទារោហិណោ នាម ម្ឫត្យុរិតិ បរលោកឝ្ច តម៑ អនុចរតិ ខង្គេន ទុព៌្ហិក្ឞេណ មហាមាយ៌្យា វន្យបឝុភិឝ្ច លោកានាំ ពធាយ ប្ឫថិវ្យាឝ្ចតុត៌្ហាំឝស្យាធិបត្យំ តស្មា អទាយិ។ (Hadēs )
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn )
តថាស្តុ ធន្យវាទឝ្ច តេជោ ជ្ញានំ ប្រឝំសនំ។ ឝៅយ៌្យំ បរាក្រមឝ្ចាបិ ឝក្តិឝ្ច សវ៌្វមេវ តត៑។ វត៌្តតាមីឝ្វរេៜស្មាកំ និត្យំ និត្យំ តថាស្ត្វិតិ។ (aiōn )
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos )
តតះ បរំ សប្តមទូតេន តូយ៌្យាំ វាទិតាយាំ គគនាត៑ ប្ឫថិវ្យាំ និបតិត ឯកស្តារកោ មយា ទ្ឫឞ្ដះ, តស្មៃ រសាតលកូបស្យ កុញ្ជិកាទាយិ។ (Abyssos )
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos )
តេន រសាតលកូបេ មុក្តេ មហាគ្និកុណ្ឌស្យ ធូម ឥវ ធូមស្តស្មាត៑ កូបាទ៑ ឧទ្គតះ។ តស្មាត៑ កូបធូមាត៑ សូយ៌្យាកាឝៅ តិមិរាវ្ឫតៅ។ (Abyssos )
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos )
តេឞាំ រាជា ច រសាតលស្យ ទូតស្តស្យ នាម ឥព្រីយភាឞយា អពទ្ទោន៑ យូនានីយភាឞយា ច អបល្លុយោន៑ អត៌្ហតោ វិនាឝក ឥតិ។ (Abyssos )
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn )
អបរំ ស្វគ៌ាទ៑ យស្យ រវោ មយាឝ្រាវិ ស បុន រ្មាំ សម្ភាវ្យាវទត៑ ត្វំ គត្វា សមុទ្រមេទិន្យោស្តិឞ្ឋតោ ទូតស្យ ករាត៑ តំ វិស្តីណ៌ ក្ឞុទ្រគ្រន្ថំ គ្ឫហាណ, តេន មយា ទូតសមីបំ គត្វា កថិតំ គ្រន្ថោ ៜសៅ ទីយតាំ។ (aiōn )
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos )
អបរំ តយោះ សាក្ឞ្យេ សមាប្តេ សតិ រសាតលាទ៑ យេនោត្ថិតវ្យំ ស បឝុស្តាភ្យាំ សហ យុទ្ធ្វា តៅ ជេឞ្យតិ ហនិឞ្យតិ ច។ (Abyssos )
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn )
អនន្តរំ សប្តទូតេន តូយ៌្យាំ វាទិតាយាំ ស្វគ៌ ឧច្ចៃះ ស្វរៃវ៌ាគិយំ កីត៌្តិតា, រាជត្វំ ជគតោ យទ្យទ៑ រាជ្យំ តទធុនាភវត៑។ អស្មត្ប្រភោស្តទីយាភិឞិក្តស្យ តារកស្យ ច។ តេន ចានន្តកាលីយំ រាជត្វំ ប្រករិឞ្យតេ៕ (aiōn )
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios )
អនន្តរម៑ អាកាឝមធ្យេនោឌ្ឌីយមានោ ៜបរ ឯកោ ទូតោ មយា ទ្ឫឞ្ដះ សោ ៜនន្តកាលីយំ សុសំវាទំ ធារយតិ ស ច សុសំវាទះ សវ៌្វជាតីយាន៑ សវ៌្វវំឝីយាន៑ សវ៌្វភាឞាវាទិនះ សវ៌្វទេឝីយាំឝ្ច ប្ឫថិវីនិវាសិនះ ប្រតិ តេន ឃោឞិតវ្យះ។ (aiōnios )
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn )
តេឞាំ យាតនាយា ធូមោ ៜនន្តកាលំ យាវទ៑ ឧទ្គមិឞ្យតិ យេ ច បឝុំ តស្យ ប្រតិមាញ្ច បូជយន្តិ តស្យ នាម្នោ ៜង្កំ វា គ្ឫហ្លន្តិ តេ ទិវានិឝំ កញ្ចន វិរាមំ ន ប្រាប្ស្យន្តិ។ (aiōn )
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn )
អបរំ ចតុណ៌ាំ ប្រាណិនាម៑ ឯកស្តេភ្យះ សប្តទូតេភ្យះ សប្តសុវណ៌កំសាន៑ អទទាត៑។ (aiōn )
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
ត្វយា ទ្ឫឞ្ដោ ៜសៅ បឝុរាសីត៑ នេទានីំ វត៌្តតេ កិន្តុ រសាតលាត៑ តេនោទេតវ្យំ វិនាឝឝ្ច គន្តវ្យះ។ តតោ យេឞាំ នាមានិ ជគតះ ស្ឫឞ្ដិកាលម៑ អារភ្យ ជីវនបុស្តកេ លិខិតានិ ន វិទ្យន្តេ តេ ប្ឫថិវីនិវាសិនោ ភូតម៑ អវត៌្តមានមុបស្ថាស្យន្តញ្ច តំ បឝុំ ទ្ឫឞ្ដ្វាឝ្ចយ៌្យំ មំស្យន្តេ។ (Abyssos )
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn )
បុនរបិ តៃរិទមុក្តំ យថា, ព្រូត បរេឝ្វរំ ធន្យំ យន្និត្យំ និត្យមេវ ច។ តស្យា ទាហស្យ ធូមោ ៜសៅ ទិឝមូទ៌្ធ្វមុទេឞ្យតិ៕ (aiōn )
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr )
តតះ ស បឝុ រ្ធ្ឫតោ យឝ្ច មិថ្យាភវិឞ្យទ្វក្តា តស្យាន្តិកេ ចិត្រកម៌្មាណិ កុវ៌្វន៑ តៃរេវ បឝ្វង្កធារិណស្តត្ប្រតិមាបូជកាំឝ្ច ភ្រមិតវាន៑ សោ ៜបិ តេន សាទ៌្ធំ ធ្ឫតះ។ តៅ ច វហ្និគន្ធកជ្វលិតហ្រទេ ជីវន្តៅ និក្ឞិប្តៅ។ (Limnē Pyr )
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos )
តតះ បរំ ស្វគ៌ាទ៑ អវរោហន៑ ឯកោ ទូតោ មយា ទ្ឫឞ្ដស្តស្យ ករេ រមាតលស្យ កុញ្ជិកា មហាឝ្ឫង្ខលញ្ចៃកំ តិឞ្ឋតះ។ (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos )
អបរំ រសាតលេ តំ និក្ឞិប្យ តទុបរិ ទ្វារំ រុទ្ធ្វា មុទ្រាង្កិតវាន៑ យស្មាត៑ តទ៑ វឞ៌សហស្រំ យាវត៑ សម្បូណ៌ំ ន ភវេត៑ តាវទ៑ ភិន្នជាតីយាស្តេន បុន រ្ន ភ្រមិតវ្យាះ។ តតះ បរម៑ អល្បកាលាត៌្ហំ តស្យ មោចនេន ភវិតវ្យំ។ (Abyssos )
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn , Limnē Pyr )
តេឞាំ ភ្រមយិតា ច ឝយតានោ វហ្និគន្ធកយោ រ្ហ្រទេ ៜរ្ថតះ បឝុ រ្មិថ្យាភវិឞ្យទ្វាទី ច យត្រ តិឞ្ឋតស្តត្រៃវ និក្ឞិប្តះ, តត្រានន្តកាលំ យាវត៑ តេ ទិវានិឝំ យាតនាំ ភោក្ឞ្យន្តេ។ (aiōn , Limnē Pyr )
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs )
តទានីំ សមុទ្រេណ ស្វាន្តរស្ថា ម្ឫតជនាះ សមប៌ិតាះ, ម្ឫត្យុបរលោកាភ្យាមបិ ស្វាន្តរស្ថា ម្ឫតជនាះ សម៌ិបតាះ, តេឞាញ្ចៃកៃកស្យ ស្វក្រិយានុយាយី វិចារះ ក្ឫតះ។ (Hadēs )
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
អបរំ ម្ឫត្យុបរលោកៅ វហ្និហ្រទេ និក្ឞិប្តៅ, ឯឞ ឯវ ទ្វិតីយោ ម្ឫត្យុះ។ (Hadēs , Limnē Pyr )
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
យស្យ កស្យចិត៑ នាម ជីវនបុស្តកេ លិខិតំ នាវិទ្យត ស ឯវ តស្មិន៑ វហ្និហ្រទេ ន្យក្ឞិប្យត។ (Limnē Pyr )
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr )
កិន្តុ ភីតានាម៑ អវិឝ្វាសិនាំ ឃ្ឫណ្យានាំ នរហន្ត្ឫណាំ វេឝ្យាគាមិនាំ មោហកានាំ ទេវបូជកានាំ សវ៌្វេឞាម៑ អន្ឫតវាទិនាញ្ចាំឝោ វហ្និគន្ធកជ្វលិតហ្រទេ ភវិឞ្យតិ, ឯឞ ឯវ ទ្វិតីយោ ម្ឫត្យុះ។ (Limnē Pyr )
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn )
តទានីំ រាត្រិះ បុន រ្ន ភវិឞ្យតិ យតះ ប្រភុះ បរមេឝ្វរស្តាន៑ ទីបយិឞ្យតិ តេ ចានន្តកាលំ យាវទ៑ រាជត្វំ ករិឞ្យន្តេ។ (aiōn )
இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ()