< நெகேமியா 7 >

1 மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
నేను సరిహద్దు గోడలు కట్టి, తలుపులు నిలబెట్టిన తరువాత కాపలా కాసేవాళ్లను, గాయకులను, లేవీయులను నియమించాను.
2 நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
తరువాత నా సహోదరుడు హనానీ, కోట అధికారి హనన్యాలకు యెరూషలేం బాధ్యతలు అప్పగించాను. హనన్యా అందరికంటే ఎక్కువగా దేవుడంటే భయం గల నమ్మకమైన వ్యక్తి.
3 அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
అప్పుడు నేను “బాగా పొద్దెక్కే దాకా యెరూషలేం ద్వారాలు తెరవ వద్దు. ప్రజలంతా దగ్గరగా నిలబడి ఉన్నప్పుడు ద్వారపాలకులు తలుపులు మూసి వాటికి అడ్డగడియలు పెట్టాలి. అంతేకాక, యెరూషలేంలో నివాసముండే వారంతా తమ వంతుల ప్రకారం తమ ఇళ్ళకు ఎదురు కాపలా కాసేలా నియమించుకోవాలి” అని చెప్పాను.
4 பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
ఇప్పుడు పట్టణం విశాలంగా పెద్దదిగా ఉంది. జనాభా కొద్దిమందే ఉన్నారు. ఎవరూ ఇంకా ఇళ్ళు కట్టుకోలేదు.
5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
ప్రధానులను, అధికారులను, ప్రజలను వంశాల వారీగా సమకూర్చి జనాభా లెక్క సేకరించాలని నా దేవుడు నా హృదయంలో ఆలోచన పుట్టించాడు. ఆ సమయంలో మొదట తిరిగి వచ్చిన వారి గురించి రాసిన వంశావళి ఉన్న గ్రంథం నాకు కనబడింది. అందులో రాసి ఉన్న వంశావళులు ఇవి.
6 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
బబులోను రాజు నెబుకద్నెజరు చెరలోకి తీసుకు పోగా తిరిగి యెరూషలేం, యూదా దేశంలోని తమ తమ పట్టణాలకు తిరిగి వచ్చిన జెరుబ్బాబెలు, యేషూవ, నెహెమ్యా, అజర్యా, రయమ్యా, నహమానీ, మొర్దెకై, బిల్షాను, మిస్పెరేతు, బిగ్వయి, నెహూము, బయనా అనే వాళ్ళతోపాటు
7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
తిరిగి వచ్చిన ఇశ్రాయేలీయుల జనసంఖ్య యిదే.
8 பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
పరోషు వంశం వారు 2, 172 మంది.
9 செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
షెఫట్య వంశం వారు 372 మంది.
10 ௧0 ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
౧౦ఆరహు వంశం వారు 652 మంది.
11 ௧௧ யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
౧౧యేషూవ, యోవాబు వంశాల్లోని పహత్మోయాబు కుటుంబీకులు 2, 818 మంది.
12 ௧௨ ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
౧౨ఏలాము వంశం వారు 1, 254 మంది.
13 ௧௩ சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
౧౩జత్తూ వంశం వారు 845 మంది.
14 ௧௪ சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
౧౪జక్కయి వంశం వారు 760 మంది.
15 ௧௫ பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
౧౫బిన్నూయి వంశం వారు 648 మంది.
16 ௧௬ பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
౧౬బేబై వంశం వారు 628 మంది.
17 ௧௭ அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
౧౭అజ్గాదు వంశం వారు 2, 322 మంది.
18 ௧௮ அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
౧౮అదోనీకాము వంశం వారు 667 మంది.
19 ௧௯ பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
౧౯బిగ్వయి వంశం వారు 2,067 మంది.
20 ௨0 ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
౨౦ఆదీను వంశం వారు 655 మంది.
21 ௨௧ எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
౨౧హిజ్కియా బంధువైన అటేరు వంశం వారు 98 మంది.
22 ௨௨ ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
౨౨హాషుము వంశం వారు 328 మంది.
23 ௨௩ பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
౨౩జేజయి వంశం వారు 324 మంది.
24 ௨௪ ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
౨౪హారీపు వంశం వారు 112 మంది.
25 ௨௫ கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
౨౫గిబియోను వంశం వారు 95 మంది.
26 ௨௬ பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
౨౬బేత్లెహేముకు చెందిన నెటోపా వంశం వారు 188 మంది.
27 ௨௭ ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
౨౭అనాతోతు గ్రామం వారు 128 మంది.
28 ௨௮ பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
౨౮బేతజ్మావెతు గ్రామం వారు 42 మంది.
29 ௨௯ கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
౨౯కిర్యత్యారీము, కెఫీరా, బెయేరోతు గ్రామాల వారు 743 మంది.
30 ௩0 ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
౩౦రమా, గెబ గ్రామాల వారు 621 మంది.
31 ௩௧ மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
౩౧మిక్మషు గ్రామం వారు 122 మంది.
32 ௩௨ பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
౩౨బేతేలు, హాయి గ్రామాల వారు 123 మంది.
33 ௩௩ வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
౩౩రెండవ నెబో గ్రామం వారు 52 మంది.
34 ௩௪ மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
౩౪రెండవ ఏలాము గ్రామం వారు 1, 254 మంది.
35 ௩௫ ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
౩౫హారిము వంశం వారు 320 మంది.
36 ௩௬ எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
౩౬యెరికో వంశం వారు 345 మంది.
37 ௩௭ லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
౩౭లోదు, హదీదు, ఓనో వంశాల వారు 721 మంది.
38 ௩௮ செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
౩౮సెనాయా వంశం వారు 3, 930 మంది.
39 ௩௯ ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
౩౯యాజకుడు యేషూవ కుటుంబీకుడైన యెదాయా వంశం వారు 973 మంది.
40 ௪0 இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
౪౦ఇమ్మేరు వంశం వారు 1,052 మంది.
41 ௪௧ பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
౪౧పషూరు వంశం వారు 1, 247 మంది.
42 ௪௨ ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
౪౨హారిము వంశం వారు 1,017 మంది.
43 ௪௩ லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
౪౩లేవీ గోత్రికులైన యేషూవ, హోదవ్యా, కద్మీయేలు వంశాల వారు 74 మంది.
44 ௪௪ பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
౪౪పాటలు పాడే ఆసాపు వంశం వారు 148 మంది.
45 ௪௫ வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
౪౫ద్వారపాలకులైన షల్లూము, అటేరు, టల్మోను, అక్కూబు, హటీటా, షోబయి వంశాల వారు 138 మంది.
46 ௪௬ ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
౪౬నెతీనీయులైన జీహా, హశూపా, టబ్బాయోతు వంశాల వారు.
47 ௪௭ கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
౪౭కేరోసు, సీయహా, పాదోను వంశాల వారు.
48 ௪௮ லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
౪౮లెబానా, హగాబా, షల్మయి వంశాల వారు.
49 ௪௯ ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
౪౯హానాను, గిద్దేలు, గహరు వంశాల వారు.
50 ௫0 ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
౫౦రెవాయ, రెజీను, నెకోదా వంశాల వారు.
51 ௫௧ காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
౫౧గజ్జాము, ఉజ్జా, పాసెయ వంశాల వారు.
52 ௫௨ பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
౫౨బేసాయి, మెహూనీము, నెపూషేసీము వంశాల వారు.
53 ௫௩ பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
౫౩బక్బూకు, హకూపా, హర్హూరు వంశాల వారు.
54 ௫௪ பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
౫౪బజ్లీతు, మెహీదా, హర్షా వంశాల వారు.
55 ௫௫ பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
౫౫బర్కోసు, సీసెరా, తెమహు.
56 ௫௬ நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
౫౬నెజీయహు, హటీపా వంశాల వారు.
57 ௫௭ சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
౫౭సొలొమోను సేవకుల, దాసుల వంశాల వారు, సొటయి వంశం వారు. సోపెరెతు, పెరూదా వంశాల వారు.
58 ௫௮ யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
౫౮యహలా, దర్కోను, గిద్దేలు వంశాల వారు.
59 ௫௯ செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
౫౯షెఫట్య, హట్టీలు, జెబాయీం బంధువు పొకెరెతు, ఆమోను వంశాల వారు.
60 ௬0 ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
౬౦దేవాలయ సేవకులందరూ, సొలొమోను దాసుల వంశాల వారు 392 మంది.
61 ௬௧ தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
౬౧తేల్మెలహు, తేల్హర్షా, కెరూబు, అదోను, ఇమ్మేరు మొదలైన గ్రామాల నుండి కొందరు వచ్చారు. కానీ వాళ్ళు తమ పూర్వీకుల కుటుంబాలు, వంశాలు ఇశ్రాయేలు గోత్రాల్లో ఉన్నట్టు రుజువులు చూపించ లేకపోయారు.
62 ௬௨ தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
౬౨వీళ్ళెవరంటే, దెలాయ్యా, టోబీయా, నెరోదా వంశాల వారు 642 మంది,
63 ௬௩ ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
౬౩హబాయ్యా, హక్కోజు, బర్జిల్లయి వంశాల వారు. అంటే, గిలాదీయుడు బర్జిల్లయి కూతుళ్ళలో ఒకామెను పెళ్లి చేసుకోవడం ద్వారా ఆ పేరుతో పిలువ బడిన బర్జిల్లయి వంశస్థులు, యాజక సంతానం వారు.
64 ௬௪ இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
౬౪వారు వంశావళి గ్రంథంలో తమ పేర్లు వెదికారు గానీ అవి కనబడలేదు. కాబట్టి వారిని అపవిత్రమైన వారుగా ఎంచి యాజకుల జాబితా నుండి తొలగించారు.
65 ௬௫ ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
౬౫ఊరీం, తుమ్మీం, ధరించగల ఒక యాజకుణ్ణి నియమించేదాకా దేవునికి ప్రతిష్టితమైన పదార్ధాలను తినకూడదని ప్రజల అధికారి వాళ్ళకు ఆదేశించాడు.
66 ௬௬ சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
౬౬అక్కడ సమకూడిన ప్రజలంతా మొత్తం 42, 360 మంది.
67 ௬௭ அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
౬౭వీరు కాకుండా వీరి పనివారు, పనికత్తెలు 7, 337 మంది. గాయకుల్లో స్త్రీలు, పురుషులు కలిపి 245 మంది.
68 ௬௮ அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
౬౮వారి దగ్గర 736 గుర్రాలు, 245 కంచర గాడిదలు,
69 ௬௯ ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
౬౯435 ఒంటెలు, 6, 720 గాడిదలు ఉన్నాయి.
70 ௭0 வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
౭౦వంశాల నాయకుల్లో కొందరు పని కోసం ఆర్ధిక సహాయం చేశారు. అధికారి 120 తులాల బంగారం, 50 పళ్ళాలు, 530 యాజక వస్త్రాలు ఖజానాలో జమ చేశాడు.
71 ௭௧ வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
౭౧వంశాల ప్రముఖుల్లో కొందరు 2, 400 తులాల బంగారం, 14 లక్షల తులాల వెండి ఖజానాలోకి ఇచ్చారు.
72 ௭௨ மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
౭౨మిగతా ప్రజలు ఇచ్చినవి 2, 400 తులాల బంగారం, 12, 72, 720 తులాల వెండి, 67 యాజక వస్త్రాలు.
73 ௭௩ ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
౭౩అప్పుడు యాజకులు, లేవీ గోత్రం వారు, ద్వారపాలకులు, గాయకులు, దేవాలయ సేవకులు, ప్రజల్లో కొందరు, ఇశ్రాయేలీయులంతా ఏడవ నెలకల్లా తమ తమ గ్రామాల్లో కాపురం ఉన్నారు.

< நெகேமியா 7 >