< மத்தேயு 9 >
1 ௧ அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
Yecu dogen nabire mege, yabken dingeri la cin bou mor cinanlor cer.
2 ௨ அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
La cin bo cinen ki kilen niir dam dor bicirit ki, toka bilen keret cero ri, Yeu yi kilen mire, “Bwe, bim ner. bwiran keretini mweron tabum cuko.
3 ௩ அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
La knagem nob mulangab toki bwiti ci, “nii wo na dur ti”.
4 ௪ இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
Yecu nyumom diger ci kwati ner cereu cn yiki “Ye bwi kom kwa digero bwiti ner kumere?
5 ௫ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
Na wini bweibe, a tokki bwiran kertni meu tabum, kaka a tiki 'Kweni ti na ya yambo?'
6 ௬ பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
Di la nako nyimori bibwe nii fire wiki bikwan keret dur kaler na tabum bwirangker, “ci yi kiledo, “Kwenti tum biciri mweu na yaken lomo”.
7 ௭ உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
Di la nii cou kweni lan cu gen loco.
8 ௮ மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Kambo nubo mwe rumweu to eri, cin cwatai ri cin duktan kwama, wo ne nubo bikwan nerero naweu.
9 ௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
Kambo Yecu cuken fiye ceri, cin to nii dndo Matta yim fi yime nob yoka nob yoka dorekke. cin yico “Cin yi co bwangmenten” la cin kwani cin tiri cin bwangcinnenten.
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
Nawo Yecu yiken caka cari mor luweri, dila nob yoka dorego duce nob bwangketi bow la ca wori kange Yecu kange nob bwangkab cero.
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
Kambo nob diklingebo to weri cin yi nob bwangkabo ceko “Ye bwi nii merangka kume ko ati wari kange nob yoka dorek kange nob bwirangkere?”.
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
Kambo Yecu nuwa na weri, cin ki nubo we kwamer mor bwiyam mani cui nii twaka, kanco nubo wo nuwa bo lumau.
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
Yom ya na kom merang digero wo nung tiyeu: “Miki cui nuwa ka bwinik la kebo twika nuwange go ficange. ma boubo nan co cakcak na yiloten, dila nob bwirangkereb.
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
La nob bwangka Yuwanako bow cinen, ciki, “Ye bwi nyo kange nob diklingebo yiti ngag kang kangri la nob bwangka mwe ko mani yiti ngag ngage?
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
Yecu yici “Bibei nange ne ku duklume tin ci wiye ki kwamawo nii bineu wari kange ciye? Di la kumetini ber wo ciya tum nii bincu ti cine neu la ciya tin yi ngag ngag.
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
Nii mani a yoten fiti kwele fwirti dor kwilenero car wori fiye tabeu atin woram bwi kwileneniu rila worakako atin bwira.
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
Kaka nubo kiyo mwem bituituinbo fwir mor bantilando car. No ci mani nyori, bantilando atin wurom ri mwem bo tuituinbo atin curi la bantillando wurom. nyori ciki yo bwem bi tuituinbo fwir ko mor bantilando fir ri naci lere kange ce.
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
Kambo Yecu tok digero biro tiyeri, la nii dur bow cung cinen. riki” bwe bubiya miu bwam na wonyo dila bow yoti kang mweko cinenn naci kwenim.
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
La Yecu kweni bang cinenten kange nob bwangka ceko.
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
La nawiye kange wo kala ti cor ka bwiyalecu coro kwob cilombo yobeb bow bwingob Yecu la cin ke nyi kwilencero.
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
Ri cin yi dor cero, “tano matin teyim ka kwilencerori man yilam kwamer”.
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
Di la Yecu yila kangi lan to co, “Bwe Bubiya” bim ner, bilenke mweu twamnen”. la nawiyeu fiya twaka dangjang. (Ki kwama co.)
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
Kambo Yecu bou lo nii durreu, cinto nubo cu lira tiyeu kange nubo dimeu ma dike ti duce.
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
Ciki “ko yakenti Bubiyau bwiyabo, dila ciki da dum. “Di la ciin nunco ki cuekanka.
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
Kambo ci cokken nubo kaleri, cin dogen kuwenin la cin tau co ki kang, la Bubiyau kwenim.
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
La kerowo yalati cinanlor cunga ko cuew.
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
Kambo Yecu cungenti fiye ceri, fugma tini yob bwang cinen ten. cin tii kwaka direko la ciki, “nuwa bwini nyero, Bi bwe Dauda?
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
Kambo Yecu bow mor leuweri, fugma tinimbo bow cinen. Yecu yici, “Kom ne bilenke matin ma diker wa?” cin yico ki “Og Teluwe”.
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
Di la Yecu ke nuwe cue ri ki a yila kumen dong dong bikwan bilenkerer kumer”.
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
La nuwe cue womagum Di Yecu neci bi werer kibi kwan, “Nii kange a nyomde diker dor wo”
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
La nubo yobeu cerken wam kero dor dikero wo cunga ko cuo nin.
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
Kambo nubo co yobeb yaken tiri cin bou Yecu nen ki nii wo tabang tabange ker ti ki ningau.
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
Kambo ci cukom nigari nii wo tok ker la na nubo dimmeu nyimangi ri, “Nii tombo dikero wo wi biten Iciraila?”
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
La nob diklingebo tok ki “ki bi kwan iyar niga ci cikang ninga tiye.”
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
Yecu bwangten cinar lor gwam kange cunukur cin cakaba ki meranka mor bi kur wabka ci tok fulen ker liyaret kange twakak dimer ni twirakeo gwam kange lumako nubo neneu gwam.
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
Kabo cito mwerka nubekeri cin nuwa bwini cero, cin nuwa dotange tiri cin cwam tai. ki “Kwama wo man ki nii toci tiye.
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
Cin yi nob bwanka ce ko “Biyeka bitok ko duce ri la dob nangenebo kilabo.
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
La nyori ko kwob dilo wulom Teluwe beka, ko bitok ko nii nacin tung nob nagenebo mor biye ka bi tok ceko nin.