< மத்தேயு 9 >
1 ௧ அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
අනන්තරං යීශු ර්නෞකාමාරුහ්ය පුනඃ පාරමාගත්ය නිජග්රාමම් ආයයෞ|
2 ௨ அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
තතඃ කතිපයා ජනා ඒකං පක්ෂාඝාතිනං ස්වට්ටෝපරි ශායයිත්වා තත්සමීපම් ආනයන්; තතෝ යීශුස්තේෂාං ප්රතීතිං විඥාය තං පක්ෂාඝාතිනං ජගාද, හේ පුත්ර, සුස්ථිරෝ භව, තව කලුෂස්ය මර්ෂණං ජාතම්|
3 ௩ அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
තාං කථාං නිශම්ය කියන්ත උපාධ්යායා මනඃසු චින්තිතවන්ත ඒෂ මනුජ ඊශ්වරං නින්දති|
4 ௪ இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
තතඃ ස තේෂාම් ඒතාදෘශීං චින්තාං විඥාය කථිතවාන්, යූයං මනඃසු කෘත ඒතාදෘශීං කුචින්තාං කුරුථ?
5 ௫ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
තව පාපමර්ෂණං ජාතං, යද්වා ත්වමුත්ථාය ගච්ඡ, ද්වයෝරනයෝ ර්වාක්යයෝඃ කිං වාක්යං වක්තුං සුගමං?
6 ௬ பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
කින්තු මේදින්යාං කලුෂං ක්ෂමිතුං මනුජසුතස්ය සාමර්ථ්යමස්තීති යූයං යථා ජානීථ, තදර්ථං ස තං පක්ෂාඝාතිනං ගදිතවාන්, උත්තිෂ්ඨ, නිජශයනීයං ආදාය ගේහං ගච්ඡ|
7 ௭ உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
තතඃ ස තත්ක්ෂණාද් උත්ථාය නිජගේහං ප්රස්ථිතවාන්|
8 ௮ மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
මානවා ඉත්ථං විලෝක්ය විස්මයං මේනිරේ, ඊශ්වරේණ මානවාය සාමර්ථ්යම් ඊදෘශං දත්තං ඉති කාරණාත් තං ධන්යං බභාෂිරේ ච|
9 ௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
අනන්තරං යීශුස්තත්ස්ථානාද් ගච්ඡන් ගච්ඡන් කරසංග්රහස්ථානේ සමුපවිෂ්ටං මථිනාමානම් ඒකං මනුජං විලෝක්ය තං බභාෂේ, මම පශ්චාද් ආගච්ඡ, තතඃ ස උත්ථාය තස්ය පශ්චාද් වව්රාජ|
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
තතඃ පරං යීශෞ ගෘහේ භෝක්තුම් උපවිෂ්ටේ බහවඃ කරසංග්රාහිණඃ කලුෂිණශ්ච මානවා ආගත්ය තේන සාකං තස්ය ශිෂ්යෛශ්ච සාකම් උපවිවිශුඃ|
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
ඵිරූශිනස්තද් දෘෂ්ට්වා තස්ය ශිෂ්යාන් බභාෂිරේ, යුෂ්මාකං ගුරුඃ කිං නිමිත්තං කරසංග්රාහිභිඃ කලුෂිභිශ්ච සාකං භුංක්තේ?
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
යීශුස්තත් ශ්රුත්වා තාන් ප්රත්යවදත්, නිරාමයලෝකානාං චිකිත්සකේන ප්රයෝජනං නාස්ති, කින්තු සාමයලෝකානාං ප්රයෝජනමාස්තේ|
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
අතෝ යූයං යාත්වා වචනස්යාස්යාර්ථං ශික්ෂධ්වම්, දයායාං මේ යථා ප්රීති ර්න තථා යඥකර්ම්මණි| යතෝ(අ)හං ධාර්ම්මිකාන් ආහ්වාතුං නාගතෝ(අ)ස්මි කින්තු මනඃ පරිවර්ත්තයිතුං පාපින ආහ්වාතුම් ආගතෝ(අ)ස්මි|
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
අනන්තරං යෝහනඃ ශිෂ්යාස්තස්ය සමීපම් ආගත්ය කථයාමාසුඃ, ඵිරූශිනෝ වයඤ්ච පුනඃ පුනරුපවසාමඃ, කින්තු තව ශිෂ්යා නෝපවසන්ති, කුතඃ?
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
තදා යීශුස්තාන් අවෝචත් යාවත් සඛීනාං සංඞ්ගේ කන්යායා වරස්තිෂ්ඨති, තාවත් කිං තේ විලාපං කර්ත්තුං ශක්ලුවන්ති? කින්තු යදා තේෂාං සංඞ්ගාද් වරං නයන්ති, තාදෘශඃ සමය ආගමිෂ්යති, තදා තේ උපවත්ස්යන්ති|
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
පුරාතනවසනේ කෝපි නවීනවස්ත්රං න යෝජයති, යස්මාත් තේන යෝජිතේන පුරාතනවසනං ඡිනත්ති තච්ඡිද්රඤ්ච බහුකුත්සිතං දෘශ්යතේ|
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
අන්යඤ්ච පුරාතනකුත්වාං කෝපි නවානගෝස්තනීරසං න නිදධාති, යස්මාත් තථා කෘතේ කුතූ ර්විදීර්ය්යතේ තේන ගෝස්තනීරසඃ පතති කුතූශ්ච නශ්යති; තස්මාත් නවීනායාං කුත්වාං නවීනෝ ගෝස්තනීරසඃ ස්ථාප්යතේ, තේන ද්වයෝරවනං භවති|
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
අපරං තේනෛතත්කථාකථනකාලේ ඒකෝ(අ)ධිපතිස්තං ප්රණම්ය බභාෂේ, මම දුහිතා ප්රායේණෛතාවත්කාලේ මෘතා, තස්මාද් භවානාගත්ය තස්යා ගාත්රේ හස්තමර්පයතු, තේන සා ජීවිෂ්යති|
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
තදානීං යීශුඃ ශිෂ්යෛඃ සාකම් උත්ථාය තස්ය පශ්චාද් වව්රාජ|
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
ඉත්යනන්තරේ ද්වාදශවත්සරාන් යාවත් ප්රදරාමයේන ශීර්ණෛකා නාරී තස්ය පශ්චාද් ආගත්ය තස්ය වසනස්ය ග්රන්ථිං පස්පර්ශ;
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
යස්මාත් මයා කේවලං තස්ය වසනං ස්පෘෂ්ට්වා ස්වාස්ථ්යං ප්රාප්ස්යතේ, සා නාරීති මනසි නිශ්චිතවතී|
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
තතෝ යීශුර්වදනං පරාවර්ත්ත්ය තාං ජගාද, හේ කන්යේ, ත්වං සුස්ථිරා භව, තව විශ්වාසස්ත්වාං ස්වස්ථාමකාර්ෂීත්| ඒතද්වාක්යේ ගදිතඒව සා යෝෂිත් ස්වස්ථාභූත්|
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
අපරං යීශුස්තස්යාධ්යක්ෂස්ය ගේහං ගත්වා වාදකප්රභෘතීන් බහූන් ලෝකාන් ශබ්දායමානාන් විලෝක්ය තාන් අවදත්,
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
පන්ථානං ත්යජ, කන්යේයං නාම්රියත නිද්රිතාස්තේ; කථාමේතාං ශ්රුත්වා තේ තමුපජහසුඃ|
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
කින්තු සර්ව්වේෂු බහිෂ්කෘතේෂු සෝ(අ)භ්යන්තරං ගත්වා කන්යායාඃ කරං ධෘතවාන්, තේන සෝදතිෂ්ඨත්;
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
තතස්තත්කර්ම්මණෝ යශඃ කෘත්ස්නං තං දේශං ව්යාප්තවත්|
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
තතඃ පරං යීශුස්තස්මාත් ස්ථානාද් යාත්රාං චකාර; තදා හේ දායූදඃ සන්තාන, අස්මාන් දයස්ව, ඉති වදන්තෞ ද්වෞ ජනාවන්ධෞ ප්රෝචෛරාහූයන්තෞ තත්පශ්චාද් වව්රජතුඃ|
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
තතෝ යීශෞ ගේහමධ්යං ප්රවිෂ්ටං තාවපි තස්ය සමීපම් උපස්ථිතවන්තෞ, තදානීං ස තෞ පෘෂ්ටවාන් කර්ම්මෛතත් කර්ත්තුං මම සාමර්ථ්යම් ආස්තේ, යුවාං කිමිති ප්රතීථඃ? තදා තෞ ප්රත්යූචතුඃ, සත්යං ප්රභෝ|
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
තදානීං ස තයෝ ර්ලෝචනානි ස්පෘශන් බභාෂේ, යුවයෝඃ ප්රතීත්යනුසාරාද් යුවයෝ ර්මඞ්ගලං භූයාත්| තේන තත්ක්ෂණාත් තයෝ ර්නේත්රාණි ප්රසන්නාන්යභවන්,
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
පශ්චාද් යීශුස්තෞ දෘඪමාඥාප්ය ජගාද, අවධත්තම් ඒතාං කථාං කෝපි මනුජෝ ම ජානීයාත්|
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
කින්තු තෞ ප්රස්ථාය තස්මින් කෘත්ස්නේ දේශේ තස්ය කීර්ත්තිං ප්රකාශයාමාසතුඃ|
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
අපරං තෞ බහිර්යාත ඒතස්මින්නන්තරේ මනුජා ඒකං භූතග්රස්තමූකං තස්ය සමීපම් ආනීතවන්තඃ|
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
තේන භූතේ ත්යාජිතේ ස මූකඃ කථාං කථයිතුං ප්රාරභත, තේන ජනා විස්මයං විඥාය කථයාමාසුඃ, ඉස්රායේලෝ වංශේ කදාපි නේදෘගදෘශ්යත;
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
කින්තු ඵිරූශිනඃ කථයාඤ්චක්රුඃ භූතාධිපතිනා ස භූතාන් ත්යාජයති|
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
තතඃ පරං යීශුස්තේෂාං භජනභවන උපදිශන් රාජ්යස්ය සුසංවාදං ප්රචාරයන් ලෝකානාං යස්ය ය ආමයෝ යා ච පීඩාසීත්, තාන් ශමයන් ශමයංශ්ච සර්ව්වාණි නගරාණි ග්රාමාංශ්ච බභ්රාම|
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
අන්යඤ්ච මනුජාන් ව්යාකුලාන් අරක්ෂකමේෂානිව ච ත්යක්තාන් නිරීක්ෂ්ය තේෂු කාරුණිකඃ සන් ශිෂ්යාන් අවදත්,
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
ශස්යානි ප්රචුරාණි සන්ති, කින්තු ඡේත්තාරඃ ස්තෝකාඃ|
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
ක්ෂේත්රං ප්රත්යපරාන් ඡේදකාන් ප්රහේතුං ශස්යස්වාමිනං ප්රාර්ථයධ්වම්|