Aionian Verses
அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடம்கொடாமல், “நான் துக்கத்தோடு என் மகனிடத்திற்கு பாதாளத்தில் இறங்குவேன்” என்றான். இந்த விதமாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (Sheol )
(parallel missing)
அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார். (Sheol )
(parallel missing)
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம். (Sheol )
(parallel missing)
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். (Sheol )
(parallel missing)
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும். (Sheol )
(parallel missing)
யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். (Sheol )
(parallel missing)
பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. (Sheol )
(parallel missing)
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். (Sheol )
(parallel missing)
மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். (Sheol )
(parallel missing)
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol )
(parallel missing)
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். (Sheol )
(parallel missing)
அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol )
(parallel missing)
அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol )
(parallel missing)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol )
(parallel missing)
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். (Sheol )
(parallel missing)
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol )
(parallel missing)
துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol )
(parallel missing)
என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol )
(parallel missing)
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol )
(parallel missing)
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol )
(parallel missing)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும். (Sheol )
(parallel missing)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol )
(parallel missing)
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol )
(parallel missing)
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol )
(parallel missing)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol )
(parallel missing)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. (Sheol )
(parallel missing)
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) (Sheol )
(parallel missing)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol )
(parallel missing)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol )
(parallel missing)
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol )
(parallel missing)
பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையாக விழுங்குவோம்; (Sheol )
(parallel missing)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol )
(parallel missing)
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol )
(parallel missing)
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol )
(parallel missing)
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol )
(parallel missing)
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. (Sheol )
(parallel missing)
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. (Sheol )
(parallel missing)
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol )
(parallel missing)
செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. (Sheol )
(parallel missing)
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. (Sheol )
(parallel missing)
அதினால் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மிகவும் விரிவாகத் திறந்தது; அவர்களுடைய மகிமையும், அவர்களுடைய பெரிய கூட்டமும், அவர்களின் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அப்பாதாளத்திற்குள் இறங்கிப்போவார்கள். (Sheol )
(parallel missing)
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்; (Sheol )
(parallel missing)
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol )
(parallel missing)
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol )
(parallel missing)
ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol )
(parallel missing)
நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol )
(parallel missing)
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol )
(parallel missing)
நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol )
(parallel missing)
பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol )
(parallel missing)
நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். (Sheol )
(parallel missing)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol )
(parallel missing)
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol )
(parallel missing)
அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol )
(parallel missing)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள். (Sheol )
(parallel missing)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும். (Sheol )
(parallel missing)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol )
(parallel missing)
அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol )
(parallel missing)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol )
(parallel missing)
அவன் மதுபானத்தினால் அக்கிரமம்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தங்கியிருக்காமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்திற்குச் சமமாகச் சகல தேசங்களையும் தன் வசமாகச் சேர்த்து, சகல மக்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், (Sheol )
(parallel missing)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna )
ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍ ଣ୍ଡିଙ୍ଗ୍ ଜାଣ୍ଡେ କି ନିଜର୍ ବୟାଁ ଆଡ଼ାତ୍ରା ଗିସେ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ବିଚାର୍ ଡିଙ୍ଗ୍ ଆଡାଚେ ଡଣ୍ଡ୍ ବାଏ ବାରି ଜାଣ୍ଡେ କି ନିଜର୍ ବୟାଁକେ ମୁର୍କ ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ଏ ମେଁ ମ୍ନା କୁକପାର୍ନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ବାଏ; ବାରି ଜାଣ୍ଡେ କି ପାସଣ୍ଡ ଡାଗ୍ଚେ ବାଲିର୍ଏ ମେଁ ଡୁଆଲେକ୍ନେ ନର୍କ ସୁଆନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ବାଏ । (Geenna )
உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଜଦି ପେନେ ଞ୍ଚଙ୍ଗ୍ତି ପାକାନେ ମୁଆଃ ନ୍ସା ପେ ପାପ୍ ଡିଙ୍ଗ୍ପେଡିଙ୍ଗ୍କେ, ଆତେନ୍ ମୁଆଃକେ ତଃଚେ ଜଗ୍ତ୍ଲିଗ୍ବିପା । ପେନେ ସାପା ଗାଗ୍ଡ଼େ ନରକ୍ନ୍ନିଆ ଲଃନେ ବାଟା ମୁଇଂ ମ୍ମୁଆଃ ନସ୍ଟ ଡିଙ୍ଗ୍ନେ ନିମାଣ୍ଡା । (Geenna )
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଜଦି ପେନେ ଞ୍ଚଂତିନେ ନ୍ତି ଆପେକେ ପାପ୍ କାମ୍ ଆଃଡିଂଡିଙ୍ଗ୍କେ, ଆମେକେ ଡିଗ୍ ସିତଗ୍ ଜଗ୍ତ୍ଲିଗ୍ପା । ପେନେ ସାପା ଗାଗ୍ଡ଼େ ନରକ୍ନ୍ନିଆ ଲଃନେ ବାଦୁଲ୍ ମୁଇଂ ନ୍ତି ନଷ୍ଟ ଡିଙ୍ଗ୍ନେ ନିମାଣ୍ଡା ।” (Geenna )
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ଜାଣ୍ଡେଇଂ ଗାଗ୍ଡ଼େକେ ବାଗୁଏଃଆର୍ଏ, ମାତର୍ ଆତ୍ମାନେ ମେଃଡିଗ୍ ନଷ୍ଟ ଆଡିଙ୍ଗ୍ ଆୟାଆର୍ ଣ୍ତୁ ଆମେଇଂକେ ଆବ୍ଟଗ୍ପା ନାମଃ । ଆତେନ୍ସା ଆଣ୍ତିନେ ଇସ୍ପର୍ ପେନେ ଗାଗ୍ଡ଼େ ଆରି ଆତ୍ମା ମ୍ବାୟାକେ ନର୍କେନ୍ନିଆ ନଷ୍ଟ ଆଡିଙ୍ଗ୍ଏ ଆମେକେ ବୁଟପା । (Geenna )
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs )
“ରେ କୁପର୍ନହୁମ୍ ବାସା ଲେଃକ୍ନେଣ୍ଡ୍ରେ! ନାଁ ମେଃନେ ନିଜେ କିତଂ ୱେନ୍ସା ଚେସ୍ଟା ଡିଙ୍ଗ୍ନାଡିଙ୍ଗ୍କେ? ନାଁ ନର୍କେ ନାଲଃଏ । ନାଁ ଡାଗ୍ରା ମୁଡ଼ି କାବା ଡିଂନେ କାମ୍ ଡିଙ୍ଗ୍ବକେ ଆତେନ୍ ଜଦି ସଦୋମନ୍ନିଆ ଡିଙ୍ଗ୍ପାବ ଆତେନ୍ ନଗର୍ ଏଜାକ ଡାଟ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ପାଲେଃ । (Hadēs )
எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn )
ଜାଣ୍ଡେକି ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍ଡେ ବିରଦ୍ରେ ମେଃଡିଗ୍ ବାସଙ୍ଗ୍ଲା ମେଁ କେମା ବା ୟାଏ । ମାତର୍ ଜାଡିଗ୍ ପବିତ୍ର ଆତ୍ମାନେ ବିରଦ୍ରେ ବାସଙ୍ଗ୍ଏ ମେଁ ଏକେ ଣ୍ଡୁଲା ବବିସତ୍ କେଲା ଡିଗ୍ ଅଃନା କେମା ଆବା ଣ୍ଡୁ । (aiōn )
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn )
ଜାଣ୍ଡେ ବ୍ନାଲିର୍ ଅଁଏ, ମାତର୍ ସଂସାର୍ନେ ଚିନ୍ତା ଆରି ଦନ୍ନେ ଲବ୍ ଆମେକେ ଚାପେ ବିଏ । ମେଁ ଆରି ଆଚୁ ଣ୍ଡୁ । ଆତେନ୍ ଗ୍ରେଃ ଲାଟାନ୍ନିଆ ଲଲେଃକ୍ନେ ଲିଜ ସୁଗୁଆ । (aiōn )
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn )
ମୁଡ଼ି ସତ୍ରୁ ଚେଃମୁଆଁ ବିଗ୍କେ ମେଁ ସଏତାନ୍ । ବ୍ଲେନେ ବେଲା ଡିଙ୍ଗ୍ଡିଙ୍କେ ଜୁଗ୍ ଡାନେ ବେଲା । ୱେଃ ଣ୍ଡ୍ରେଇଂ ଡିଂଡିଂକେ କିତଂନେ ଦୁତ୍ଇଂ । (aiōn )
ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn )
ଚେଃମୁଆଁ ଆନେଙ୍ଗ୍ ଡିରକମ୍ ମୁଇଂତୁଗ୍ ରାସିଙ୍ଗ୍ଚେ ସୁଆନ୍ନିଆ ତ୍ଲାଗ୍ଆର୍ଗେ ଜୁଗ୍ ଡାନେ ବେଲା ଦେତ୍ ରକମ୍ ଡିଙ୍ଗ୍ଏ । (aiōn )
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn )
ଜୁଗ୍ ଡାନେ ବେଲା ଦେକ୍ ରକମ୍ ଡିଙ୍ଗ୍ଏ । କିତଂ ଦୁତ୍ଇଂ ନିମାଣ୍ଡା କାମ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେବାନ୍ ପାପିଇଂନେବାନ୍ ପାପିଇଂକେ ବିନେ ଆଡିଙ୍ଗ୍ ବିଚେ ଆମେଇଂକେ ଡୁଆଲେଃକ୍ନେ ସୁଆନ୍ନିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଃଏ । (aiōn )
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs )
ଆତେନ୍ସା ନେଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ, ପିତର୍ନେ ଅର୍ତ ବ୍ରି । ଏନ୍ ବ୍ରି ଆଡ଼ାତ୍ରା ନେଙ୍ଗ୍ ନେଙ୍ଗ୍ନେ ପାର୍ତନା ଡିଙ୍ଗ୍ନ୍ସା ମଣ୍ଡଲି ପ୍ରତିସ୍ଟା ଡିଙ୍ଗ୍ଏ । ଦେତ୍ରକମ୍ କି ନର୍କନେ ବପୁ ଆମେକେ ଆନାସେ ଆୟା ଣ୍ଡୁ । (Hadēs )
உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios )
ଜଦି ପେନେ ନ୍ତି ଣ୍ଡୁଲା ଞ୍ଚନ୍ସା ପେନେ ସତ୍ ମାନେକ୍ନେ ପେଆରେଏ ତେଲା ଆମେକେ ସିତଗ୍ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଃପା । ମ୍ବାକ୍ଲିଗ୍ ନ୍ତି ଣ୍ଡୁଲା ମ୍ବାକ୍ଲିଗ୍ ଞ୍ଚ ଲେଃଚେ ଡୁଆଲେକ୍ନେ ନର୍କେ ଗାଲେକ୍ନେ ବାନ୍ ମୁଇଙ୍ଗ୍ ନ୍ତି ଣ୍ଡୁଲା ଚଟା ଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ପାରାନ୍ ବାନେ ନିମାଣ୍ଡା । (aiōnios )
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
“ପେନେ ମୁଆଃ ନ୍ସା ଜଦି କସ୍ଟ ଲାଗେଡିଂକେ, ଆମେକେ ତଚେ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଃପା । ମ୍ବାକ୍ଲିଗ୍ ମୁଆଃ ଲେଃଚେ ନର୍କନ୍ନିଆ ଲଃନେ ବାଟା ମୁଇଙ୍ଗ୍ ମୁଆଃ ଡୁଙ୍ଗ୍ୱେଚେ ଇସ୍ପର୍ନେ ରାଜିନ୍ନିଆ ୱେନେ ନିମାଣ୍ତା ।” (Geenna )
அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ମେସୁଆ ମୁଇଙ୍ଗ୍ ଙ୍ଗିରେ ଜିସୁନେ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ଚେ ସାଲ୍ୟାକୁକେ “ଗୁରୁ! ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ମେଃନେ ନିମାଣ୍ଡା କାମ୍ ଡିଙ୍ଗ୍ଲା ଡିଙ୍ଗ୍ଏ?” (aiōnios )
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios )
ଜାଣ୍ଡେଇଂ ନେଙ୍ଗ୍ନେ ମ୍ନି ନ୍ସା ନିଜେନେ ଡୁଆ, ବୟାଁଣ୍ଡେ, ତନାଣ୍ଡେ, ଆବା, ଇୟାଙ୍ଗ୍, ଗୋ ଗିସିଆ ଆରି ଲିଜ ବ୍ରି ଆନ୍ତାର୍ ବଆର୍କେ ମେଇଂ ମେଁନେ ମାଲ୍କୁଡ଼ି ଗୁନ୍ ବାଏ; ବାରି ଅଃନା ଆଡାକ୍ନେ ଜିବନ୍ ଡିଗ୍ ବାଆର୍ଏ । (aiōnios )
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது. (aiōn )
ଗାଲି ଆଃଡ଼ା ମୁଇଂ ଲିୱା ସ୍ଲା ଲେଃଗେ । ଜିସୁ ମେଁ ଡାଗ୍ରା ୱେଚେ କେକେ ଆତ୍ଅରିଆ ଉଲିଆ ଆନ୍ତାର୍ଚେ ବାରି ମେଃଡିଗ୍ ଆକେକେ ଣ୍ଡୁ । ତେସା ମେଁ ସ୍ଲାକେ ବାସଙ୍ଗ୍କେ “ନାନେ ଆରି ଅଃନା ଚୁ ନାଚୁ ଣ୍ଡୁ ।” ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଲିୱା ସ୍ଲା ନ୍ସୁଆର୍ ୱେକେ । (aiōn )
மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna )
ରେ କପଟି ଦର୍ମ ଗୁରୁ ଆରି ଫାରୁଶୀଇଂ ପେନେ ଗଟ୍ନା ଉଡ଼ି ବୟ୍ଙ୍କାର୍ ଡିଙ୍ଗ୍ଏ । ପେ କେଣ୍ଡିଆ ପୁଆଚେ ଦେସ୍ଦେସ୍ ଅଲେଙ୍ଗ୍ଚେ ମୁଇଂଜାକେ ପେ ଦର୍ମନ୍ନିଆ ଦିକ୍ୟା ବିଃନ୍ସା ତୁର୍ ପେଡିଙ୍ଗ୍କେ । ମାତର୍ ଦେତ୍ରକମ୍ ରେମୁଆଁ ପେଅବାଲା ଆମେକେ ନର୍କେନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ବାନ୍ସା ପେବାନ୍ ମ୍ୱାର୍ ଗୁନ୍ ଅଦିକା ଆର୍ମେ ପେଡିଙ୍ଗ୍କେ । (Geenna )
சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna )
“ରେ ବୁବଃଇଂ! ବିସ୍ ଲେଃକ୍ନେ କୁଲ୍ଇଂ! ନର୍କେନେ ଡଣ୍ଡ୍ବାନ୍ ରକ୍ୟା ନେବାଏ ଡାଗ୍ଚେ ଡିରକମ୍ ଆସା ଡିଙ୍ଗ୍ପେଡିଙ୍ଗ୍କେ? (Geenna )
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn )
ଜିସୁ ଜିତକଣ୍ଡା ଆଡ଼ାତ୍ରା କଲେଃକ୍ନେ ବେଲା ସିସ୍ଇଂ ମୁଇଂଜା ଲେଃକେଲା ପାଙ୍ଗ୍ଚେ ସାଲ୍ୟାକୁକେ “ଆକେନ୍ ସାପା ଅଃନା ଗଟେଏ ଆନେକେ ବାସଙ୍ଗ୍ । ମେଃନେ ଗଟେଲା ନେଁ ନେମ୍ୟାଃଏ ଜେ ନାନେ ପାଙ୍ଗ୍ନେ ବେଲା ପିଙ୍ଗ୍ଚା ଡିଙ୍ଗ୍କେ ଆରି ଆକେନ୍ ଜୁଗ୍ ଡାଏ ।” (aiōn )
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios )
“ତେନ୍ ଇଡ଼ିଂ ବେସ୍ୟାତି ପାକା ଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ମେଁ ବାସଙ୍ଗ୍ଏ, ଇସ୍ପର୍ବାନ୍ ଅବିସାପ୍ ବାଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ! ନେଙ୍ଗ୍ ସାର୍ମୁଆଁବାନ୍ ଲାଗ୍ଡଲାପା । ସଏତାନ୍ ଆରି ମେଁନେ ଦୁତ୍ଇଂ ଆତ୍ଲା ଅଃନା ମାଲିଗ୍ନେ ତ୍ଲଃକ୍ନେ ସୁଆ ଆର୍ମେଚେ ବକେ, ଆତ୍ଅରିଆ ପେ ୱେଲାପା । (aiōnios )
அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios )
ଏନ୍ ରେମୁଆଁଇଂ ସାପାଦିନା ନ୍ସା ଡଣ୍ଡ୍ ବଗେ ଆର୍ଏ ଆରି ଦାର୍ମିକ୍ଇଂ ମାଡାନେ ଜିବନ୍ ଲାବ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ ।” (aiōnios )
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn )
ଆରି ନେଙ୍ଗ୍ ଆପେକେ ଆଣ୍ଡିନେ ଜ୍ଞାନ୍ ବିମ୍ୱକେ, ଆତେନ୍ ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍ନ୍ସା ଆମେଇଂକେ ଜ୍ଞାନ୍ ବିଃପା । ଆରି ମନେ ବପା ସାରାସାରି ଜୁଗ୍ ଜାକ ନେଙ୍ଗ୍ କାଲାଆଃ ପେ ଏଃତେ ନ୍ଲେଃଏ ।” (aiōn )
ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார். (aiōn , aiōnios )
ମାତର୍ ପବିତ୍ର ଆତ୍ମା ବିରଦ୍ରେ ଆଣ୍ତିନେ ରେମୁଆଁ ମେଃଡିଗ୍ ବାସଙ୍ଗ୍ଏ, ଆମେକେ ଅଃନା ଡିଗ୍ କେମା ଆମିଲେ ଣ୍ତୁ । ମେଁ ମାଡାନେ କାଲ୍ କାଲ୍ ଜାକ ପାପ୍ନେ ଦସ୍ ଡିଙ୍ଗ୍ଏ ।” (aiōn , aiōnios )
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். (aiōn )
(parallel missing)
Mark 4:19 (ମାର୍କ 4:19)
(parallel missing)
ମାତର୍ ମେଁଇଙ୍ଗ୍ ସଂସାର୍ନେ ଚିନ୍ତା ଆରି ଦନ୍ନେ ଲବ୍ ଆରି ବିନ୍ ଜିନିସ୍ ଲାବ୍ ଆଡିଙ୍ଗ୍ନେ ଲାଲ୍ସା ପାଙ୍ଗ୍ଏ ଆରି ଆତେନ୍ଇଂ ସାମୁଆଁକେ ମିଗ୍ ଜଗ୍ତ୍ଲିଗ୍ଏ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ଆତେନ୍ ପାରାନ୍ନ୍ନିଆ ଚୁଚୁ ଆଚୁ ଣ୍ତୁ । (aiōn )
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଜଦି ନାଁନେ ନ୍ତି ଆନାକେ ପାପ୍ ଆଃଡିଙ୍ଗ୍ଏ, ତେଲା ତେନ୍ ନ୍ତିକେ ସିଃତଗ୍ ବିଃପା । ମ୍ୱାର୍ ନ୍ତି ସାଃଚେ ନର୍କେ ଆରି କାଲାନେ ଜୁଗ୍ ସାଃଚେ ଡୁଆମ୍ୟାକ୍ନେ ସୁଆ ଡାଗ୍ରା ୱେନେ ବାଟା ଣ୍ଡୁଲା ଟୁଟା ଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ଜିବନ୍ ବାନେ ନିମାଣ୍ଡା । (Geenna )
உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଜଦି ନାଁନେ ଞ୍ଚ ଆନାକେ ପାପ୍ ଆଃଡିଙ୍ଗ୍ଏ, ତେଲା ଆତେନ୍ ଞ୍ଚକେ ସିଃତଗ୍ ବିଃପା । ମ୍ୱାର୍ ଞ୍ଚ ଲେଃଚେ ନରକ୍ନ୍ନିଆ ପେ ଲଃନେ ବାଟା ଚଟା ଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ଜିବନ୍ ବାନେ ନିମାଣ୍ଡା । (Geenna )
உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଜଦି ନାନେ ମୁଆଃ ଆନାକେ ପାପ୍ ଆଃଡିଙ୍ଗ୍ଏ, ତେଲା ଆତେନ୍କେ ତଃ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଃ । ମ୍ବାକ୍ଲିଗ୍ ମୁଆଃ ଲେଃଚେ ନର୍କେନ୍ନିଆ ନାଁ ଲଃନେ ବାଟା ନାଁନେ ମୁଇଂ ମ୍ମୁଆଃ ଲେଃଚେ ଇସ୍ପର୍ନେ ରାଜିନ୍ନିଆ ୱେନେ ନିମାଣ୍ତା । (Geenna )
பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ଜିସୁ ୱେଡିଂକ୍ନେ ବେଲା ମୁଇଙ୍ଗ୍ ରେମୁଆଁ ୱିର୍ ଡୁଙ୍ଗ୍ପାଙ୍ଗ୍ଚେ ମେଁ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍କେ ଆରି ଜିସୁନେ ସେନୁଗ୍ ଡେଙ୍ଗାଚେ କକେ । ମେଁ ସାଲ୍ୟାକୁକେ, “ଅ ସତ୍ ଗୁରୁ ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ନେଙ୍ଗ୍ ମେଃ ଣ୍ଡିଂଏ?” (aiōnios )
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn , aiōnios )
ମେଁ ଡିଲାଡିଗ୍ ନିଜେ ଆନ୍ତାର୍ବକ୍ନେ ଜିନିସ୍ ବାନ୍ ମାଲ୍କୁଡ଼ି ଗୁନ୍ ଜବର୍ ଆକେନ୍ କାଲେ ବାଏ । ମେଁ ଜବର୍ ଡୁଆ, ବୟାଁ, ତନା, ଇୟାଙ୍ଗ୍, ଗୋ ଗିସିଆଃ ଆରି ଲିଜବ୍ରି ବଏ । ମାତର୍ ମେଁ କଷ୍ଟ, ନିନ୍ଦା, ଅପମାନ୍ ଆକେନ୍ ସାପା ବାଏ । ଡାଗ୍ଲା ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜୁଗ୍ରେ ମେଁ ମାଡାନେ ଜିବନ୍ ବାଏ । (aiōn , aiōnios )
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn )
ତେଲା ଜିସୁ ସ୍ଲାକେ ବାସଙ୍ଗ୍କେ, “ଆରି ଅଃନା ଡିଗ୍ ନାଁବାନ୍ ଚୁ ଚଙ୍ଗ୍ନ୍ସା ଆବାଆର୍ ଣ୍ତୁ ।” ସିସ୍ଇଂ ଜିସୁନେ ଆକେନ୍ ସାମୁଆଁ ଦ୍ରିଗ୍ଆର୍କେ । (aiōn )
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn )
ମେଁ ଜାକୁବ୍ନେ କୁଲ୍ ଆଡ଼ାତ୍ରା ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଏ ଆରି ମେଁନେ ରାଇଜ୍ ଆଃଡା ଣ୍ଡୁ । (aiōn )
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn )
(parallel missing)
Luke 1:55 (ଲୁକ୍ 1:55)
(parallel missing)
ମେଁ ଆନେକେ ନ୍ତା ଞ୍ଜାଇଂକେ ଅବ୍ରାହାମ୍ ଆରି ମେଁନେ ଗୋ ଗିସିଆକେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦୟା ଆଃସୁଏନ୍ସା ବିବକ୍ନେ ଅସେନେ ସାମୁଆଁ ପାଲେ ବଆର୍କେ ।” (aiōn )
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn )
ଅସେବାନ୍ ବାସାଚେ ଲେଃମ୍ୟାକ୍ନେ ନିଜେ ପବିତ୍ର ବାବବାଦିଇଂବାନ୍ ପର୍ମେସର୍ ଏନ୍ ଡିଙ୍ଗ୍ ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ ବଗେ । (aiōn )
தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos )
ଆରି ମେଁ ଡିରକମ୍ ଆମେଇଂକେ ପାତାଲ୍ପୁର୍ ୱେନ୍ସା ଆବିଲେ ଆତେନ୍ସା ମେଇଂ ଆମେକେ ଜବର୍ଜସ୍ତି ଡିଙ୍ଗ୍କେ । (Abyssos )
வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs )
ଆରି ଅ କପର୍ନାହୁମ୍ ଆଡ଼ାତ୍ରା ଦେକ୍ ରକମ୍ ଗଟେଏ ନାନେ ଆଡ଼ାତ୍ରା ଦେତ୍ ରକମ୍ ଗଟେଏ? ନାନେ କିତଂ ଜାକ ନିଜ୍କେ ମ୍ନାନ୍ସା ଇକ୍ଚା ଡିଙ୍ଗ୍ନାଲେଃକେ ଆନାକେ ନର୍କେ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିଆର୍ଏ । (Hadēs )
அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ଆରି କେଲାପା ମୁଇଂଜା ନିୟମ୍ ସାସ୍ତର୍ ଲଃଣ୍ଡ୍ରେ ତଡ଼ିଆଚେ ଆମେକେ ପରିକ୍ୟା ଡିଙ୍ଗ୍ଚେ ସାଲିଆକୁକେ, “ଅ ଗୁରୁ ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ନେଙ୍ଗ୍ ମେଁନେ ଣ୍ଡିଙ୍ଗ୍ଏ?” (aiōnios )
நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna )
ମାତର୍ ଆଜାକେ ପେବ୍ଟଏ, ଆତେନ୍ ନେଙ୍ଗ୍ ଆପେକେ ଣ୍ଡ୍ରାମ୍ୟାଏ; ବାଗୁଏଃକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ନର୍କନ୍ନିଆ ତ୍ଲାଗ୍ନ୍ସା ମୁଡ଼ି ଇସ୍ପର୍ନେ ଅଦିକାର୍ ଲେଃକେ ଆମେକେ ବୁଟପା; ସତେଆ ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ ଆମେକେ ବୁଟପା । (Geenna )
அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். (aiōn )
“ଆତେନ୍ ଅଦର୍ମ ଗୁମୁସ୍ତା ବୁଦି ଏଃତେ କାମ୍ ଡିଙ୍ଗ୍ବଲା ମେଁନେ ମାପ୍ରୁ ଆମେକେ ସାର୍ଦା ଡିଙ୍ଗ୍କେ, ଡିଲାଡିଗ୍ ଆକେନ୍ ଜୁଗ୍ନେ ଗଡ଼େଇଙ୍ଗ୍ ମେଁଇଂନେ ଜାତିନେ ଆଡ଼ାତ୍ରା ତାରାସ୍ନେ ଗଡ଼େଇଂନେ ବାନ୍ ଜାବର୍ ଚାଲାକି ଲେଃଆର୍କେ ।” (aiōn )
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். (aiōnios )
ନେଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ, ଅଦର୍ମ ଦନ୍କେ ନିଜେ ନିଜେ ନ୍ସା ରେମୁଆଁ ଲାବ୍ ଆଡିଙ୍ଗେପା, ଡିରକମ୍ ଆତେନ୍ ଡାୱେଲା ଆପେକେ ମାଡାନେ ଡୁଆନ୍ନିଆ ଗ୍ରଅନ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ (aiōnios )
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். (Hadēs )
ଆରି ସାଉକାର୍ ରେମୁଆଁ ନର୍କ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ତେରେପେତେ ଡିଙ୍ଗ୍ଚେ ଆଡ଼ାତ୍ରା ତାଣ୍ଡେଚେ ଅବ୍ରାହାମ୍ନେ ବୁଲୁନ୍ନିଆ ଲାଜାର୍କେ କେକେ । (Hadēs )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ମୁଇଙ୍ଗ୍ଜା ଜିଉଦି ନେତା ଜିସୁକେ ସାଲ୍ୟାକୁକେ, “ଏ ସତ୍ ଗୁରୁ ମାଡାନେ ଜିବନ୍ନେ ଅଦିକାର୍ ଡିଙ୍ଗ୍ ନ୍ସା ନେଙ୍ଗ୍ ମେଃନେ ଣ୍ତିଙ୍ଗ୍ଏ?” (aiōnios )
இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn , aiōnios )
ଆକେନ୍ କାଲେ ଜବର୍ ଗୁନ୍ ବାଏ ଆରି ଗୁଏଃକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ ଦେକ୍ ସୁଗୁଆ ରେମୁଆଁ ଜାଡିଗ୍ ଣ୍ଡୁ ।” (aiōn , aiōnios )
இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn )
ଜିସୁ ସାଦୁକୀଇଂକେ ବାଲିର୍କେ, “ସଂସାର୍ନେ ରେମୁଆଁଇଂ ନିଜେ ନିଜେ ବିତ୍ରେ ବିହେ ଡିଙ୍ଗ୍ମ୍ୟାଆର୍କେ, ବିହେ ଡିଙ୍ଗ୍ନ୍ସା ବିଃମ୍ୟାକେ । (aiōn )
மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn )
ମାତର୍ ଉଡ଼ିରୁଆ ଗୁଏଚେ ଆରି ତଡ଼ିଆନ୍ସା ଚେସ୍ଟା ଡିଙ୍ଗ୍ ଆର୍ଏ ଆରି ମେଇଂ ଏନ୍ ଜିବନ୍ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଡିଗ୍ ଆରି ମୁଇଂତର୍ ଜିବନ୍ ଲେଃ ଆର୍ଏ । ଆତେନ୍ ଜିବନ୍ରେ ମେଇଂ ବିହେ ଆଡିଙ୍ଗ୍ଆର୍ ଣ୍ଡୁ ଲେଃ ବିହେ ଆବିଆର୍ ଣ୍ଡୁ? (aiōn )
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios )
ଡିରକମ୍ ଜାଣ୍ତେ ଡିଗ୍ ମେଁନେ ଅରିଆ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । (aiōnios )
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios )
ଡାଗ୍ଲା ଇସ୍ପର୍ ମଞ୍ଚ୍ପୁର୍କେ ଅଃକେନ୍ ଆଲାଦ୍ ଡିଂକେ ଜେ ମେଁ ନିଜର୍ ମୁଇଂ ଆଃ ମାତର୍ ଉଙ୍ଗ୍ଡେକେ ଦାନ୍ ଡିଙ୍ଗ୍କେ ଡିରକମ୍ ଜାଣ୍ତେ ଡିଗ୍ ମେଁଅରିଆ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ନସ୍ଟ ମାଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । (aiōnios )
குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios )
ଉଙ୍ଗ୍ଡେକେ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍କ୍ନେ ରେମୁଆଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ, ଡାଗ୍ଲା ଉଙ୍ଗ୍ଡେକେ ଅମାନି ଡିଙ୍ଗ୍ ମ୍ୟାୟାକ୍ନେ ରେମୁଆଁ ମାଡାନେ ପାରାନ୍ ଆବା ଣ୍ତୁ, ଆତେନ୍ ରେମୁଆଁଇଂକେ ଇସ୍ପର୍ନେ ରିସା ଲେଃଏ । (aiōnios )
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn , aiōnios )
ଡାଗ୍ଲା ନେଙ୍ଗ୍ ଆଣ୍ତିନେ ଣ୍ଡିଆ ମ୍ବିଏ ଆତେନ୍ ଜାଣ୍ଡେ ଉଗ୍ଏ ଆମେ ଆରି ଅଃନା ଉଗ୍ଡ୍ୟା ଆଡ ଣ୍ତୁ ଆରି ନେଙ୍ଗ୍ ବିଣ୍ତିଂକ୍ନେ ଣ୍ଡିଆ ମେଁ ଗାଗ୍ଡ଼େ ମୁଇଙ୍ଗ୍ ପାରାନ୍ ସୁଗୁଆ ଜର୍ନାଡ଼ିଆ ରକମ୍ ଡିଙ୍ଗ୍ଏ । ଆତ୍ବାନ୍ ଉଗ୍ଲା ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ ।” (aiōn , aiōnios )
விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios )
କିଆ ୱେଣ୍ଡ୍ରେକେ ଆଜ୍ରି ବିଡିଂକେ । ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ନ୍ସା କିଆ ରାଃସିଙ୍ଗ୍ ଡିଂକେ । ଆତାନ୍ ବାନ୍ ବିଗ୍ଜାରେ ଆରି କିଆ ୱେଣ୍ଡ୍ରେ ମ୍ୱାୟା ସାର୍ଦା ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ । (aiōnios )
என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ, ଜାଣ୍ତେ କି ନେଙ୍ଗ୍ ସାମୁଆଁକେ ଦ୍ରିଗ୍ଏ ଆରି ନେଙ୍ଗ୍ ବେଣ୍ଡିଂକ୍ନେ ରେମୁଆଁକେ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ, ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ଲାବ୍ ଡିଙ୍ଗ୍ଏ । ମେଁ ବିଚାର୍ନେ ସାମ୍ନାନ୍ନିଆ ଆପାଙ୍ଗ୍ ଣ୍ତୁ, ଡାଗ୍ଲା ମେଁ ଗୁଏନ୍ନିଆ ପୁଆଃଚେ ପାରାନ୍ନ୍ନିଆ ୱେଚା ଲେଃକେ । (aiōnios )
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios )
ସାସ୍ତର୍ଇଂଅରିଆ ମାଡାନେ ଜିବନ୍ ମିଲେଏ ଡାଗ୍ଚେ ମେଁନେ ଡିଙ୍ଗ୍ଚେ ଆତେନ୍ ସାପା ପେ ପଡ଼େ ପେଡିଙ୍ଗ୍କେ ଆତେନ୍ ସାପା ସାସ୍ତର୍ ନେଙ୍ଗ୍ ବିସୟ୍ରେ ସାକି ବିଃଆର୍ଏ । (aiōnios )
அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios )
ଆଣ୍ଡିନେ ବଲେ ନଷ୍ଟ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ନ୍ସା ଅଃକେନ୍ କଷ୍ଟ ଆଡିଙ୍ଗ୍ପା ନାମଃ । ଣ୍ତୁଲା ଆଣ୍ଡିନେ ନସ୍ଟ ଆଡିଂନେ ବଲେ ମାଡାନେ ଜିବନ୍ ବିଃଏ ଆତେନ୍ସା କଷ୍ଟ ଡିଙ୍ଗ୍ପା । ଆକେନ୍ ବଲେ ଇସ୍ପର୍ ଉଙ୍ଗ୍ଡେ ବିଃଏ ଡାଗ୍ଲା ଆବା ଇସ୍ପର୍ ଆତେନ୍ସା ଆମେକେ ଅଦିକାର୍ ବିଃବକେ ।” (aiōnios )
குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios )
ଡାଗ୍ଲା ଆବା ଚାଏଁଡିଂକେ ଜାଣ୍ଡେଇଂ ମେଁନେ ଉଙ୍ଗ୍ଡେକେ କେଚେ ମେଁନେ ଡାଗ୍ରା ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ ମେଇଂ ମାଡାନେ ପାରାନ୍ ବାଆର୍ଲେଃ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ଡାକ୍ନେ ଦିନା ନେଙ୍ଗ୍ ଆତେନ୍ ସାପାରେକେ ଆରି ମୁଇଂତର୍ ଣ୍ଡ୍ରାମ୍ୱ୍ରଏ ।” (aiōnios )
என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଙ୍ଗ୍ ଣ୍ଡିଙ୍ଗ୍ ଜାଣ୍ଡେ କି ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । (aiōnios )
நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn )
ନେଙ୍ଗ୍ ଆଡ଼ାତ୍ରାବାନ୍ ପାଙ୍ଗ୍ନ୍ଲେଃକ୍ନେ ଆତେନ୍ ପାରାନ୍ ବିଃନେ ବଲେ । ଆକେନ୍ ବଲେ ଜାଣ୍ଡେ ଚଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ବାଏ । ନେଙ୍ଗ୍ ଆଣ୍ତିନେ ବଲେ ମ୍ୱିଏ ଆତେନ୍ ନେଙ୍ଗ୍ନେ ଚିଲି । ମଞ୍ଚ୍ପୁର୍କେ ଆମ୍ୱ୍ର ନ୍ସା ନେଙ୍ଗ୍ ଆତେନ୍ ଦାନ୍ ଣ୍ତିଙ୍ଗ୍ଏ ।” (aiōn )
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios )
ଜାଣ୍ଡେ କି ନେଙ୍ଗ୍ନେ ଚିଲି ପେଚଙ୍ଗ୍ଏ ଆରି ନେଙ୍ଗ୍ନେ ମ୍ୟା ପେଉଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ପାରାନ୍ ଲାବ୍ ପେଡିଂଏ ଆରି ନେଙ୍ଗ୍ ଆମେକେ ଡାକ୍ନେ ଦିନା ଆର୍ମୁଇଂତର୍ ଣ୍ଡ୍ରାମ୍ୱ୍ରଏ । (aiōnios )
வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn )
ଆକେନ୍ ଆଃ କିତଂବାନ୍ ଜାର୍କ୍ନେ ବଲେ । ଆଣ୍ତିନେ ବଲେ ଚଙ୍ଗ୍ଚେ ପେନେ ଅସେଣ୍ଡ୍ରେଇଂ ଗୁଏଆର୍କେ ଦେତ୍ରକମ୍ ଣ୍ତୁ ଆକେନ୍ ବଲେ ଜା ଚଙ୍ଗ୍ଏ ମେଁ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ମ୍ୱ୍ର ଲେଃଏ ।” (aiōn )
சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios )
ଶିମୋନ ପିତର୍ ଜିସୁକେ ଉତର୍ ବିଃଆର୍କେ “ମାପ୍ରୁ ଜାଣ୍ଡେ ଡାଗ୍ରା ନେୱେଏ? ମାଡାନେ ପାରାନ୍ନେ ସାମୁଆଁ ନାଁ ଡାଗ୍ରା ଲେଃକେ; (aiōnios )
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn )
ଗତିରେ କାଲାଆଃ ଡୁଆଣ୍ଡ୍ରେ ଏତେ ମୁଇଂଜା ଡିଗ୍ ଲେଃଆୟା ଣ୍ଡୁ । ମାତର୍ ଗଡ଼େଅ ଡୁଆଣ୍ଡ୍ରେନେ କାଲାଆଃ ଲେଃଏ । (aiōn )
ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn )
ନେଙ୍ଗ୍ ସତ୍ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂ ଜା ନେଙ୍ଗ୍ନେ ସାମୁଆଁ ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍ ଆର୍ଏ ମେଁ ଅଃନା ଆଗୁଏ ଣ୍ଡୁ ।” (aiōn )
அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn )
ମେଇଂ ଆମେକେ ବାସଙ୍ଗ୍କେ “ଏକେ ନେ ମ୍ୟାନେଲେକେ ଜେ ଆନାକେ ସେଆଁରେ ସାଃଲେଃକେ । ଅବ୍ରାହାମ୍ ବାରି ବାବବାଦି ସାପାରେ ଗୁଏ ଲେଃଆର୍କେ; ଆରି ନାଁ ବାସଙ୍ଗ୍ନାଡିଙ୍ଗ୍ ଜା ନାନେ ସାମୁଆଁ ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍ଏ ମେଁ ଅଃନା ଆଗୁଏଣ୍ଡୁ । (aiōn )
பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn )
ଅସେବାନ୍ ଜା କାନାକେ ମ୍ମୁଆଃ କିକେନେ ବପୁ ବିଃକ୍ନେ ସାମୁଆଁ ଅଃନା ଅଁ ନେଲେଗେ ଣ୍ଡୁ । (aiōn )
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை. (aiōn , aiōnios )
ନେଙ୍ଗ୍ ଆମେଇଂକେ ଅଃନା ଆଡାକ୍ନେ ଜିବନ୍ ଦାନ୍ ମ୍ବିଏ ମେଇଂ ଅଃନା ଡିଗ୍ ଦଦ୍ୟା ଆଡିଙ୍ଗ୍ ଣ୍ଡୁ । ମେଇଂ ନେଙ୍ଗ୍ନେ ବାନ୍ ଜା ଡୁଂଡ ଆୟା ଣ୍ଡୁ । (aiōn , aiōnios )
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn )
ଜା ଆନେଙ୍ଗ୍ ଜିବନ୍ ଲେଃକେ ଡାଗ୍ଚେ ସତ୍ ମାନେଃଏ ମେଁ ଅଃନା ଡିଗ୍ ଆଗୁଏଣ୍ଡୁ ଏନ୍ ସାମୁଆଁନିଆ ମେଃନେ ସତ୍ ମାନେଃ ପେଡିଙ୍ଗ୍?” (aiōn )
தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். (aiōnios )
ଜାଣ୍ଡେ ନିଜେନେ ଜିବନ୍କେ ଜାବର୍ ବଲ୍ ବାଲେଃଏ, ମେଁ ଆତେନ୍ ଆରେଏ; ଜାଣ୍ଡେ ଏନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍କେ ନିଜେନେ ଜିବନ୍କେ କୁଟ୍ ଡିଙ୍ଗ୍ଏ, ମେଁ ଆମେକେ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ରକ୍ୟା ଆଃଡିଙ୍ଗ୍ଏ । (aiōnios )
மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். (aiōn )
ଆତ୍ବାନ୍ ରେମୁଆଁଇଂ ଆମେକେ ଉତର୍ ବିକେ “ମସୀହ କାଲାଆଃ ନ୍ସା ଲେଃଏ ଡାଗ୍ଚେ ନେ ନିୟମ୍ବାନ୍ ଅଁ ନେଲେଃକେ, ତେଲା ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍ଡେ ସତେଆଃ ଆଡ଼ାତ୍ରା ୱେଏ ଡାଗ୍ଚେ ନା ଡିରକମ୍ ବାସଙ୍ଗ୍ନାଡିଂକେ? ଏନ୍ ରେମୁଆଁ ଉଙ୍ଗ୍ଡେ ଜାଣ୍ଡେ?” (aiōn )
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (aiōnios )
ଆରି ନେଙ୍ଗ୍ ମ୍ୟାନ୍ଲେକେ ମେଁନେ ଆଦେସ୍ ମାଡାନେ ଜିବନ୍ ଜାକ ବିଏ । ନେଙ୍ଗ୍ନେ ଆବା ଆନେଙ୍ଗ୍କେ ଜା ସାପା ବାଲିର୍ ନ୍ସା ଆଦେସ୍ ବିଃ ବକେ ଅଃତେନ୍ ଆଃ ନେଙ୍ଗ୍ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଙ୍ଗ୍କେ ।” (aiōnios )
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn )
ପିତର୍ ଆମେକେ ବାସଙ୍ଗ୍କେ “ନାଁ ଅଃନାଡିଗ୍ ନେଙ୍ଗ୍ନେ ଞ୍ଚ ଗଡ଼ିଆ ନେବି ଣ୍ଡୁ ।” ମାତର୍ ଜିସୁ ବାସଙ୍ଗ୍କେ “ଜଦି ନେଙ୍ଗ୍ ପେନେ ଞ୍ଚ ଗଡ଼୍ୟାଃ ନ୍ନାବିଃ, ତେଲା ପେ ଆରି ନେଙ୍ଗ୍ନେ ସିସ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ଲେଃ ପେୟା ଣ୍ଡୁ ।” (aiōn )
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn )
ନେଙ୍ଗ୍ ନେଙ୍ଗ୍ନେ ଆବାକେ ପାର୍ତନା ଣ୍ଡିଙ୍ଗ୍ଏ ଆରି ପେଇଂ ଏତେ କାଲାଆଃ ଲେଃନ୍ସା ମେଁ ବାର୍ମୁଇଂ ସାଇଜ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେକେ ବେଏ । (aiōn )
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios )
ନାଁ ଆମେକେ ସାପା ନର୍ ଜାତି ଆଡ଼ାତ୍ରା ଅଦିକାର୍ ବିନାବକେ । ଆରି ଜାଣ୍ଡେଇଂ ମେଁନେ ନ୍ତିନ୍ନିଆ ଅପେଃ ବିନାବକେ ଆମେଇଂକେ ମାଡାନେ ଜିବନ୍ ଦାନ୍ ବିନ୍ସା ଆମେକେ ବପୁ ବିନାବକେ (aiōnios )
ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios )
ଆରି ମୁଇଙ୍ଗ୍ ମାତର୍ ସତ୍ ଇସ୍ପର୍ ଜେ ନା, ଆନାକେ ବାରି ନାନେ ପ୍ରେରିତ୍ ଜିସୁ କିସ୍ଟକେ ମ୍ୟାନେ ଆଃ ମାଡାନେ ଜିବନ୍ । (aiōnios )
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs )
ଡାଗ୍ଲା ନା ନିଂନେ ଜିବନ୍କେ ନର୍କ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ନ୍ନାଆନ୍ତାର୍ ଣ୍ଡୁ; ନା ନାନେ ବିସ୍ବାସ୍ ସେବକକେ ଆତିବକ୍ନେ ଡାଗ୍ରା ମେଃଡିଗ୍ କ୍ୟତି ଆଡିଙ୍ଗ୍ନେସା ଆନ୍ତାର୍ ଆବି ଣ୍ଡୁ । (Hadēs )
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs )
ଇସ୍ପର୍ ବବିସତ୍ରେ ମେଁନେ ଡିଙ୍ଗ୍ନେ ୱେଡିଂକେ ଦାଉଦ୍ ମ୍ୟାଃଚେ କିସ୍ଟ ମସିହନେ ଗୁଏଚେ ତଡ଼ିଆନେ ବିସୟ୍ରେ ବାସଙ୍ଗ୍ବକେ; ମେଁ ଗୁଏଡିଙ୍ଗ୍ନେ ରେମୁଆଁଇଂନେ ନର୍କ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଆଆଁନ୍ତାର୍କେ ଣ୍ଡୁ । ମେଁନେ ଗାଗ୍ଡ଼େ ଆତିବକ୍ନେ ଡାଗ୍ରା ଡିଗ୍ ଆର୍ବୁଗ୍କେ ଣ୍ଡୁ । (Hadēs )
உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
ବାର୍ମୁଇଂତର୍ ସାପା କାମ୍ ଡିଙ୍ଗ୍ ଜାକ ଜିସୁ କିତଂଇନି ଲେଃ ପଡ଼େଏ । ଆକେନ୍ ସାମୁଆଁ ବିସୟ୍ରେ ଇସ୍ପର୍ ପୁର୍ବେକାଲ୍ନେ ପବିତ୍ର ବାବବାଦିଇଂ ବାନ୍ ବାସଙ୍ଗ୍ବଗେ । (aiōn )
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். (aiōnios )
ମାତର୍ ପାଉଲ୍ ବାରି ବର୍ଣ୍ଣବା ସାଆସ୍ରେ ବାସଙ୍ଗ୍ଆର୍କେ “ଇସ୍ପର୍ନେ ନିମାଣ୍ଡା ସାମୁଆଁ ପେ ଡାଗ୍ରା ପର୍ତୁମ୍ ବାସଙ୍ଗ୍ନେ ଦର୍କାର୍ ଲେଃଗେ । ମାତର୍ ପେ ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ନିଜେକେ ଅଜଗ୍ୟ ବାବେଚେ ଆକ୍ମେକେ ମନା ଡିଂପେଡିଂକେସା ନେ ଆପେକେ ଆନ୍ତାର୍ଚେ ବିନ୍ ଅଣଜିଉଦି ରେମୁଆଁ ଡାଗ୍ରା ନେୱେଏ । (aiōnios )
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். (aiōnios )
ଅଣଜିଉଦି ରେମୁଆଁଇଂ ଆକେନ୍ ସାମୁଆଁ ଦ୍ରିଗ୍ଚେ ସାର୍ଦା ଡିଙ୍ଗ୍ଆର୍କେ ବାରି ମାପ୍ରୁନେ ସାମୁଆଁ ନ୍ସା ପ୍ରସଂସା ଡିଙ୍ଗ୍ଆର୍କେ । ଜାଣ୍ଡେଇଂ ମାଡାକ୍ନେ ଜିବନ୍ସା ପାଙ୍ଗ୍ଲେଆର୍ଗେ ଆତେନ୍ ରେମୁଆଁଇଂ ମାପ୍ରୁନ୍ନିଆ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍କେ । (aiōnios )
உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn )
ମାପ୍ରୁ ଏନ୍ ସାମୁଆଁ ବାଲିର୍ବକେ ଜାଣ୍ଡେ କି ଅସେବାନ୍ ଆଃ ଆକେନ୍ ସାମୁଆଁ ମେଁ ବାଲିର୍ଚେ ଆଦ୍ରିଗ୍ବକେ ।” (aiōn )
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ଇସ୍ପର୍ ଦର୍ତନିକେ ଆରେକ୍ନେ ବେଲାବାନ୍ ମେଃନେ ଆତ୍ନାକ୍ନେ ଗୁନ୍ଗିଆନ୍ଇଂ ବା ମେଃନେ କାବା ରକମ୍ନେ କାମ୍ ସାପା ବାରି କାଲାଆଃ ଲେଃନେ ବପୁ ନିମାଣ୍ଡା ବାବ୍ରେ ମ୍ୟା ଲେଃଆର୍କେ ମେଁ ଆରେକ୍ନେ ସାମୁଆଁଇଂ ଅରିଆ ଆତେନ୍ ବା ୟାଡିଙ୍ଗ୍ଏ । ତେସା ମେଇଂ ମ୍ୟା ଆଲେଃଆର୍କେ ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ ଆୟାଆର୍ ଣ୍ଡୁ । (aïdios )
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn )
ମେଇଂ ଇସ୍ପର୍ନେ ବିସୟ୍ରେ ସତ୍ ବାଦୁଲ୍ରେ ମିଚ୍ ସାମୁଆଁ ଦ୍ରିଗ୍ ଆର୍କେ ବାରି କାଲାଆଃ ପ୍ରସଂସା ବାନେ ଆରେବକ୍ନେ ମାପ୍ରୁକେ ପାର୍ତନା ମାଡିଙ୍ଗ୍ଚେ ମେଇଂ ଆରେ ବକ୍ନେ ଜିନିସ୍ଇଂକେ ପୁଜା ଡିଙ୍ଗ୍ମ୍ୟାଆର୍କେ । (aiōn )
சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios )
ଉଡ଼ିରୁଆ ମଇମା ସନ୍ମାନ୍ ବାରି ଅଃନାଡିଗ୍ ମାଗୁଏନେ ଜିବନ୍ ବାନେ ଆସାରେ ବର୍କସ୍ ଏତେ ସତ୍କାମ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ୱେଡିଂଆର୍କେ ଆମେଇଂକେ ଇସ୍ପର୍ ଅଃନା ମାଡାନେ ଜିବନ୍ ବିଏ । (aiōnios )
ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios )
ପାପ୍ ଡିଡିରକମ୍ ଗୁଏନେ ବାନ୍ ନିଜେନେ ନ୍ତା ଞ୍ଜା ଆରେବକେ ଦେତ୍ରକମ୍ ଇସ୍ପର୍ନେ ଅନୁଗ୍ରଅ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ଦୟା ଦରମ୍ରେ ଆନେକେ ଦରମ୍ଣ୍ଡ୍ରେ ଡାଗ୍ଚେ ଏଜାଚେ ମାଡାନେ ଜିବନ୍ ବିଏ । (aiōnios )
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (aiōnios )
ମାତର୍ ଏବେ ପେ ପାପ୍ବାନ୍ ମୁକ୍ତି ବାଚେ ଇସ୍ପର୍ନେ ଚାକର୍ ଡିଙ୍ଗ୍ପେଲେଃକେ । ଆକ୍ମେନେ ଲାବ୍ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ ଇସ୍ପର୍ ଡାଗ୍ରା ପୁରାପୁରି ବାବ୍ରେ ଆତ୍ମାକେ ଅପେଃବିନେ ବାରି ଆତ୍ନେ ଚୁଚୁ ଡିଙ୍ଗ୍ଡିଂକେ ଅଃନା ମାଡାନେ ଜିବନ୍ । (aiōnios )
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (aiōnios )
ପାପ୍ନେ ଡଣ୍ଡ୍ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ ଗୁଏନେ ମାତର୍ ଇସ୍ପର୍ ବିବକ୍ନେ ଦାନ୍ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟ ଏତେ କୁଡ଼େନେ ବାନ୍ ଆଃ ମାଡାନେ ଜିବନ୍ । (aiōnios )
முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn )
ନ୍ତାଞ୍ଜାଇଂ ମେଇଂନେ ବାରି ଗାଗ୍ଡ଼େନେ ଇସାବ୍ରେ ମେଇଂନେବାନ୍ କିସ୍ଟ ପାଙ୍ଗ୍ଲେଃକେ; ଆତେନ୍ ସାପାନେ ଇସ୍ପର୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦନ୍ୟ ଡିଙ୍ଗ୍ଲେ ଆମେନ୍ । (aiōn )
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos )
ବାରି ଜା ପାତାଲ୍ପୁର୍ ୱେଏ? କିସ୍ଟକେ ଆଃତଡ଼୍ୟାଚେ ଡୁଙ୍ଗ୍ପାଙ୍ଗ୍ ନ୍ସା ଆକେନ୍ ସାମୁଆଁ ଡିଗ୍ ପେ ସାଲିଆକୁନେ କିଚି ଦର୍କାର୍ ଣ୍ଡୁ ।” (Abyssos )
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē )
ଇସ୍ପର୍ ସାପାରେକେ ଅମାନି ଡିଙ୍ଗ୍ନେସା ଆନ୍ତାର୍ ବିବକେ; ସାରାସାରି ସାପାରେ ଇସ୍ପର୍ନେ ଦୟାନେ ଉଂଡେ ଡିଙ୍ଗ୍ପେୟାଏ । (eleēsē )
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ସାପା ବିସୟ୍ ଇସ୍ପର୍ନେ ବାନ୍ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍ଲେଃକେ; ସାପା ବିସୟ୍ ଆରେବ୍ନ; ମେଁ ଆତ୍ଲା ବାନ୍ ବାରି ମେଁଡାଗ୍ରା ଲେଃକେ । ଜୁଗ୍ ଜୁଗ୍ ଇସ୍ପର୍ନେ ମଇମା ଡିଙ୍ଗ୍ଲେ । (aiōn )
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள். (aiōn )
ଆକେନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ମାପେନେ ଡୁଡୁ ଇସାବ୍ରେ ବେବଆର୍ ଆଡିଙ୍ଗ୍ଗେପା । ଇସ୍ପର୍ ପେନେ ମନ୍ ବାବ୍ନାକେ ପୁରାପୁରି ଆବଦ୍ଲେଏ ବାରି ପେନେ ଗର୍ବେନେ ମନ୍ ପୁରାପୁରି ବଦ୍ଲେଲେ । ତେଲା ଇସ୍ପର୍ନେ ଇକ୍ଚା ମେଃନେ ମେଁ ସାର୍ମୁଆନ୍ନିଆ ମେଃନେ ସାପା ସାମୁଆଁ ସତ୍ ମନ୍କେ ବାକେ ରକମ୍ ବାରି ନିମାଣ୍ଡା ଆକେନ୍ ପେ ମ୍ୟା ପେୟାଏ । (aiōn )
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios )
ଏଲାପା ଇସ୍ପର୍କେ ଗୌରବ୍ ନେଡିଙ୍ଗ୍ପା । ନେଙ୍ଗ୍ ବାସଙ୍ଗ୍ ଅଲେଙ୍ଗ୍ ମ୍ୟାଃକ୍ନେ ଜିସୁ କିସ୍ଟନେ ବିସୟ୍ରେ ନିମାଣ୍ଡା କବର୍ ବାରି ଜୁଗ୍ ଜୁଗ୍ ସାଚେ ବୁଡ଼ିଲେଃକ୍ନେ ଟିକିନିକି ସତ୍ ଆଣ୍ଡେଙ୍ଗ୍ ପେନେ ବିସ୍ବାସ୍କେ ଡାଟ୍ରେ ବନ୍ସା ଇସ୍ପର୍ନେ ଇକ୍ଚା । (aiōnios )
Romans 16:26 (ରମିୟ 16:26)
(parallel missing)
ଆତେନ୍ ସାପା ସତ୍ ସାପା ବାବବାଦିଇଂନେ ସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗୁଆର୍ ବକେ ବାରି ଆତେନ୍ ଏକେ ଅଃସେବାନ୍ ଲେଃକ୍ନେ ମାପ୍ରୁ ଇସ୍ପର୍ନେ ବାନ୍ ସାପା ଜାତି ବିତ୍ରେ ବାସଙ୍ଗ୍ ଅଲେଙ୍ଗ୍ ଡିଂଆର୍କେ । ଆକେନ୍ ବାନ୍ ସାପାରେ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ଇସ୍ପର୍ନେ ସାମୁଆଁ ମାନେଚେ ଲେଃଆର୍ଏ । (aiōnios )
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ସାପା ମ୍ୟାଃନେ ମୁଇଂ ମାତର୍ ଇସ୍ପର୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମଇମା ବାଲେଃ । ଆମେନ୍ । (aiōn )
ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? (aiōn )
ତେସା ଏନ୍ ଜୁଗ୍ନେ ଜ୍ଞାନି, ପଣ୍ତିତ୍ ଣ୍ତୁଲା ସାମୁଆଁ କାଟେଚେ ବାଲିର୍ନେ ରେମୁଆଁଇଂନେ ଜାଗା ଆଣ୍ଡିଅରିଆ? ଏନ୍ ଦର୍ତନିନେ ବୁଦିକେ ମୁର୍କ ଡାଗ୍ଚେ ଇସ୍ପର୍ ବାସଙ୍ଗ୍ ଆବକେ କି? (aiōn )
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn )
ଏଲେଡିଗ୍ ଗର୍ବେ ବିତ୍ରେନେ ଗିଆନ୍ ବାବ୍ରେ ମ୍ନାଆର୍ଏ, ଦେତ୍ରକମ୍ ରେମୁଆଁଇଂନେ ଡାଗ୍ରା ବୁଦି ସାମୁଆଁ ମ୍ବାସଙ୍ଗ୍ଏ, ମାତର୍ ଆକେନ୍ ଗିଆନ୍ ଏନ୍ ଜୁଗ୍ନେ ଗିଆନ୍ ଣ୍ଡୁ ବା ଏନ୍ ଜୁଗ୍ନ୍ନିଆ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ମ୍ୟାକ୍ନେ ନସ୍ଟ ଆଃଡିଂମ୍ୟାକ୍ନେ ସାସନ୍ ଡିଂଣ୍ଡ୍ରେନେ ଗିଆନ୍ ଣ୍ଡୁ । (aiōn )
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn )
ନେଙ୍ଗ୍ ଇସ୍ପର୍ନେ ତାଡ଼୍ତେ ବୁଦିନେ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଙ୍ଗ୍କେ, ଆତେନ୍ ବୁଦି ରେମୁଆଁବାନ୍ ବୁଡ଼ିଚେ ବକେ, ଏଲେଡିଗ୍ ନେନେ ନିମାଣ୍ଡା ନ୍ସା ମଞ୍ଚ୍ପୁର୍କେ ଆଃରେନେ ସିସେ ଆଃ ଇସ୍ପର୍ ଆକ୍ମେକେ ଆଃରେ ବଗେ । (aiōn )
அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn )
ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ମେଃଡିଗ୍ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ ଏନ୍ ବୁଦିନେ ପରିଚୟ୍ ବାଆଲେଃଗେ ଣ୍ଡୁ । ଜଦି ଆତେନ୍ ବାପାଲେ ତେଲା ମେଇଂ ମ୍ନାମଇମା ମାପ୍ରୁକେ କୁରୁସ୍ ଅରିଆ ଆରାଃଗୁଏଃଆର୍ ପାଡିଙ୍ଗ୍ । (aiōn )
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn )
ଜା ଡିଗ୍ ନିଜେକେ ଆନାଲେଲେ । ପେ ବିତ୍ରେବାନ୍ ଜା ଜଦି ନିଜେକେ ସଂସାର୍ନେ ବିସୟ୍ରେ ଜ୍ଞାନି ଡାଗ୍ଚେ ବାବେଏ ସତ୍ ଜ୍ଞାନ୍ ବାନେସା ଆମେକେ ଆମ୍ୟାଃକେ ସୁଗୁଆ ଡିଙ୍ଗ୍ନେ ପଡ଼େଏ (aiōn )
ஆதலால் மாம்சம் சாப்பிடுவது என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறல் உண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் சாப்பிடாமல் இருப்பேன். (aiōn )
ଏଲେଡିଗ୍ ମେଃଡିଗ୍ ଚଙ୍ଗ୍ନେ ଜଦି ନେଙ୍ଗ୍ ବୟାଁନେ କସ୍ଟ ରକମ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ଆମେକେ ପାପ୍ ଗାଲିପାକା ୱାଡୁଙ୍ଗ୍ୱେଏ ଆତେନ୍ ଚିଲି ନେଙ୍ଗ୍ ଅଃନାଡିଗ୍ ନେଚଙ୍ଗ୍ ଣ୍ଡୁ । (aiōn )
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (aiōn )
ମେଇଂ ନ୍ସା ଆକେନ୍ ସାପା ଗଟ୍ନା ବିନ୍ରେନେ ଉସ୍ରା ରକମ୍ ଗଟେ ଲେଃକେ ବାରି ଆନେକେ ତରକ୍ ଆଡିଙ୍ଗ୍ନେସା ଆତେନ୍ଇଂ ଗୁଆର୍ବକେ । ମେଁ ଡାଗ୍ଲା ଜୁଗ୍ ଡାନେ ବେଲା ନେ ବାସା ନେଡିଙ୍ଗ୍କେ । (aiōn )
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? (Hadēs )
ରେ ଗୁଏଃରେ, ଆଣ୍ତିକା ନାନେ ଜୟ୍? ରେ ଗୁଏଃରେ ଆଣ୍ତିକା ନାନେ ଚିନା ବପୁ?” (Hadēs )
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn )
ମେଇଂ ବିସ୍ବାସ୍ ଆଡିଙ୍ଗ୍ଆର୍ ଣ୍ତୁ ଡାଗ୍ଲା ମେଁଇଂନେ ମନ୍ନ୍ନିଆ ଏନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ଦେବ୍ତା କାନା ଆଡିଙ୍ଗ୍ ବକେ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ଇସ୍ପର୍ନେ କ୍ଲିଗ୍ ଗାଗ୍ଡ଼େ କିସ୍ଟନେ ମଇମାମୟ ନିମାଣ୍ତାସାମୁଆଁନେ ତାର୍କିଗ୍ କିକେ ଆୟାଆର୍ ଣ୍ତୁ । (aiōn )
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios )
ଏନ୍ ଡାଆଁନେ ବାରି ପ୍ରେଗ୍ ନ୍ସା ଦୁକ୍କସ୍ଟନେ ନ୍ସା ଡୁଙ୍ଗ୍ପାଙ୍ଗ୍ ବକେ, ମାପେ ମାୟାନେ କାଲାଆଃ ଲେଃନେ ଗୌରବ୍ ସମ୍ପତି । (aiōnios )
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios )
ତେସା ନେ ତ୍ନାକ୍ନେ ବିସୟ୍ ଆଡ଼ାତ୍ରା ଇକ୍ଚା ଆଡିଙ୍ଗ୍ଚେ ଆତ୍ନାକ୍ନେ ବିସୟ୍ ଆଡ଼ାତ୍ରା ଇକ୍ଚା ଡିଙ୍ଗ୍ନେଡିଙ୍ଗ୍କେ; ଡାଗ୍ଲା ତ୍ନାକ୍ନେ ବିସୟ୍ ପ୍ରେକ୍ ଆଃ ଲେଃଏ ମାତର୍ ଆତ୍ନାକ୍ନେ ବିସୟ୍ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ଲେଃଏ । (aiōnios )
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios )
ନେ ମ୍ୟାନେଲେକେ ଆଣ୍ଡିନେ ମଞ୍ଚ୍ପୁର୍ ଗାଗ୍ଡ଼େନେ ରୁପ୍ ତମ୍ୱୁନ୍ନିଆ ନେନେ ବାସା ନେଲେକେ ଆତେନ୍ ଦଂସ ଡିଙ୍ଗ୍ୱେଲା ଆନେକେ ଇସ୍ପର୍ କିତଂନ୍ନିଆ ମୁଇଙ୍ଗ୍ କାଲାଆଃ ନ୍ସା ଡୁଆ ଆର୍ମେ ବିଏ । ଆତେନ୍ ରେମୁଆଁ ଆରେକ୍ନେ ଣ୍ତୁ ନିଜେ ଇସ୍ପର୍ ଆତେନ୍ ଆରେ ବକେ । (aiōnios )
வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். (aiōn )
ଦର୍ମ ସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗୁଆର୍ ବକେ, “ଆଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ମୁକ୍ତି ବାବ୍ରେ ଦାନ୍ ଡିଙ୍ଗ୍ଏ; ମେଁନେ ଲିବିସଃ କାଲାଆଃ ଲେଃଏ ।” (aiōn )
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். (aiōn )
ନେଙ୍ଗ୍ ମିଚ୍ ନାବାସଙ୍ଗ୍କେ ଣ୍ତୁ । ମେଁ ମ୍ୟାଲେଃକେ ଜେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ଆବା ଇସ୍ପର୍ନେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଦନ୍ୟ ଡିଙ୍ଗ୍ଲେଃ । (aiōn )
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn )
ମେଁ ନେଇଂନେ ଆବା ଇସ୍ପର୍ ଇକ୍ଚା ସୁଗୁଆ ଆକେନ୍ ପାପ୍ ତ୍ନ ଲେଃକ୍ନେ ଦର୍ତନିବାନ୍ ଆନେକେ ଉଦାର୍ ଡିଂନେ ନ୍ସା ନେନେ ପାପ୍ନେସା ମେଁ ନିଜେ ଜିବନ୍ ବିକେ । (aiōn )
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜୁଗ୍ ଜୁଗ୍ ମେଁନେ ମ୍ନାଃ ଡିଂଲେ । ଆମେନ୍ । (aiōn )
தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios )
ଜା ନିଜେନେ ଗାଗ୍ଡ଼େ ନ୍ସା ଲିଜନ୍ନିଆ ମୁଞ୍ଜି ବିଗ୍ଏ ମେଁ ଗୁଏନେ ରକମ୍ କିଆ ୱେଏ । ଜଦି ଜା ପବିତ୍ର ଆତ୍ମାନେ ଲିଜନ୍ନିଆ ମୁଞ୍ଜି ବିଗ୍ଏ ତେଲା ମାଡାନେ ଜିବନ୍ ରକମ୍ନେ କିଆ ୱେଏ । (aiōnios )
எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn )
(parallel missing)
Ephesians 1:21 (ଏପିସିୟ 1:21)
(parallel missing)
କିସ୍ଟ ସାପା କିତଂନେ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ କେମତା ବିଃନ୍ସା ଅଦିକାର୍ ବା ଲେଃକେ ବପୁଲେଃକେ ବାରି ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେନେ ଆଡ଼ାତ୍ର ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ମ୍ୟାକେ ଏବେ ଡିଙ୍ଗ୍ଲେ ଣ୍ଡୁଲା ଇଡ଼ିଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ଲେକ୍ନେ କେମତା ଗୁଆର୍ବକ୍ନେ ସାପା କୁର୍ଚିନେ ବାନ୍ ମେଃନେ କୁର୍ଚି ସାପାବାନ୍ ମ୍ନା । (aiōn )
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn )
ଆତେନ୍ କେଲା ପେ ଜାଗତିକନେ ସତ୍ ଣ୍ଡୁନେ ଗାଲିପାକା ୱେପେଡିଂଗେ, କିତଙ୍ଗ୍ଇନିନେ ଗାଗ୍ଡ଼େ ଣ୍ଡୁନେ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ ଡାଗ୍ରା ଲେଃପେଡିଙ୍ଗ୍କେ । ଆତେନ୍ ଇଃସାଙ୍ଗ୍ ଏବେ ଇସ୍ପର୍ନେ ଆଦେସ୍ ଅମାନି ଡିଙ୍ଗ୍ଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ ଆଡ଼ାତ୍ରା ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ । (aiōn )
கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn )
(parallel missing)
Ephesians 2:7 (ଏପିସିୟ 2:7)
(parallel missing)
ଜିସୁ କିସ୍ଟ ଡାଗ୍ରା ମେଁନେ ଆଡ଼ାତ୍ରା ଲିବିସଃ ଡିଙ୍ଗ୍ଚେ ଇଡ଼ିଂଡେ ନିଜର୍ ଦୟାନେ ଜାବର୍ ଦନ୍ ଆକେଏ । ଇସ୍ପର୍ ଆକେନ୍ ଡିଙ୍ଗ୍କେ । (aiōn )
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn )
ଇସ୍ପର୍ନେ ଆତେନ୍ ବୁଡ଼ିକ୍ନେ ଉପାୟ୍ ଡିଡିରକମ୍ କାମ୍ ଡିଙ୍ଗ୍ୟାଏ ଆତେନ୍ ସାପାରେକେ ଆଃମ୍ୟାନେ ଅଦିକାର୍ ନେଙ୍ଗ୍ ବାନ୍ଲେଃକେ । ସାପା ବିସୟ୍ରେ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍ବକ୍ନେ ଇସ୍ପର୍ ସିସେ ସାପା ଜୁଗ୍ନ୍ନିଆ ମେଃନେ ଟିକିନିକି ବିସୟ୍କେ ବୁଡ଼ି ବଗେ (aiōn )
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ଇସ୍ପର୍ ମେଃନେ ମାଡାନେ ଜିବନ୍ ଉଦେସ୍ ଇସାବ୍ରେ ନେନେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟବାନ୍ ଆକେନ୍ ପୁରନ୍ ଡିଙ୍ଗ୍ବକେ । (aiōn )
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ମଣ୍ଡଲି ଏତେ ବାରି କିସ୍ଟ ଜିସୁ ଏତେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମାଡାନେ ଜିବନ୍ ଜାକ ଆତେନ୍ ଇସ୍ପର୍ନେ ଗୌରବ୍ ଡିଙ୍ଗ୍ଲେ । ଆମେନ୍ । (aiōn )
ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn )
ମେଃଡାଗ୍ଲା ନେ ମଞ୍ଚ୍ପୁର୍ଣ୍ଡ୍ରେ ରେମୁଆଁ ବିରୁଦ୍ରେ ଜୁଦ୍ ଡିଙ୍ଗ୍ନେଡିଙ୍ଗ୍କେ; ମାତର୍ ନେ କିତଂନେ ଅଶୁଚି ବପୁ, ଆକେନ୍ ତାଙ୍ଗ୍କିଗ୍ନେ ଜୁଗ୍କେ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡ୍ରେ, ଦର୍ତନିନେ ମ୍ନାଃରେଇଂ ବିରୁଦ୍ରେ, ସାପା ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ବପୁ ବିରୁଦ୍ରେ ଜୁଦ୍ ଡିଙ୍ଗ୍ନେଡିଙ୍ଗ୍ । (aiōn )
நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଜୁଗ୍ ଜୁଗ୍ ଆବା ଇସ୍ପର୍ନେ ଗୌରବ୍ ଡିଙ୍ଗ୍ଲେ । ଆମେନ୍ । (aiōn )
ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn )
(parallel missing)
Colossians 1:26 (କଲସିୟ 1:26)
(parallel missing)
ଆତେନ୍ ନିମାଣ୍ତା ସାମୁଆଁ ମୁଇଙ୍ଗ୍ ନିମାଣ୍ଡା ସାମୁଆଁ । ଜୁଗ୍ ଜୁଗ୍ ସାଚେ ଇସ୍ପର୍ ସାପାରେନେ ବାନ୍ ଆକେନ୍ ବୁଡ଼ି ବକେ ମାତର୍ ଏବେ ମେଁନେ ରେମୁଆଁଇଂନେ ଡାଗ୍ରା ଆତ୍ନା ବକେ । (aiōn )
2 Thessalonians 1:9 (୨ ତେସଲନିକିୟ 1:9)
(parallel missing)
ଆତେନ୍ ରେମୁଆଁଇଂ ମାପ୍ରୁନେ ଡାଗ୍ରା ବାରି ମ୍ନାବପୁନେ ଆସିର୍ବାଦ୍ବାନ୍ ବିନେ ଡିଙ୍ଗ୍ଚେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନ୍ସା ବିନସ୍ଟ ଡିଂଏ । (aiōnios )
அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
(parallel missing)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios )
ନେନେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟ ମେଁ ନିଜେ ବାରି ନେନେ ମୁଡ଼ିନେ ଆବା ଇସ୍ପର୍ ଆନେକେ ଆଲାଦ୍ ଡିଂଚେ ଅନୁଗ୍ରଅରେ ଆନେକେ ମାଡାନେ ସାନ୍ତି ଆରି ନିମାଣ୍ଡା ଆସା ବିଃବକେ । (aiōnios )
அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios )
ତେଲାଡିଗ୍ ଜାଣ୍ଡେଇଂ ବବିଷ୍ୟତ୍ କାଲ୍ନ୍ନିଆ ମାଡାନେ ଜିବନ୍ ବାନ୍ସା ଜିସୁ କିସ୍ଟନେ ଡାଗ୍ରା ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ ମେଁଇଂନେ ଡାଗ୍ରା ଚିନ୍ ଡିଙ୍ଗ୍ ନ୍ସା ନେଙ୍ଗ୍ ଜେ ମ୍ନା ପାପି ନେଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ଜିସୁନେ ସାମ୍ବାଲେନେ ବପୁ ଆଃତ୍ନାବକେ । ଏନ୍ସା ନେଙ୍ଗ୍ ଦୟା ବାନ୍ଲେକେ । (aiōnios )
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ସାପା ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ଆତ୍ନାକ୍ନେ ମୁଇଂ ଆଃ ଇସ୍ପର୍ ମାଡାନେ କାଲ୍ନେ ଇଃସାଙ୍ଗ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ସନ୍ମାନ୍ ବାରି ମ୍ନାଃ ଡିଙ୍ଗ୍ଲେଃ । ଆମେନ୍ । (aiōn )
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios )
କ୍ରିସ୍ଟ ବିସ୍ବାସ୍ନ୍ନିଆ ନିମାଣ୍ଡା ଜୁଜ୍ନ୍ନିଆ ଜୁଦ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ମାଡାନେ ପାରାନ୍ ବାପା । ଏନ୍ ଇକ୍ଚାରେ ୱେଚା ନ୍ସା ଆପେକେ ସ୍ରି ବକେ ବାରି ଗୁଲୁଏ ସାକିନେ ବିତ୍ରେ ଏନ୍ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ ପେବକେ । (aiōnios )
அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios )
ପରମେସର୍ ଅମର୍ ଡିଙ୍ଗ୍ଲେକେ । ପରମେସର୍ ଅଃକେନ୍ ତାର୍କିଗ୍ ବିତ୍ରେ ବାସା ଲେଃକେ ଜାଣ୍ତେ ରେମୁଆଁ ମେଁନେ ଡାଗ୍ରା ୱେ ଆୟା ଆର୍ ଣ୍ତୁ । ଜାଣ୍ଡେ ଅଃନାଡିଗ୍ ପରମେସର୍କେ ଆକେ ଆର୍କେ ଣ୍ତୁ । ଜାଣ୍ଡେ ଅଃନା ପରମେସର୍କେ ଡିଗ୍ କିକେ ଆୟା ଆର୍ଏ ଣ୍ତୁ । ପର୍ମେସର୍ ଗୌରବ୍ ବାରି ବପୁ ମାଡାନେ କାଲ୍ ଜାକ ତ୍ନାଲେ । ଆମେନ୍ । (aiōnios )
இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn )
ଏନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍ନ୍ନିଆ ଜିନିସ୍ପତର୍ ଜାଣ୍ଡେଇଂ ସାଉକାର୍ ଆମେଇଂକେ ଗରବ୍ ଆଡିଙ୍ଗ୍ ନ୍ସା ତରକ୍ ଆଡିଙ୍ଗ୍ବିପା । ଆମେଇଂକେ ଆଦେସ୍ ବିଚେ ବାସଙ୍ଗ୍ପା । ଆର୍ଜେ ବକ୍ନେ ଦନ୍ ସମ୍ପତିକେ ଆସା ଆଡିଙ୍ଗ୍ଚେ ମେଇଂ ସାପାନେ ମୁକ୍ତିଦାତା ଇସ୍ପର୍ନେ ଆଡ଼ାତ୍ରା ଆସା ବପା; ଇଡ଼ିଙ୍ଗ୍ ଚଙ୍ଗ୍ ନ୍ସା ନେ ସାପା ବିସୟ୍ ମେଁ ଆନେକେ ବିଏ (aiōn )
2 Timothy 1:9 (୨ ତିମତି 1:9)
(parallel missing)
ପର୍ମେସର୍ ଆନେକେ ଉଦାର୍ ଆଡିଙ୍ଗ୍ଚେ ନିଜର୍ ପବିତ୍ର ରେମୁଆଁ ଆଡିଙ୍ଗ୍ବକେ । ନେଁଇଂନେ ନିଜର୍ ବପୁରେ ଆତେନ୍ ଆଡିଙ୍ଗ୍କେ ଣ୍ତୁ । ଣ୍ଡୁଲା ପର୍ମେସର୍ ନିଜେ ଇକ୍ଚା ଡିଙ୍ଗ୍ଚେ ବାରି ନିଜର୍ ଲିବିସ ବାନ୍ ଆନେକେ ଉଦାର୍ ଆଡିଙ୍ଗ୍ ବକେ ବାରି ନିଜର୍ ରେମୁଆଁ ଆଡିଙ୍ଗ୍ ବକେ । ଆତେନ୍ ଲିବିସ ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ଆନେକେ ଅଃସେ କାଲ୍ବାନ୍ ମିଲେଲେଃକେ । (aiōnios )
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios )
(parallel missing)
ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios )
ଏଲେଡିଗ୍ ନେଙ୍ଗ୍ ଡାଟ୍ ବାବ୍ରେ ଆତେନ୍ କସ୍ଟଇଂ ସମ୍ବାଲେ ଣ୍ଡିଂ । ଡିରକମ୍ ନେଙ୍ଗ୍ ଏନ୍ଇଂ ସାମ୍ୱାଲେ କାରନ୍ ଇସ୍ପର୍ ସ୍ରି ବକ୍ନେ ରେମୁଆଁଇଂ କିସ୍ଟ ଜିସୁନେ ଡାଗ୍ରା ଲେଃକ୍ନେ ଉଦାର୍ ବାରି ମାଡାନେ ଆସିର୍ବାଦ୍ ବାଆର୍ଏ । (aiōnios )
ஏனென்றால், தேமா இந்த உலகத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். (aiōn )
ଦୀମ ମଞ୍ଚ୍ପୁର୍କେ ଆଲାଦ୍ ଡିଂଚେ ଆନେଙ୍ଗ୍ ଆନ୍ତାର୍ ବିବକେ । ମେଁ ଏବେ ତେସଲନିକିୟନ୍ନିଆ । କ୍ରେସ୍କେନେସ୍ ଗାଲାତିୟକେ ବାରି ତିତସ୍ ଡଲମାତିଆନ୍ନିଆ ୱେଲେଃଆର୍କେ । (aiōn )
கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ମାପ୍ରୁ ଆନେଙ୍ଗ୍ ସାପା ଦଦ୍ୟା କାମ୍ବାନ୍ ଉଦାର୍ ଆଃଡିଙ୍ଗ୍ଏ ବାରି ଆନେଙ୍ଗ୍ ରକ୍ୟା ଡିଙ୍ଗ୍ଚେ ନିଜର୍ କିତଂ ରାଜିନ୍ନିଆ ଆୱେଚାଏ; ଜୁଗ୍ ଜୁଗ୍ ମେଁନେ ମଇମା ଡିଙ୍ଗ୍ଲେ । ଆମେନ୍ । (aiōn )
Titus 1:2 (ତିତସ୍ 1:2)
(parallel missing)
ଅଃସେ ଜୁଗ୍ବାନ୍ ଇସ୍ପର୍ ଆନେଃକେ ଆକେନ୍ ଜିବନ୍ ବିଃନେ ନ୍ସା ପାର୍ମାନ୍ ଡିଂବକେ । ଇସ୍ପର୍ ନାଲେରେ ଣ୍ଡୁ । (aiōnios )
பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios )
(parallel missing)
நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாக இந்த உலகத்திலே வாழ்ந்து, (aiōn )
ବାରି ନେ ଡିରକମ୍ ଅଦରମ୍ ଆରି ସଂସାର୍ନେ ଲାଲ୍ସା ଆନ୍ତାର୍ ବିଚେ ଏନ୍ ଏବେନେ ଜୁଗ୍ନ୍ନିଆ ନିମାଣ୍ତା ବୁଦି ଦରମ୍ ଆରି ଇସ୍ପର୍ ସାର୍ଦା ଆଡିଙ୍ଗ୍କେ ରକମ୍ ବ୍ରୁଆ ଡିଂକେ ନେଡିଙ୍ଗ୍ପା । (aiōn )
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்திரராகத்தக்கதாக, (aiōnios )
(parallel missing)
Titus 3:7 (ତିତସ୍ 3:7)
(parallel missing)
ମେଁନେ ଲିବିସ ବାନ୍ ନେନେ ଇସ୍ପର୍ନେ ସାମ୍ନାନ୍ନିଆ ଦରମ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ନେଁଇଂନେ ଆସା ଅନୁସାରେ ମାଡାନେ ଜିବନ୍ନ୍ନିଆ ୱେଚା ନ୍ସା ସୁଜଗ୍ ନେବାକେ । (aiōnios )
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios )
ଣ୍ଡୁଲା କାଲାଆଃ ନାନେ ଡିଂଚେଃ ଲେଃଏ ଡାଗ୍ଚେ ଅନୀସିମ ୱିଡ଼ିସି ଆନାକେ ଆନ୍ତାର୍ଚେ ୱେ ଲେଃଗେ । (aiōnios )
இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். (aiōn )
ମାତର୍ ଆକେନ୍ ସାରାସାରି ବେଲା ମେଁ ନିଜର୍ ଉଂଡେ ବାନ୍ ନେଁ ଏତେ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ବକେ । ଆତେନ୍ ଉଂଡେନେ ବାନ୍ ଆଃ ଇସ୍ପର୍ କ୍ଲିଗ୍ ଦର୍ତନିକେ ଆରେବକେ ବାରି ସାରାସାରିନିଆ ସାପା ବିସଏନେ ଅଦିକାରି ଡିଂନେସା ମେଁ ଆମେକେ ସ୍ରି ବକେ । (aiōn )
குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. (aiōn )
ମେଁନେ ଉଙ୍ଗ୍ଡେ ବିସଏରେ ମେଁ ବାସଙ୍ଗ୍ବଗେ “ଅ ଇସ୍ପର୍ ନାଁନେ ରାଜି ମାଡାନେ କାଲ୍ ଜାକ ଲେଃଲେଃ! ନାଁନେ ନ୍ୟାୟ୍ ଡଣ୍ଡ୍ନ୍ନିଆ ନାଁନେ ରେମୁଆଁଇଂକେ ସାସନ୍ ଡିଂନାଡିଂକେ । (aiōn )
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ବିନ୍ନ୍ତୁଗ୍ ମେଁ ଆକେନ୍ ଣ୍ଡିଗ୍ ବାସଙ୍ଗ୍ବକେ “ନା ପୁଜାରି ପଦ୍ନ୍ନିଆ ମଲ୍କିସେଦକନେ ଉଂ ସୁଗୁଆ କାଲାଆଃ ନ୍ସା ପୁଜାରି ଡିଂଚେ ନାଲେଃଏ ।” (aiōn )
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios )
ଡେକ୍ରକମ୍ ଇସ୍ପର୍ ଆମେକେ ମୁଇଂ ନିମାଣ୍ଡା ମ୍ନା ପୁଜାରି ଡାଗ୍ଚେ ବାବେକେ, ମେଁ ମେଁନେ ସାମୁଆଁ ମାନେଣ୍ଡ୍ରେଇଂନେ ନ୍ସା କାଲାଆଃ ଆଃମ୍ବ୍ରନେ ରେମୁଆଁ ରକମ୍ ଡିଂକେ । (aiōnios )
ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios )
ଣ୍ଡିଆଦିକ୍ୟା ବିସଏରେ ସିକ୍ୟା, ବାଆଃ ଆଡ଼ାତ୍ରା ନ୍ତି ବନେ, ମ୍ନାବିଚାର୍, ଗୁଏଃରେଇଂନେ ବାର୍ମୁଇଂତର୍ ତଃଡ଼ିଆନେ ଆରି ମାଡାନେ ଡଣ୍ଡ୍ ଉଡ଼ିକ୍ଲିଗ୍ ସାମୁଆଁଇଂନେ ଦେସ୍ ବାର୍ମୁଇଂତର୍ ଆଃରେନେ ଦର୍କାର୍ ଣ୍ଡୁ । (aiōnios )
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn )
ମେଇଂ ଇସ୍ପର୍ନେ ସାମୁଆଁନେ ବପୁ ବୁଜେ ଲେଃଆର୍ଗେ ବାରି ଇଡ଼ିଂଡେ ଜୁଗ୍ନେ ବପୁ ଏତେ ବଆର୍ଗେ । (aiōn )
நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn )
ନେଁଇଂନେ ବିନ୍ଣ୍ଡ୍ରେ ସୁଗୁଆ ଜିସୁ ଅସେବାନ୍ ଆତ୍ଅରିଆ ୱେଗେ । ମେଁ ମଲ୍କିସେଦକନେ ଉଙ୍ଗ୍ଡେ ସୁଗୁଆ କାଲାଆଃ ନ୍ସା ମ୍ନାପୁଜାରି ଡିଂଲେଃକେ । (aiōn )
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn )
ଡାଗ୍ଲା ଦର୍ମସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗ୍ନୁଆର୍ ଲେଃକେ, “ନାଁ ମଲ୍କିସେଦକନେ ଉଙ୍ଗ୍ଡେ ସୁଗୁଆ ମାଡାନେ କାଲ୍ ଜାକ ପୁଜାରି ନାଡିଂଏ ।” (aiōn )
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn )
ମାତର୍ କ୍ରିସ୍ଟ ପୁଜାରି ଡିଂନେ ବେଲା ଇସ୍ପର୍ ପର୍ମାନ୍ ଡିଂଚେ ଆମେକେ ବାସଙ୍ଗ୍ବଗେ “ମାପ୍ରୁ ମୁଇଙ୍ଗ୍ ପର୍ମାନ୍ ଡିଂବକେ ମେଁ ମେଁନେ ପାର୍ମାନ୍ ଆରାବଦ୍ଲେ ଣ୍ଡୁ: ‘ନା ମାଡାନେ କାଲ୍ ଜାକ ପୁଜାରି ନାଡିଂଏ ।’” (aiōn )
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn )
ମାତର୍ ଜିସୁ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମ୍ବ୍ର ଲେଃକେ । ତେନ୍ସା ମେଁନେ ପୁଜାରି ପଦ୍ନ୍ନିଆ ବିନ୍ ଜାଣ୍ଡିଗ୍ ବାନେ ପ୍ରସ୍ନ ଣ୍ଡୁ । (aiōn )
நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn )
ମୋଶାନେ ନିଅମ୍ ଅନୁସାରେ ବାଲେଃକ୍ନେ ମ୍ନାପୁଜାରିଇଂନେ ଦସ୍ଇଂ ଲେଃଏ; ମାତର୍ ନିଅମ୍ ଆରେଣ୍ଡ୍ରେନେ ଇଡ଼ିଂଡେ ବେଲା ଇସ୍ପର୍ ନିଜର୍ ବିଃକ୍ନେ ସାମୁଆଁ ଆରି ପାର୍ମାନ୍ ଅନୁସାରେ ମେଁନେ ମୁଡ଼ି ଉଙ୍ଗ୍ଡେକେ ମ୍ନାପୁଜାରି ବାବ୍ରେ ସ୍ରିକେ, ମେଁ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନ୍ସା ଦରମ୍ ଡିଂଲେଃକେ । (aiōn )
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios )
କ୍ରିସ୍ଟ ଆତେନ୍ ଡୁଆ ତମ୍ବୁ ବିତ୍ରେ ପାକା ବିଃଚେ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍କ୍ନେ ମ୍ନା ପବିତ୍ର ଟାନ୍ନିଆ ମୁଇଂତର୍କେ ନ୍ସା ଗାନେ ବେଲା ଆତ୍ଅରିଆ ପୁଜା ଅପେଃନେ ନ୍ସା ଗିମିଃ ଣ୍ଡୁଲା ଅରେଃନେ ମିଆଁ ଡୁଂୱେ ଆବଆର୍ଗେ । ବିନ୍ପାକା ମେଁ ନିଜେ ମିଆଁ ଡୁଂୱେଚେ ନେଁଇଂନେ ନ୍ସା ମାଡାନେ କାଲ୍ ଜାକ ଉଦାର୍ ଡିଂକେ । (aiōnios )
நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios )
ଆକେନ୍ ଜଦି ସତ୍ ଡିଂଲେଃଏ ତେଲା କିସ୍ଟନେ ମିଆଁ ଆରି ଉଡ଼ି ମାଲେ କାମ୍ ଆଡିଂ ଣ୍ଡୁ? ମାଡାନେ ଆତ୍ମାନେ ସାଆଜ୍ୟରେ ମେଁ ନିଜ୍କେ ଇସ୍ପର୍ନେ ମ୍ନିରେ ମୁଇଙ୍ଗ୍ ଦସ୍ଣ୍ଡୁନେ ପୁଜା ରକମ୍ ଅପେଃ ବକେ । ମେଁନେ ଆତେନ୍ ମିଆଁ ବାନ୍ ଦଦ୍ୟା କାମ୍ବାନ୍ ଉଦାର୍ ବାଚେ ନେନେ ବୁଦି ପବିତ୍ର ଡିଂଏ ବାରି ନେ ଜିବିତ୍ ଇସ୍ପର୍ନେ ସତ୍ ଜତନ୍ ଡିଂନେସା ନିମାଣ୍ଡା ବେଲା ନେବାଏ । (aiōnios )
ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios )
ଆକେନ୍ସା କିସ୍ଟ ଆଃ ତ୍ମି ନିଅମ୍ ଆରେ ବକେ ଡିଡିରକମ୍ କି ଜାଣ୍ଡେଇଂ ଇସ୍ପର୍ନେ ବାନ୍ ଡୱାବ୍ନ ମେଇଂ ଇସ୍ପର୍ ପର୍ମାନ୍ ଡିଂବକ୍ନେ ମାଡାନେ ଆସିର୍ବାଦ୍ ବାଆର୍ଏ । ପୁର୍ତୁମ୍ ନିଅମ୍ ବପୁ ଲେଃନେ ବେଲା ରେମୁଆଁଇଂ ମୁଃଡ଼ି ସାପା ପାପ୍ ଦସ୍ ଡିଂବଗେ ମୁଇଙ୍ଗ୍ କ୍ରିସ୍ଟନେ ଗୁଏକ୍ନେ ବାନ୍ ମେଇଂ ଆତ୍ବାନ୍ ଉଦାର୍ ବାଆର୍ଏ । (aiōnios )
அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn )
ଡେତ୍ଲା ଆମେକେ ଦର୍ତନିନେ ସାପା ବିସୟ୍ ତିଆର୍ ଡିଂନେ ବେଲାବାନ୍ ଜବର୍ ତର୍ ଦୁକ୍କସ୍ଟ ଡିଂନେସା ପାପଡ଼େ । ବିନ୍ପାକା ମେଁ ସାରାସାରି ବେଲା ନିଜ୍କେ ପୁଜା ରକମ୍ ଅପେଃନେ ବାନ୍ କାଲ୍ କାଲ୍କେ ପାପ୍ନେ ବପୁ ନସ୍ଟ ଆଡିଂନେ ନ୍ସା ପାଙ୍ଗ୍ଲେଃଗେ । (aiōn )
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn )
ଇସ୍ପର୍ନେ ଆଦେସ୍ରେ ଏନ୍ ମଞ୍ଚ୍ପୁର୍ ତିଆର୍ ଡିଂକେ ଆରି ଆତ୍ନାକ୍ନେ ବିସଏବାନ୍ ତ୍ନାକ୍ନେ ବିସଏ ସାପା ତିଆର୍ ଡିଂକେ ଏନ୍ ସାମୁଆଁ ମୁଇଙ୍ଗ୍ ବିସ୍ବାସ୍ ବାନ୍ ନେ ମ୍ୟାନେଡିଂକେ । (aiōn )
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn )
ଜିସୁ କିସ୍ଟ ତୁଗୁଆ ଏକେ ଆରି କାଲାଆଃ ସମାନ୍ ବାବ୍ରେ ଲେଃକେ । (aiōn )
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios )
ଜାଣ୍ଡେ ନିଜର୍ ଜିବନ୍ବଲି ବାନ୍ ମେଣ୍ଡାଇଂନେ ମ୍ନା ମେଣ୍ଡାତୁର୍ତ୍ୟାରେ ଡିଂଲେଃକେ, ନେଁଇଂନେ ଆତେନ୍ ମାପ୍ରୁ ଜିସୁକେ ସାନ୍ତିଦାତା ଇସ୍ପର୍ ଗୁଏନେବାନ୍ ବାର୍ମୁଇଂତର୍ ଆତଡ଼ିଆ ବକେ । ଆତେନ୍ ଜିସୁନେ ଜିବନ୍ବଲିନେ ମିଆଁନ୍ନିଆ ମୁଇଙ୍ଗ୍ କାଲାଆଃ ଲେଃନେ ନିଅମ୍ ଡାବୁଚିନା ଡିଂଲେଃକେ । (aiōnios )
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ସାନ୍ତିବିଣ୍ଡ୍ରେ ଇସ୍ପର୍ ମେଁନେ ଇକ୍ଚା ପାଲନ୍ ଡିଂନେ ନ୍ସା ପେନେ ଦର୍କାର୍ ଅନୁସାରେ ସର୍ତେ ନିମାଣ୍ଡା ସାମୁଆଁ ବିଃଲେଃ ବାରି ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ନେନେ ଜିବନ୍ନ୍ନିଆ ମେଁନେ ମ୍ଲେଡ଼ିଆକେ ରକମ୍ନେ କାମ୍ ପୁରନ୍ ଡିଂଲେ । ଜୁଗ୍ ଜୁଗ୍ କିସ୍ଟନେ ମଇମା ଡିଂଲେ । ଆମେନ୍ । (aiōn )
நாக்கும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் போன்றது; நம்முடைய உறுப்புகளில் நாக்கானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, வாழ்க்கை சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாகவும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாகவும் இருக்கிறது! (Geenna )
ନ୍ଲିଆ ସୁଆ ସୁଗୁଆ; ଗୁଲୁଏ ନାଲେ ବିସୟ୍ରେ ତ୍ନଲେଃକେ; ବାରି ଆତେନ୍ ନେଃନେ ଗାଗ୍ଡ଼େ ବିତ୍ରେ ଲେଃକ୍ନେ ନ୍ସାଃ ନାଲେ ବପୁ ବେପ୍ରେଚେଃ ନେଃନେ ସର୍ତେ ଜିବନ୍କେ ପାପ୍ ଆଡିଂଏ । ନ୍ଲିଆନେ ନର୍କ ସୁଆ ନେଃନେ ସାପା ଜିବନ୍କେ ଆଃଗିଃବିଏ । (Geenna )
அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. (aiōn )
ମେଃଡାଗ୍ଲା ଇସ୍ପର୍ନେ ଜିବନ୍ତ ଆରି ଗୁଏଃବ୍ରୁଆ ଜାକ ସାମୁଆଁ ନ୍ସା ପେଇଂ ମେଃଣ୍ଡିଗ୍ ଗୁଏଃଲେଗ୍ନେ ଆବାନେ ଉଂ ସୁଗୁଆ ଣ୍ତୁ ମାତର୍ ଅମର୍ ଆବାନେ ଉଂ ସୁଗୁଆ ଆର୍ମୁଇଂତର୍ ଜନମ୍ ଲାବ୍ ଡିଂପେବକେ । (aiōn )
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. (aiōn )
ଡାଗ୍ଲା ମାପ୍ରୁନେ ସାମୁଆଁ କାଲାଆଃ ଲେଃଏ ।” ଏନ୍ ସାମୁଆଁ ପେନେ ଡାଗ୍ରା ଆଦ୍ରିଗ୍ ବଆର୍ଗେ । (aiōn )
ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଜା ବାସଙ୍ଗ୍ଏ, ମେଁ ଇସ୍ପର୍ନେ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ଲେଃ । ଜା ସେବା ଡିଂଏ ଇସ୍ପର୍ ଆମେକେ ବିଃବକ୍ନେ ବପୁ ଅନୁସାରେ ମେଁ ସେବା ଡିଂଲେ । ତେଲା ଇସ୍ପର୍ ସର୍ତେ ସାମୁଆଁନ୍ନିଆ ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ଆସିର୍ବାଦ୍ ବାଆର୍ଏ । ଜୁଗ୍ ଜୁଗ୍ ମଇମା ଆରି ବପୁ ମେଁନେ । (aiōn )
கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios )
କିସ୍ଟନେ ଏତେ କୁଡ଼େଚେ ମେଃନେ ନିମାଣ୍ଡା ନ୍ସା ଲିବିସଃନେ ଇସ୍ପର୍ ଆପେକେ ବାସଂବକେ । ପେନେ ଇତୁଡ଼ା କଷ୍ଟବାକ୍ନେ ଇଡ଼ିଂ ମେଃ ନିଜେ ଆପେକେ ଜନମ୍ବାନ୍ ଦର୍ମ ବୁଦି, ଡାଟ୍ ୱାଡ଼ି ଆରି ନିମାଣ୍ଡା ଡିଂନେ ପେଡିଂଏ । (aiōnios )
அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ଜୁଗ୍ ଜୁଗ୍ ସାଃବିର୍ନେ ମେଁନେ ଡିଂଲେଃ । ଆମେନ୍! (aiōn )
இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios )
ଆକେନ୍ ଉପାୟ୍ରେ ନେ ମାପ୍ରୁ ଆରି ଆମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଜିସୁ କିସ୍ଟନେ ମାଡାନେ ରାଜ୍ୟନିଆ ଗିଃଗାଃନେ ନ୍ସା ନାଁ ସର୍ତେ ଅଦିକାର୍ ବାପେଲେକେ । (aiōnios )
பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō )
ଇସ୍ପର୍ ପାପ୍ ଡିଂମ୍ୟାକ୍ନେ ଦୁତ୍ଇଂକେ କେମା ମାବିଃଚେ ପାତାଲ୍ନ୍ନିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବଗେ । ଆତ୍ଅରିଆ ମେଇଂ ମ୍ନା ବିଚାର୍ ଦିନ୍ ଜାକ ତାଂକିଗ୍ନିଆ ନିମାଣ୍ଡା ଡିଂଚେ ଲେଃଆର୍କେ । (Tartaroō )
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଡାଗ୍ଲା ନେନେ ମାପ୍ରୁ ଆରି ଆମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଜିସୁ କିସ୍ଟନେ ବୁଦି ଆରି ଆସିର୍ବାଦ୍ରେ ମ୍ନାଃପା । ମେଃନେ ମଇମା ଏକେ ଆରି କାଲାଆଃ ନେଃଲେପା । ଦନ୍ୟବାଦ୍ । (aiōn )
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios )
ଆତେନ୍ ପାରାନ୍ ବାଏରେ ତାର୍କେ ବାରି ନେ କେନେଡିଙ୍ଗ୍କେ ବାରି ସାକି ବିନେଡିଙ୍ଗ୍; ଆଣ୍ଡିନେ ମାଡାନେ ପାରାନ୍ ଆବାନେ ଏତେ ଲେଃକେ । ବାରି ନେଁଇଂନେ ଡାଗ୍ରା ତାର୍କେ ମେଁନେ ବିସୟ୍ରେ ଆପେକେ ଆଅଁ ନେଡିଙ୍ଗ୍ । (aiōnios )
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். (aiōn )
ମଞ୍ଚ୍ପୁର୍ ନସ୍ଟ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍କେ । ଏନ୍ ଏତେ ମଞ୍ଚ୍ପୁର୍ନ୍ନିଆ ଲେଃକ୍ନେ ବିସୟ୍ ଆଣ୍ଡେଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ ନସ୍ଟ ଡିଙ୍ଗ୍ଡିଂକେ । ମାତର୍ ଜାଣ୍ଡେ ପର୍ମେସର୍ନେ ଇକ୍ଚା ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍ଏ, ମେଁ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ମ୍ୱ୍ରଲେଃଏ । (aiōn )
நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (aiōnios )
ଉଙ୍ଗ୍ଡେ ଆନେକେ ଏନ୍ ମାଡାନେ ପାରାନ୍ ମ୍ୱିଏ ଡାଗ୍ଚେ ପାର୍ମାନ୍ ଡିଙ୍ଗ୍ ବକେ । (aiōnios )
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios )
ଜାଣ୍ଡେ ମେଁନେ ବୟାଁଣ୍ତେକେ ଇଙ୍ଗ୍ଚେଲା ମେଁ ମୁଇଙ୍ଗ୍ ରେମୁଆଁ ବାଗୁଏଃଣ୍ଡ୍ରେ । ରେମୁଆଁ ବାଗୁଏଃଣ୍ଡ୍ରେ ମାଡାନେ ଜିବନ୍ ଆଲେଃ ଣ୍ତୁ ଡାଗ୍ଚେ ପେ ମ୍ୟାପେଲେକେ । (aiōnios )
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios )
ଆତେନ୍ ସାକି ଏନ୍ ଜେ ଇସ୍ପର୍ ଆନେକେ ମାଡାନେ ପାରାନ୍ ବିବକେ ବାରି ଆତେନ୍ ପାରାନ୍ ମେଁନେ ଉଂଡେନେ ଡାଗ୍ରା ଲେଃକେ । (aiōnios )
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios )
ଆପେକେ ଏନ୍ ଉଲିଆ ଗୁଆର୍ମ୍ୱକେ ମାଡାନେ ପାରାନ୍ନେ ଅଦିକାର୍ ଡାଗ୍ଚେ ପେଇଂ ଡିରକମ୍ ପେମ୍ୟାଏ ଡାଗ୍ଲା ଇସ୍ପର୍ନେ ଉଂଡେନେ ମ୍ନିନ୍ନିଆ ପେଇଂନେ ବିସ୍ବାସ୍ ଲେଃକେ । (aiōnios )
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios )
ବାରି ଡିଗ୍ ନେ ମ୍ୟାନେଲେକେ ଜେ, ଇସ୍ପର୍ନେ ଉଙ୍ଗ୍ଡେ ପାଙ୍ଗ୍ଲେଃକେ ବାରି ସତ୍ ମ୍ୟାନ୍ସା ଆନେକେ ବୁଦି ବିବକେ; ବାରି ନେ ଆତେନ୍ ସତ୍ନେ ଡାଗ୍ରା ଣ୍ତୁଲା ମେଁନେ ଉଙ୍ଗ୍ଡେ ଜିସୁ କିସ୍ଟନେ ଡାଗ୍ରା ଲାଃଲେ । ମେଁ ସତ୍ ଇସ୍ପର୍ ବାରି ମାଡାନେ ପାରାନ୍ ଅଟେଏ । (aiōnios )
நமக்குள் நிலைத்துநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடு இருப்பதுமாகிய சத்தியத்திற்காக, நான்மட்டும் அல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற எல்லோரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், (aiōn )
(parallel missing)
2 John 1:2 (୨ ଜହନ୍ 1:2)
(parallel missing)
ନେ ଡାଗ୍ରା ଆତାନ୍ ସତ୍ ଲେଃକେ ବାରି କାଲାଆଃ ଲେଃଏ । (aiōn )
தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
ମୁଡ଼ି କିତଂ ଦୁତ୍ଇଂ ନିଜର୍ ଅଦିକାର୍ ବିତ୍ରେ ମାଲେଃଚେ ମେଇଂ ଲେଃକ୍ନେ ଜାଗା ଆନ୍ତାର୍ ଆର୍କେ ମେଇଂ ସାମୁଆଁ ମନେ ତ୍ଲାଗ୍ପା । ଆମେଇଂକେ ମେଁ ମ୍ନା ବିଚାର୍ ବେଲା ଜାକ କାଲାଆଃ ବନ୍ଦି ଡୁଆନ୍ନିଆ ଗାଗ୍ଚେ ତାଂକିଗ୍ ଜାଗାନ୍ନିଆ ବକେ । (aïdios )
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
ଡେତ୍ରକମ୍ ସଦୋମ୍ ଆରି ଗମୋରା ବାରି ମେଁଇଂନେ ଅଁକ୍ଲିଗ୍ ଦିଗ୍ପାକା ଇନି ଲେଃଣ୍ଡ୍ରେ ଅଡ଼ାରେଗ୍ ଆରି ଦଦ୍ୟା କାମ୍ନ୍ନିଆ ତେରେପେତେ ଡିଙ୍ଗ୍ଲେଆର୍ଗେ । ବିନ୍ ରେମୁଆଁଇଂକେ ତରକ୍ ଆଃଡିଂବିନ୍ସା ମେଇଂ ମାଡାନେ ନର୍କ ସୁଆନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ବାଡିଂଆର୍କେ । (aiōnios )
தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ମେଇଂ କେଣ୍ତିଆନେ ମ୍ନାନେ ଲଅଡ଼ି ରକମ୍ । ମେଇଂନେ ଆଲାଜୁ କରମ୍, ଲ୍ଲିଡ଼ିଆଃ ରକମ୍ ଆଡ଼ାତ୍ରା ତ୍ନାଏ । ମେଇଂ ଇସାବ୍ ଣ୍ତୁ ଅଲେଙ୍ଗ୍ ମ୍ୟାକ୍ନେ ଚାଙ୍କୁଆ ରକମ୍ । ଇସ୍ପର୍ ମେଇଂନେସା ତାଙ୍ଗ୍କିଗ୍ ବିତ୍ରେ ଜାଗା କାଲାଆଃ ନ୍ସାଃ ତିଆର୍ ଡିଙ୍ଗ୍ବକେ । (aiōn )
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ଦୟାରେ ମାଡାନେ ଜିବନ୍ ବା ନ୍ସା ଉର୍ ଲେଃଚେ ଇସ୍ପର୍ନେ ଆଲାଦ୍ନିଆ ଡାଟ୍ ଲାଲାପା । (aiōnios )
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
ନେଃନେ ଆତେନ୍ ମୁଇଂ ମାତର୍ ଆମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଇସ୍ପର୍ନେ ଗୌରବ୍, ବପୁଣ୍ଡ୍ରେ ବାରି ସାସନ୍ଣ୍ଡ୍ରେ; ନେଃନେ ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍ଟନେ ବାନ୍ ଅଃସେ କାଲେବାନ୍ ଏଃଜାକ ବାରି ଜୁଗ୍ ଜୁଗ୍ ତୁଆଁଲେଃ । ଆମେନ୍ । (aiōn )
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
ବାରି ମେଁନେ ଆବା ଇସ୍ପର୍ନେ ପୁଜା ଡିଂନେ ନ୍ସା ଆନେକେ ମୁଇଂ ପୁଜାରି କୁଲ୍ ଆଡିଂବକେ । ସାପା ଆସିର୍ବାଦ୍ ଆରି ବପୁ କାଲାଆଃ ଜିସୁ କିସ୍ଟନେ ଡିଂଲେ । ଆମେନ୍ । (aiōn )
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
ନିଂ ନିଜେ ମ୍ବ୍ର ନ୍ଲେଃକେ; ନିଂ ଗୁଏ ନ୍ଲେଃଗେ ମାତର୍ ନିଂ ଏଃକେ ମ୍ବ୍ର ନ୍ଲେଃକେ, ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ମ୍ବ୍ର ନ୍ଲେଃଏ । ଗୁଗୁଏନେ ଆରି ନର୍କନେ କୁଚିକାଡ଼ି ନିଂ ନ୍ତିନ୍ନିଆ ଲେଃକେ । (aiōn , Hadēs )
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, (aiōn )
ଜିବ୍ଇଂ ସିଂଆଁସନନ୍ନିଆ କଣ୍ଡ୍ରେ ଆତେନ୍ କାଲାଆଃ ମ୍ବ୍ରନେ ରେମୁଆଁକେ ଗୌରବ୍, ସନ୍ମାନ୍ ଆରି ଦନ୍ୟବାଦ୍ ବିଚେ ମେଁନେ ଅସ୍ମାର୍ ସାର୍ନେ ବେଲା, (aiōn )
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாகத் தாழவிழுந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்களுடைய கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: (aiōn )
ଅଃସେନେ ୨୪ ରୁଆ ବୟସ୍କ ନେତା କାଲାଆଃ ମ୍ବ୍ରନେ ରେମୁଆଁନେ ସିଂଆସନ ଡାଗ୍ରା ମୁକ୍ଚିଚେ ମେଁନେ ଅସ୍ମାର୍ ସାର୍ନେ ମୁଲେ ଆର୍କେ । ବାରି ସିଂଆସନ ଆଲ ନିଜର୍ ନିଜର୍ ମୁକୁଟ୍ ବଚେ ବାସଙ୍ଗ୍ଆର୍କେ (aiōn )
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn )
ଅଃତେନ୍ ବେଲା କିତଂ, ଦର୍ତନି, ପାତାଲ୍ ଆରି କେଣ୍ଡିଆଃନେ ସର୍ତେ ଜିବ୍ ବାରି ଦର୍ତନିନେ ସାପା ଜିବ୍କେ ଅସ୍ମାର୍ ସାର୍ଡିଂକ୍ନେ ନିଂ ଙକେ । ମେଇଂ ସାର୍ଡିଂଆର୍ଗେ: “ସିଂଆଁସନନ୍ନିଆ କଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂନେ ଆରି ମେଁନେ ଉଂମେଣ୍ଡାଇଂନେ ପ୍ରସଂସା ଡିଂ । ମେଁନେ ସନ୍ମାନ୍, ଗୌରବ୍ ଆରି ମ୍ନାବପୁ ମାଡାନେ ଜୁଗ୍ ଜାକ ଲେଃଏ!” (aiōn )
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. (Hadēs )
ନିଂ ୱେ ଙ୍କେକେ ମୁଇଂ ଉଗ୍ସ ବାନା ଗୋଡ଼ା । ମେଁ ଆଡ଼ାତ୍ରା କକ୍ନେ ରେମୁଆଁନେ ମ୍ନି ମରନ୍; ପାତାଲ୍ ମେଁନେ ପ୍ଲାଃ ୱେଡିଂଗେ । ଜୁଜ୍ ମୁର୍ଡି ରଗ୍ ବ୍ୟାଦି ଆରି କଣ୍ଡାଜନ୍ତୁଇଂନେ ବେବଆର୍ବାନ୍ ଦର୍ତନିନେ ଅଁବାଗ୍ ମୁଇଂବାଗ୍ ବାସାଣ୍ଡ୍ରେଇଂକେ ବିନାସ୍ ଡିଂନେ ନ୍ସାଃ ଆମେଇଂକେ ଅଦିକାର୍ ବିକେ । (Hadēs )
ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn )
ବାସଙ୍ଗ୍ଆର୍କେ, “ଆମେନ୍! ପ୍ରସଂସା, ଗଉରବ୍, ଗ୍ୟାନ୍, ଦନ୍ୟବାଦ୍, ସନ୍ମାନ୍, ଅଦିକାର୍ ଆରି ବପୁ ଜୁଗ୍ ଜୁଗ୍ ଇସ୍ପର୍ନେ ଡିଂଲେ, ଆମେନ୍!” (aiōn )
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ତେନ୍ଇଡ଼ିଂ ମାଲ୍ ଦୁତ୍ ପ୍ନିଃ ପିଃକେ ବାରି ନିଂ ଙ୍କେକେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କିତଂବାନ୍ ମୁଇଂ ଚାଙ୍କୁଆ ପ୍ୱେଚକ୍ଚେ ଦର୍ତନି ଆଡ଼ାତ୍ରା ଲଃକେ । ଆମେକେ ପାତାଲ୍ପୁର୍ନେ କୁଚିକାଡ଼ି ବିଃବଗେ । (Abyssos )
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos )
ମେଁ ପାଙ୍ଗ୍ଚେ ପାତାଲ୍ପୁର୍ନେ ଗାଲି ରଃବିକ୍ନେ ବେଲା ମୁଇଂ ବାଟିବାନ୍ ତାର୍ଡିଂକ୍ନେ ମାଃସ ରକମ୍ ପାତାଲ୍ କୁଣ୍ଡ୍ବାନ୍ କୁବାଂ ମାଃସ ତାର୍କେ ଆରି ଆତେନ୍ ମାଃସ ନ୍ସାଃ ସ୍ନି ଆରି ଆର୍କେ ତାଂକିଗ୍ ୱେକେ । (Abyssos )
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos )
ମେଁଇଂନେ ଆଡ଼ାତ୍ରା ମୁଇଂ ଇଃସାଙ୍ଗ୍ ସାସନ୍ ଡିଙ୍ଗ୍ଡିଂକେ । ମେଁ ପାତାଲ୍ପୁର୍ନେ ଦାଇତ୍ରେ ଲେଃକ୍ନେ ମୁଇଂ ଦେବ୍ଦୁତ୍ । ଏବ୍ରୀ ବ୍ନାସାରେ ମେଁନେ ମ୍ନି ଆବାଦନ୍; ଗ୍ରିକ୍ ବ୍ନାସାରେ ଆତେନ୍ ମ୍ନି ଡିଂଡିଙ୍କେ ଆପଲ୍ଲିୟୋନ୍ ଅର୍ତାତ୍ ବାଗୁଏଣ୍ଡ୍ରେ । (Abyssos )
வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn )
ବାରି କେଣ୍ଡିଆଃ ଦର୍ତନି କିତଂ ଆରି ଆକ୍ମେଇଂନେ ସାପା ବିସଏନେ ଆଃରେଣ୍ଡ୍ରେ କାଲାଆଃ ମ୍ବ୍ରଣ୍ଡ୍ରେ ଇସ୍ପର୍ନେ ମ୍ନିରେ ପର୍ମାନ୍ ଡିଂଚେ ବାସଙ୍ଗ୍କେ “ଆରି କାଲ୍ ଆତଙ୍ଗାର୍ ଣ୍ଡୁ । (aiōn )
அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos )
ମେଁଇଂ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ ଆଡାକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ପାତାଲ୍ପୁର୍ବାନ୍ ମୁଇଂ ପସୁ ତଡ଼ିଆ ପାଙ୍ଗ୍ଚେ ମେଁଇଂନେ ବିରଦ୍ରେ ଜୁଜ୍ ଡିଂଏ । (Abyssos )
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn )
ତେନ୍ଇଡ଼ିଂ ଗୁ ଦୁତ୍ ପ୍ନିଃ ପିଃକେ ବାରି କିତଂନ୍ନିଆ ମାଲେ ସବ୍ଦ ଏତେ ଆକେନ୍ ସାମୁଆଁ ନ୍ନାଂକେ! “ନେ ମାପ୍ରୁ ଆରି ମେଁନେ ମସୀହ ଦର୍ତନି ଆଡ଼ାତ୍ରା ସାସନ୍ ଡିଂନେ ଅଦିକାର୍ ଏକେ ନିଜର୍ ନ୍ତିନ୍ନିଆ ଡୁଂୱେ ବଆର୍କେ । ମେଁ ଏଃବାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ସାସନ୍ ଡିଂଏ ।” (aiōn )
பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios )
ତେନ୍ଇଡ଼ିଂ ନିଂ ବାରି ଙ୍କେକେ ଆରି ମୁଇଂ କିତଂଦୁତ୍ କିତଂନ୍ନିଆ ଜବର୍ ତିଆର୍ ୱାଲେଃ ୱାଲେଃ ଦର୍ତନିନେ ସର୍ତେ ଜାତି ରେମୁଆଁ ବାସାଣ୍ଡ୍ରେ ଆରି ଦେସ୍ନେ ରେମୁଆଁଇଂ ଡାଗ୍ରା ଇସ୍ପର୍ନେ ଆତେନ୍ ମାଡାନେ ନିମାଣ୍ଡାସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍ଡିଂକେ । (aiōnios )
அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn )
ଆତେନ୍ କସ୍ଟନେ ମାଃସ ଜୁଗ୍ ଜୁଗ୍ ମାଃସ ଲେଃଏ । ଜାଣ୍ଡେଇଂ ପସୁ ଆରି ମେଁ ମୁର୍ତ୍ତିନେ ପୁଜା ଡିଂଆର୍ଏ ଣ୍ଡୁଲା ମେଁନେ ମ୍ନିନେ ଚିନା ଗୁଆର୍ ବଆର୍ଏ, ମେଁଇଂ ସ୍ମି ମିଡିଗ୍ କାଲାଆଃ ଅସାନ୍ତି ବା ଲେଃଆର୍ଏ ।” (aiōn )
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn )
ସିସେନେ ଅଁକ୍ଲିଗ୍ ଜିବ୍ ବିତ୍ରେବାନ୍ ମୁଇଂ କାଲାଆଃ ମ୍ବ୍ରକ୍ନେ ଇସ୍ପର୍ନେ ରିସାନ୍ନିଆ ତ୍ନକ୍ନେ ଗୁକ୍ଲିଗ୍ ସୁନା ଙ୍କୁଇ ଆତେନ୍ ଗୁକ୍ଲିଗ୍ ଦୁତ୍କେ ବିକେ । ଜାଣ୍ଡେ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନ୍ସା ମ୍ବ୍ର ଲେଃକେ । (aiōn )
நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
ପସୁ ମେଃସୁଆ ମ୍ବ୍ରଲେଃଗେ; ଏକେ ଆରି ମ୍ବ୍ର ଆଲେଃକେ ମାତର୍ ଗିଆଃ ପାତାଲ୍ପୁର୍ବାନ୍ ତଃଡ଼ିଆ ପାଙ୍ଗ୍ଏ ବାରି ଆର୍ମୁଇଂତର୍ ବିନସ୍ଟ ଡିଂଏ । ଦର୍ତନି ଆଃରେନେ ସିସେବାନ୍ ଜାଣ୍ଡେଇଂନେ ମ୍ନି ଜିବନ୍ ଉଲିଆନ୍ନିଆ ଗୁଆର୍ ଆଲେଃକେ ଦର୍ତନିନ୍ନିଆ ବାସାନେ ରେମୁଆଁ ସାପାରେ ପସୁକେ କେଚେ ଇରିଆତୁଗ୍ ଆର୍ଏ । ମେଁ ମେଃସୁଆ ମ୍ବ୍ର ଲେଃଗେ ଏକେ ଆରି ଣ୍ଡୁ ମାତର୍ ବାରି ମୁଇଂତର୍ ମେଁ ତ୍ନାଏ । (Abyssos )
மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn )
ନିଂ ଙକେ ମେଁଇଂ ଆରି ଜବର୍ ୱାସାର୍ଚେ ବାସଙ୍ଗ୍ଡିଂଆର୍କେ “ଇସ୍ପର୍ନେ ଅସ୍ମାର୍ ସାର୍ପା । ଆତେନ୍ ମ୍ନାଇନିକେ ଦଂସ ଡିଂଚେ ବିଃମ୍ୟାକ୍ନେ ସୁଆନେ ମାଃସ କାଲାଆଃ ଆଡ଼ାତ୍ରା ତଃଡ଼ିଆଲେଃଏ ।” (aiōn )
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr )
ଆତେନ୍ ଜୁଦ୍ନ୍ନିଆ ପସୁ ଆରି ମେଁ ଡାଗ୍ରା ଇରିଆତୁଗ୍ନେ କାମ୍ ଡିଂମ୍ୟାକ୍ନେ ଆତେନ୍ ଡିସାରି ଦାରା ପଡ଼େଚେ ବନ୍ଦି ଡିଂକେ । ଜାଣ୍ଡେନେ ଅରିଆ ପସୁ ଚିନା ଲେଃଗେ ଆରି ଜାଣ୍ଡେଇଂ ମେଁନେ ମୁର୍ତ୍ତିକେ ପୁଜା ଡିଂଆର୍ଡିଙ୍ଗେ ପସୁ ମେଁନେ ଇରିଆତୁଗ୍ କାମ୍ ବାନ୍ ଆମେଇଂକେ ବାଃଟ ଡିଂଗେ । ପସୁ ଆରି ଆତେନ୍ ବଣ୍ଡ ବାବବାଦି ଗନ୍ଦ୍ଗୁଲା ଡୁଆଡିଂକ୍ନେ ସୁଆ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଜିବନ୍ଜିବନ୍ ଗାୱେକେ । (Limnē Pyr )
ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos )
ତେନ୍ଇଡ଼ିଂ ନିଂ ଆରି ମୁଇଙ୍ଗ୍ ଦୁତ୍କେ କିତଂବାନ୍ ଜାର୍ଚେ ପାଙ୍ଗ୍ଡିଂକ୍ନେ ଙ୍କେକେ । ମେଁନେ ନ୍ତିନ୍ନିଆ ପାତାଲ୍ପୁର୍ନେ କୁଚିକାଡ଼ି ଆରି ମୁଇଙ୍ଗ୍ ଅଜନ୍ନେ ସିକ୍ଲି ଲେଃଗେ । (Abyssos )
அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos )
ଆରି ପାତାଲ୍ପୁର୍ନ୍ନିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ଚେ ମେଁନେ ଗାଲି ଆନ୍ତଃକେ ବାରି ଗାଲି ପାକା କୁଚି ତ୍ଲାଗ୍କେ । ଅଜାର୍ ମୁଆଁ ମାବିତେନେ ଜାକ ମେଁ ଆରି ମୁଡ଼ି ଦେସ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ବାଃଟ ଡିଂଆୟା ଣ୍ଡୁ । ଆତେନ୍ କାଲ୍ ଡାୱେଲା ଆମେକେ ଉଡ଼ି ବେଲା ନ୍ସା ବାରି ମୁଇଂତର୍ ଆନ୍ତାର୍ ବିଏ । (Abyssos )
மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn , Limnē Pyr )
ବାରି ମୁଡ଼ି ଗନ୍ଦକନେ ସୁଆ ଡୁଆଡିଂକ୍ନେ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ପସୁ ଆରି ବଣ୍ଡ ବାବବାଦି ଗା ଲେଃଆର୍ଗେ ଆବୁଟଣ୍ଡ୍ରେ ସଏତାନ୍କେ ଣ୍ଡିଗ୍ ଆତ୍ଅରିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ଏ । ଆତ୍ଅରିଆ ମେଇଂ ସ୍ମିମିଡିଗ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନ୍ସା କସ୍ଟ ବାଆର୍ଏ । (aiōn , Limnē Pyr )
கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs )
ଆତେନ୍ ବେଲା କେଣ୍ଡିଆଃ ବିତ୍ରେ ଗୁଏଲେଃକ୍ନେ ରେମୁଆଁଇଂ ତଃଡ଼ିଆ ପାଙ୍ଗ୍ଆର୍କେ । ନର୍କ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଲେଃକ୍ନେ ଗୁଏ ରେମୁଆଁଇଂ ଣ୍ଡିଗ୍ ତାର୍ଚେ ପାଙ୍ଗ୍ଆର୍କେ । ମେଁଇଂ ସାପାରେ ନିଜର୍ ନିଜର୍ ସ୍ଲେ ଅନୁସାରେ ବିଚାରିତ ଡିଂଆର୍କେ । (Hadēs )
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ତେନ୍ଇଡ଼ିଂ ଗୁଏଃନେ ଆରି ନର୍କନେ ଆତେନ୍ ସୁଆକୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଜଗ୍ତ୍ଲାଗ୍ ବିକେ । ଆକେନ୍ ସୁଆ କୁଣ୍ଡ୍ ଡିଂଡିଂକେ ଦୁତିୟ ମରନ୍ । (Hadēs , Limnē Pyr )
ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ଜାନେ ମ୍ନି ଜିବନ୍ ସାସ୍ତର୍ନ୍ନିଆ ଗୁଆର୍ ଆଲେଃଗେ ମେଁଇଂ ଣ୍ଡିଗ୍ ସାପାରେ ସୁଆ କୁଣ୍ଡ୍ନ୍ନିଆ ଗା ଆର୍କେ । (Limnē Pyr )
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr )
ମାତର୍ ବୁଟଣ୍ଡ୍ରେ, ନାଲେଣ୍ଡ୍ରେ, ଦଦ୍ୟା କାମ୍ ଡିଂଣ୍ଡ୍ରେ, ରେମୁଆଁ ବାଗୁଏଣ୍ଡ୍ରେ, ଡଙ୍ଗାରେ, ମନ୍ତର୍ ସାଦେଣ୍ଡ୍ରେ, ମୁର୍ତ୍ତିପୁଜା ଡିଂଣ୍ଡ୍ରେ, ଆରି ନାଲେଣ୍ଡ୍ରେ କ୍ଲିଗ୍ ସାପାରେ ଦଦ୍ୟା କାମ୍ ଡିଂଣ୍ଡ୍ରେଇଂନେ ଆରେକ୍ନେ ଟାନ୍ ଡିଂଡିଂକେ ଗନ୍ଦ୍ଗୁଲା ସୁଆ ଡୁଆଡିଂକ୍ନେ କୁଣ୍ଡ୍ ଆତ୍ଅରିଆ ମେଁଇଂ ବ୍ନାର୍ଗୁଏ ବାଆର୍ଏ ।” (Limnē Pyr )
அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். (aiōn )
ଆତ୍ତେ ଆରି ମିଡିଗ୍ ଆଡିଂ ଣ୍ଡୁ ବାରି କୁପିସ ଣ୍ଡୁଲା ସ୍ନିତାର୍କିଗ୍ ମେଁଇଂନେ ଆରି ଦର୍କାର୍ ଆଡିଂ ଣ୍ଡୁ ଡାଗ୍ଲା ମାପ୍ରୁ ଇସ୍ପର୍ ମେଁଇଂନେ ତାର୍କିଗ୍ ଆର୍ଏ ବାରି ମେଁଇଂ ଇଃସାଙ୍ଗ୍ ରକମ୍ ମାଡାନେ କାଲ୍ ଜାକ ସାସନ୍ ଡିଂଆର୍ଏ । (aiōn )
இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ()