< மத்தேயு 9 >

1 அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
اَنَنْتَرَں یِیشُ رْنَوکامارُہْیَ پُنَح پارَماگَتْیَ نِجَگْرامَمْ آیَیَو۔
2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
تَتَح کَتِپَیا جَنا ایکَں پَکْشاگھاتِنَں سْوَٹّوپَرِ شایَیِتْوا تَتْسَمِیپَمْ آنَیَنْ؛ تَتو یِیشُسْتیشاں پْرَتِیتِں وِجْنایَ تَں پَکْشاگھاتِنَں جَگادَ، ہے پُتْرَ، سُسْتھِرو بھَوَ، تَوَ کَلُشَسْیَ مَرْشَنَں جاتَمْ۔
3 அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
تاں کَتھاں نِشَمْیَ کِیَنْتَ اُپادھْیایا مَنَحسُ چِنْتِتَوَنْتَ ایشَ مَنُجَ اِیشْوَرَں نِنْدَتِ۔
4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
تَتَح سَ تیشامْ ایتادرِشِیں چِنْتاں وِجْنایَ کَتھِتَوانْ، یُویَں مَنَحسُ کرِتَ ایتادرِشِیں کُچِنْتاں کُرُتھَ؟
5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
تَوَ پاپَمَرْشَنَں جاتَں، یَدْوا تْوَمُتّھایَ گَچّھَ، دْوَیورَنَیو رْواکْیَیوح کِں واکْیَں وَکْتُں سُگَمَں؟
6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
کِنْتُ میدِنْیاں کَلُشَں کْشَمِتُں مَنُجَسُتَسْیَ سامَرْتھْیَمَسْتِیتِ یُویَں یَتھا جانِیتھَ، تَدَرْتھَں سَ تَں پَکْشاگھاتِنَں گَدِتَوانْ، اُتِّشْٹھَ، نِجَشَیَنِییَں آدایَ گیہَں گَچّھَ۔
7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
تَتَح سَ تَتْکْشَنادْ اُتّھایَ نِجَگیہَں پْرَسْتھِتَوانْ۔
8 மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
مانَوا اِتّھَں وِلوکْیَ وِسْمَیَں مینِرے، اِیشْوَرینَ مانَوایَ سامَرْتھْیَمْ اِیدرِشَں دَتَّں اِتِ کارَناتْ تَں دھَنْیَں بَبھاشِرے چَ۔
9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
اَنَنْتَرَں یِیشُسْتَتْسْتھانادْ گَچّھَنْ گَچّھَنْ کَرَسَںگْرَہَسْتھانے سَمُپَوِشْٹَں مَتھِنامانَمْ ایکَں مَنُجَں وِلوکْیَ تَں بَبھاشے، مَمَ پَشْچادْ آگَچّھَ، تَتَح سَ اُتّھایَ تَسْیَ پَشْچادْ وَوْراجَ۔
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
تَتَح پَرَں یِیشَو گرِہے بھوکْتُمْ اُپَوِشْٹے بَہَوَح کَرَسَںگْراہِنَح کَلُشِنَشْچَ مانَوا آگَتْیَ تینَ ساکَں تَسْیَ شِشْیَیشْچَ ساکَمْ اُپَوِوِشُح۔
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
پھِرُوشِنَسْتَدْ درِشْٹْوا تَسْیَ شِشْیانْ بَبھاشِرے، یُشْماکَں گُرُح کِں نِمِتَّں کَرَسَںگْراہِبھِح کَلُشِبھِشْچَ ساکَں بھُںکْتے؟
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
یِیشُسْتَتْ شْرُتْوا تانْ پْرَتْیَوَدَتْ، نِرامَیَلوکاناں چِکِتْسَکینَ پْرَیوجَنَں ناسْتِ، کِنْتُ سامَیَلوکاناں پْرَیوجَنَماسْتے۔
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
اَتو یُویَں یاتْوا وَچَنَسْیاسْیارْتھَں شِکْشَدھْوَمْ، دَیایاں مے یَتھا پْرِیتِ رْنَ تَتھا یَجْنَکَرْمَّنِ۔ یَتوہَں دھارْمِّکانْ آہْواتُں ناگَتوسْمِ کِنْتُ مَنَح پَرِوَرْتَّیِتُں پاپِنَ آہْواتُمْ آگَتوسْمِ۔
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
اَنَنْتَرَں یوہَنَح شِشْیاسْتَسْیَ سَمِیپَمْ آگَتْیَ کَتھَیاماسُح، پھِرُوشِنو وَیَنْچَ پُنَح پُنَرُپَوَسامَح، کِنْتُ تَوَ شِشْیا نوپَوَسَنْتِ، کُتَح؟
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
تَدا یِیشُسْتانْ اَووچَتْ یاوَتْ سَکھِیناں سَںنْگے کَنْیایا وَرَسْتِشْٹھَتِ، تاوَتْ کِں تے وِلاپَں کَرْتُّں شَکْلُوَنْتِ؟ کِنْتُ یَدا تیشاں سَںنْگادْ وَرَں نَیَنْتِ، تادرِشَح سَمَیَ آگَمِشْیَتِ، تَدا تے اُپَوَتْسْیَنْتِ۔
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
پُراتَنَوَسَنے کوپِ نَوِینَوَسْتْرَں نَ یوجَیَتِ، یَسْماتْ تینَ یوجِتینَ پُراتَنَوَسَنَں چھِنَتِّ تَچّھِدْرَنْچَ بَہُکُتْسِتَں درِشْیَتے۔
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
اَنْیَنْچَ پُراتَنَکُتْواں کوپِ نَوانَگوسْتَنِیرَسَں نَ نِدَدھاتِ، یَسْماتْ تَتھا کرِتے کُتُو رْوِدِیرْیَّتے تینَ گوسْتَنِیرَسَح پَتَتِ کُتُوشْچَ نَشْیَتِ؛ تَسْماتْ نَوِینایاں کُتْواں نَوِینو گوسْتَنِیرَسَح سْتھاپْیَتے، تینَ دْوَیورَوَنَں بھَوَتِ۔
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
اَپَرَں تینَیتَتْکَتھاکَتھَنَکالے ایکودھِپَتِسْتَں پْرَنَمْیَ بَبھاشے، مَمَ دُہِتا پْرایینَیتاوَتْکالے مرِتا، تَسْمادْ بھَواناگَتْیَ تَسْیا گاتْرے ہَسْتَمَرْپَیَتُ، تینَ سا جِیوِشْیَتِ۔
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
تَدانِیں یِیشُح شِشْیَیح ساکَمْ اُتّھایَ تَسْیَ پَشْچادْ وَوْراجَ۔
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
اِتْیَنَنْتَرے دْوادَشَوَتْسَرانْ یاوَتْ پْرَدَرامَیینَ شِیرْنَیکا نارِی تَسْیَ پَشْچادْ آگَتْیَ تَسْیَ وَسَنَسْیَ گْرَنْتھِں پَسْپَرْشَ؛
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
یَسْماتْ مَیا کیوَلَں تَسْیَ وَسَنَں سْپرِشْٹْوا سْواسْتھْیَں پْراپْسْیَتے، سا نارِیتِ مَنَسِ نِشْچِتَوَتِی۔
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
تَتو یِیشُرْوَدَنَں پَراوَرْتّیَ تاں جَگادَ، ہے کَنْیے، تْوَں سُسْتھِرا بھَوَ، تَوَ وِشْواسَسْتْواں سْوَسْتھامَکارْشِیتْ۔ ایتَدْواکْیے گَدِتَایوَ سا یوشِتْ سْوَسْتھابھُوتْ۔
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
اَپَرَں یِیشُسْتَسْیادھْیَکْشَسْیَ گیہَں گَتْوا وادَکَپْرَبھرِتِینْ بَہُونْ لوکانْ شَبْدایَمانانْ وِلوکْیَ تانْ اَوَدَتْ،
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
پَنْتھانَں تْیَجَ، کَنْیییَں نامْرِیَتَ نِدْرِتاسْتے؛ کَتھامیتاں شْرُتْوا تے تَمُپَجَہَسُح۔
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
کِنْتُ سَرْوّیشُ بَہِشْکرِتیشُ سوبھْیَنْتَرَں گَتْوا کَنْیایاح کَرَں دھرِتَوانْ، تینَ سودَتِشْٹھَتْ؛
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
تَتَسْتَتْکَرْمَّنو یَشَح کرِتْسْنَں تَں دیشَں وْیاپْتَوَتْ۔
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
تَتَح پَرَں یِیشُسْتَسْماتْ سْتھانادْ یاتْراں چَکارَ؛ تَدا ہے دایُودَح سَنْتانَ، اَسْمانْ دَیَسْوَ، اِتِ وَدَنْتَو دْوَو جَناوَنْدھَو پْروچَیراہُویَنْتَو تَتْپَشْچادْ وَوْرَجَتُح۔
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
تَتو یِیشَو گیہَمَدھْیَں پْرَوِشْٹَں تاوَپِ تَسْیَ سَمِیپَمْ اُپَسْتھِتَوَنْتَو، تَدانِیں سَ تَو پرِشْٹَوانْ کَرْمَّیتَتْ کَرْتُّں مَمَ سامَرْتھْیَمْ آسْتے، یُواں کِمِتِ پْرَتِیتھَح؟ تَدا تَو پْرَتْیُوچَتُح، سَتْیَں پْرَبھو۔
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
تَدانِیں سَ تَیو رْلوچَنانِ سْپرِشَنْ بَبھاشے، یُوَیوح پْرَتِیتْیَنُسارادْ یُوَیو رْمَنْگَلَں بھُویاتْ۔ تینَ تَتْکْشَناتْ تَیو رْنیتْرانِ پْرَسَنّانْیَبھَوَنْ،
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
پَشْچادْ یِیشُسْتَو درِڈھَماجْناپْیَ جَگادَ، اَوَدھَتَّمْ ایتاں کَتھاں کوپِ مَنُجو مَ جانِییاتْ۔
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
کِنْتُ تَو پْرَسْتھایَ تَسْمِنْ کرِتْسْنے دیشے تَسْیَ کِیرْتِّں پْرَکاشَیاماسَتُح۔
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
اَپَرَں تَو بَہِرْیاتَ ایتَسْمِنَّنْتَرے مَنُجا ایکَں بھُوتَگْرَسْتَمُوکَں تَسْیَ سَمِیپَمْ آنِیتَوَنْتَح۔
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
تینَ بھُوتے تْیاجِتے سَ مُوکَح کَتھاں کَتھَیِتُں پْرارَبھَتَ، تینَ جَنا وِسْمَیَں وِجْنایَ کَتھَیاماسُح، اِسْراییلو وَںشے کَداپِ نیدرِگَدرِشْیَتَ؛
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
کِنْتُ پھِرُوشِنَح کَتھَیانْچَکْرُح بھُوتادھِپَتِنا سَ بھُوتانْ تْیاجَیَتِ۔
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
تَتَح پَرَں یِیشُسْتیشاں بھَجَنَبھَوَنَ اُپَدِشَنْ راجْیَسْیَ سُسَںوادَں پْرَچارَیَنْ لوکاناں یَسْیَ یَ آمَیو یا چَ پِیڈاسِیتْ، تانْ شَمَیَنْ شَمَیَںشْچَ سَرْوّانِ نَگَرانِ گْراماںشْچَ بَبھْرامَ۔
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
اَنْیَنْچَ مَنُجانْ وْیاکُلانْ اَرَکْشَکَمیشانِوَ چَ تْیَکْتانْ نِرِیکْشْیَ تیشُ کارُنِکَح سَنْ شِشْیانْ اَوَدَتْ،
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
شَسْیانِ پْرَچُرانِ سَنْتِ، کِنْتُ چھیتّارَح سْتوکاح۔
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
کْشیتْرَں پْرَتْیَپَرانْ چھیدَکانْ پْرَہیتُں شَسْیَسْوامِنَں پْرارْتھَیَدھْوَمْ۔

< மத்தேயு 9 >