< மத்தேயு 6 >
1 ௧ “மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
ଲକାରିଂ ଚଚ୍ନି କାଜିଂ ହେୱାର୍ ମୁମ୍ଦ ହାର୍ଦି କାମାୟ୍ କିମାଟ୍ । ହେଦାଂ କିତିସ୍ ସାର୍ଗେନି ଆବା ତାଙ୍ଗ୍ ଏପେଙ୍ଗ୍ ଇନାମ୍ ଗାଟା ଆଉଦେର୍ ।
2 ௨ ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
“ରକାନ୍ ଅର୍କିତ୍ ଲକାଂ ଅଲପ୍ ଦାନ୍ ହିନିହିଂ କାପ୍ଟିୟାର୍ ଲାକେ ଜାର୍ ମୁମ୍ଦ ମରି ତୁବ୍ମାଟ୍ । ହେୱାର୍ ପାର୍ତାନା ଇଲ୍କୁକାଂ ଆରି ମାଦ୍ଣି ପାଟିତ ଜାର୍ କାପ୍ଟିୟାର୍ ଚଚ୍ନାର୍ । ମାନାୟାର୍ତାଂ ଜାଜ୍ମାଲ୍ ପାୟା ଆନି କାଜିଂ ହେୱାର୍ ଇଦାଂ କିତାର୍ । ଆନ୍ ହାତ୍ପା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା ଜେ ହେୱାର୍ ଇଦାଂ ତାଙ୍ଗ୍ ହେୱାର୍ତି ଗାଟାନାକା ପୁରା ପାୟାଆତାରେ ।
3 ௩ நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
ମାତର୍ ଏପେଙ୍ଗ୍ ଦାନ୍ କିନି ୱେଡ଼ାଲିଂ ମି ବୁଜ୍ଣି କେଇ ଇନାକା କିନାତା, ହେଦାଂ ମି ଡେବ୍ରି କେଇ ପୁନ୍ମେତ୍,
4 ௪ அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
ଇନେସ୍ ମି ଦାନ୍ ଡ଼ୁକ୍ଚି ଆନାତ୍, ଆରେ ମି ବାୱା ଜେ ଡ଼ୁଗ୍ଜି ହୁଡ଼୍ଦାନାନ୍, ହେୱାନ୍ ଇ ଲାକେ ଇ ଦାନ୍ ଡ଼ୁଗ୍ଜି ହିଦ୍ନାନ୍ ।”
5 ௫ அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
“ପାର୍ତାନା କିନି ୱେଡ଼ାଲିଂ କାପ୍ଟିୟାର୍ ଲାକେ ଆମାଟ୍, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ଲକୁ ଚଚ୍ନି କାଜିଂ ପାର୍ତାନା ଇଲ୍ ଆରି ହାଡ଼ାକ୍ ଡେଡ଼ା ବାହାତ ନିଲ୍ଚି ପାର୍ତାନା କିଦେଙ୍ଗ୍ ୱାରିୟାନାର୍; ଆନ୍ ମିଙ୍ଗ୍ ହାତ୍ପା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ହେୱାର୍ ଜାର୍ ଜାର୍ ନିଜାର୍ତି ଇନାମ୍ ଗାଟାତାର୍ଣ୍ଣା ।
6 ௬ நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார்.
ମାତର୍ ଏପେଙ୍ଗ୍ ପାର୍ତାନା କିନି ୱେଡ଼ାଲିଂ ଜାର୍ ବାକ୍ରା ବିତ୍ରେ ହାଲାଟ୍, କାପାଟ୍ ଗେହାଟ୍ ଆରି ମି ସାର୍ଗେନି ବାୱା ଇସ୍ୱର୍ତିଂ ପାର୍ତାନା କିୟାଟ୍ । ଏପେଙ୍ଗ୍ ଡ଼ୁଗ୍ଜି ଇନାକା କିନାଦେର୍, ୱିଜ଼ୁ ହୁଡ଼୍ନି ବାୱା ଇସ୍ୱର୍ ହେଦାଂ ହୁଡ଼୍ଜି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନାମ୍ ହିଦ୍ନାନ୍ ।”
7 ௭ அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
“ଆରେ, ପାର୍ତାନା କିନି ୱେଡ଼ାଲିଂ ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍ ଲାକେ ପଲ୍ୟା ଅରତ୍ ହିଲ୍ୱି ବେଣ୍ କିମାଟ୍, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ବେସି କାତା ଇଚିଲେ ହେୱାର୍ତି ପାର୍ତାନା ୱେନ୍ୟାନାତ୍ ଇଞ୍ଜି ବାବି କିତାର୍ ।
8 ௮ அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
ହେୱାର୍ ଲାକେ ଆମାଟ୍ । ଏପେଙ୍ଗ୍ ଏନ୍ନି ଆଗେ ମିଦାଙ୍ଗ୍ ଇନାକା ଲଡ଼ା, ମି ସାର୍ଗେନି ବାୱା ହେଦାଂ ୱିଜ଼ୁ ପୁନାନ୍ ।
9 ௯ நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍ ଇବାନି ପାର୍ତାନା କିନାଦେର୍; ଏ ମା ସାର୍ଗେନି ଆବା, ନି ତର୍ ପୁଇପୁୟା ଇଞ୍ଜି ମାନି ଆୟେତ୍ ।
10 ௧0 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
ନି ରାଜି ୱାୟେତ୍ । ଇନେସ୍ ସାର୍ଗେତ, ହେ ଲାକେ ପୁର୍ତିତ ନି ଇଚା ପୁରାୟେତ୍ ।
11 ௧௧ எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
ନେଞ୍ଜେଙ୍ଗ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଲଡ଼ାନି କାଦି ହିଦା ।
12 ௧௨ எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்.
ଆପେଂ ଇନେସ୍ ଜାର୍ ଜାର୍ ପାପିରିଂ କେମା କିନାପା, ହେ ଲାକେ ମା ପାପ୍ ସବୁ କେମା କିଦା ।
13 ௧௩ எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.
ପରିକ୍ୟାତ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ତାହି ୱାଦ୍ମା, ବାନ୍ୟାତାଂ ରାକ୍ୟା କିଦା । ଲାଗିଂ ରାଜି, ସାକ୍ତି ଆରି ଜୁୱାର୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ନିନ୍ଦାଂ । ଆମେନ୍ ।”
14 ௧௪ மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
“ଏଚେକାଡ଼୍ଦ ମାନାୟାର୍ତି ପାପ୍ ସବୁ କେମା କିନାଦେର୍, ତେବେ ମିଦାଙ୍ଗ୍ ସାର୍ଗେନି ବାୱା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ପା କେମା କିଦ୍ନାନ୍;
15 ௧௫ மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார்.
ମାତର୍ ଏଚେକାଡ଼୍ଦ ଲକାରିଂ କେମା କିୱିତିସ୍, ତେବେ ମି ସାର୍ଗେନି ଆବା ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ପାପ୍ ସବୁ କେମା କିଦୁନ୍ ।”
16 ௧௬ நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
“ଉପାସ୍ କିନି ୱେଡ଼ାଲିଂ କାପ୍ଟିୟାର୍ ଲାକେ ମୁମ୍ରାତ୍ମାଟ୍, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ଉପାସ୍ କିନାରା ଇଞ୍ଜି ଲକାର୍ ମୁମ୍ଦ ହୁଡ଼୍ୟାନି କାଜିଂ ଜାର୍ ଜାର୍ ମୁମ୍ଦିଂ ରାତ୍ନାର୍; ଆନ୍ ମିଙ୍ଗ୍ ହାତ୍ପା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ହେୱାର୍ ଜାର୍ ଜାର୍ ଇନାମ୍ ଗାଟାତାର୍ଣ୍ଣା ।
17 ௧௭ நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
ମାତର୍ ଏପେଙ୍ଗ୍ ଉପାସ୍ କିନି ୱେଡ଼ାଲିଂ ଏପେଙ୍ଗ୍ ମୁମ୍ ଉରାଟ୍ ଆରି ମି କାପ୍ଡ଼ାତ ଚିକାଣ୍ ଉଚାଟ୍,
18 ௧௮ அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
ଇନେସ୍ ଏପେଙ୍ଗ୍ ଉପାସ୍ କିନାଦେରା ଇଞ୍ଜି ଲକାର୍ ମୁମ୍ଦ ହୁଡ଼୍ୟାୱାଦାଂ ଡ଼ୁଗ୍ଜି ମାନି ବାୱାତି ମୁମ୍ଦ ହୁଡ଼୍ୟାନାଦେର୍; ଆରେ, ମି ବାୱା ଜେ ଡ଼ୁଗ୍ଜି ହୁଡ଼୍ଦାନାନ୍, ହେୱାନ୍ ମିଙ୍ଗ୍ ପାଡ଼୍ ହିଦ୍ନାନ୍ ।”
19 ௧௯ பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
“ଇମେତାକେ ପ୍ଡି ଆରି ଲିମ୍ ତିନାତ୍ ପ୍ରାଲ୍ ଜିରାୟ୍ କିନାତ୍, ଆରେ ଚର୍କୁ ଇଲ୍ ଚରି କିତାର୍, ଏଲେଙ୍ଗ୍ବାର୍ତି ପୁର୍ତିତ ଜାର୍ ଜାର୍ କାଜିଂ ଦାନ୍ ରୁଣ୍ଡାୟ୍ କିମାଟ୍ ।
20 ௨0 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
ମାତର୍ ଇମେତାକେ ପ୍ଡିକୁ ଆରି ପ୍ରାଲ୍ ନସ୍ଟ କିଉତ୍ ଆରି ଚର୍କୁ ହଣ୍ଜି ଦାନ୍ ଚର୍ ଅଦେଂ ଆଡୁର୍ । ଏଲେଙ୍ଗ୍ ସାର୍ଗେତ ଜାର୍ ଜାର୍ କାଜିଂ ଦାନ୍ ଆର୍ଜା ଆଡ,
21 ௨௧ உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
ଇନାକିଦେଂକି ଇମେତାକେ ମିଦାଙ୍ଗ୍ ଦାନ୍ ହେବେ ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ମାନ୍ ।”
22 ௨௨ கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.
“କାଣ୍କୁ ଗାଗାଡ଼୍ନି ଅଜଡ଼୍ ଲାକେ । ଏଚେକାଡ଼୍ଦ ମି କାଣ୍କୁ ଅଣ୍ଡାଙ୍ଗ୍ ମାଚିସ୍, ହେ ପାଦ୍ନା ମି ୱିଜ଼ୁ ଗାଗାଡ଼୍ ପା ଅଜଡ଼୍ ଲାକେ ଆନାତ୍ ।
23 ௨௩ உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்!
ମାତର୍ କାଣ୍କୁ ଜଦି ବାନ୍ୟା ଆନିକ୍, ଗାଗାଡ଼୍ନି ମାଜ୍ଗା ଆନାତ୍ । ମି ୱାସ୍କିନି ଅଜଡ଼୍ ଜଦି ମାଜ୍ଗା ଆନାତ୍, ତେବେ ଏଚେକ୍ ମାଜ୍ଗା ବଇଁକାର୍ ମାଜ୍ଗା ଆନାତ୍!”
24 ௨௪ இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.
“ରକାନ୍ ମାନାୟ୍ ରି ମାପ୍ରୁତି ଆଡ଼ିଏନ୍ ଆଦେଂ ଆଡୁନ୍; ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ରକାନିଂ ଗିଣ୍ କିନାନ୍ ଆରି ବିନ୍ ଲଗାଂ ଜିଉନନାନ୍, ଆୱିତିସ୍ ରକାନ୍ ପାଚେ ହାନାନ୍ ଆରି ବିନ୍ ନିକାନିଂ ମାନିକିଉନ୍ । ଏପେଙ୍ଗ୍ ଇସ୍ୱର୍ ଆରି ଦାନ୍, ରିୟାର୍ତି ଆଡ଼ିଏନ୍ ଆଦେଂ ଆଡୁନ୍ ।”
25 ௨௫ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
“ଇଦାଂ କାଜିଂ ଆନ୍ ମିଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଇନାକା ତିନାଦେର୍ କି ଇନାକା ଉଣାଦେର୍, ଏପେଙ୍ଗ୍ ଏତୁ କିଜ଼ି ମି ଜିବୁନ୍ କାଜିଂ, କି ଇନାକା ଉସ୍ପାନାଙ୍ଗ୍, ଏପେଙ୍ଗ୍ ଏତୁ କିଜ଼ି ମି ଗାଗାଡ଼୍ କାଜିଂ ପା ଚିନ୍ତା କିମାଟ୍ । ତିନାଉଣାତାଂ ଜିବୁନ୍ ଆରି ହେନ୍ଦ୍ରାଙ୍ଗ୍ ତାଂ ଗାଗାଡ଼୍ କି ଗାଜା ଆକାୟ୍?
26 ௨௬ வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
ପଟିକାଂ ହୁଡ଼ାଟ୍, ହେୱେକ୍ ୱିତୁକ୍ କି ତ୍ରେସୁକ୍ପା । ତାସ୍ ତ୍ରେଜ଼ି ଟୁଣ୍ଡିତ ରୁଣ୍ଡାୟ୍ କିଜ଼ି ଇଟୁକ୍ । ମି ସାର୍ଗେନି ଆବା ଇସ୍ୱର୍ ହେୱାକାଂ ଜତନ୍ କିଜ଼ି କାଦି ହିନାନ୍ । ଏପେଙ୍ଗ୍ ଇନାକା ପଟିଂତାଂ ଗାଜା ଆକାୟ୍?
27 ௨௭ கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
ଆରେ, ମି ବିତ୍ରେ ଇନେର୍ ଚିନ୍ତା କିଜ଼ି ଜାର୍ ଆଁଇସ୍ ଦାପ୍ରେ ବାଡାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଆଡ୍ନାନ୍?”
28 ௨௮ உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;
“ଆରେ ହେନ୍ଦ୍ରାଙ୍ଗ୍ କାଜିଂ ଇନେକିଦେଂ ଚିନ୍ତା କିନାଦେରା? ବାଟାନି ପୁଇକୁ ବିସ୍ରେ ଏତ୍ କିଜ଼ି ହିକ୍ୟା ମାନି କିୟାଟ୍, ହେୱାଙ୍ଗ୍ ଇନେସ୍ ଗାଜାନିଂ; ହେୱାଙ୍ଗ୍ ସବୁ କସ୍ଟ କିଉକ୍, କି ନୁଲ୍ ଡ଼ଚୁକ୍,
29 ௨௯ என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ସଲମନ୍ ପା ଜାର୍ତି ୱିଜ଼ୁ ହଲ୍ନାକାତ ଇୱାଙ୍ଗ୍ ବିତ୍ରେ ରଞ୍ଜାଙ୍ଗ୍ ଲାକେ ଉସ୍ପାୱାଦାଂ ମାଚାନ୍ ।
30 ௩0 விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
ମାତର୍ ଇମ୍ଣି କାଚ୍ରା ନେଜେଙ୍ଗ୍ ବାଡ଼୍ଦ ମାନାତ୍, ଆରି ୱିଗାଲିଙ୍ଗ୍ ହଲ୍ଦ ଦେହିୟା ଆନାତ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନାୱାଡ଼ାଂ ଇସ୍ୱର୍ ଇ ଲାକେ ବେସ୍ କିଦ୍ନାନ୍, ଲାଗିଂ, ହେ ଅଲପ୍ ପାର୍ତି କିନାଦେର୍, ହେୱାନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ କି ଆଦିକ୍ ହାତ୍ପା ହେନ୍ଦ୍ରାପାଟା ହିଦୁନ୍!”
31 ௩௧ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள்.
“ଲାଗିଂ ଇନାକା ତିନାକା ଇନାକା ଉଣାକା କି ଇନାକା ଉସ୍ପାନାକା ଇଦାଂ ଇଞ୍ଜି ମାନ୍ ଦୁକ୍ କିମାଟ୍?
32 ௩௨ இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார்.
ଇନେକିଦେଂକି ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍ ଇ ସବୁ ବିସ୍ରେ ଦାସ୍ତି ବୁଲାନାର୍ । ଆରେ ଇ ସବୁ ବିସ୍ରେ ଇନେନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଲଡ଼ା, ହେଦାଂ ମିଦାଂ ସାର୍ଗେନି ଆବା ପୁଞ୍ଜ୍ନାନ୍ ।
33 ௩௩ முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும்.
ମାତର୍ ଏପେଙ୍ଗ୍ ପର୍ତୁମ୍ ଇସ୍ୱର୍ ରାଜି ଆରି ଦାର୍ମି ଡେକାଟ୍, ଆରେ ଇ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ପା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ହିଦ୍ନାନ୍ ।
34 ௩௪ ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
ସବୁ ନାଜିଂ ନି ହାବଡ଼୍ ନିତ୍ରେ କାଜିଂ ଇଞ୍ଜି ଲଡ଼ା ଆଏତ୍ ଏଚେକ୍ ସାରି । ବିପ୍ତି ଆମାଟ୍ । ୱିଗାନି ଚିନ୍ତା ୱିଗା କିନାଦେର୍ । ୱିଗାମାହିଙ୍ଗ୍ ବିସ୍ରେ ଚିନ୍ତା କିଜ଼ି ନେଜେଙ୍ଗ୍ନି ବିପ୍ତିତିଂ ଲାମାୟ୍ କିମାଟ୍ ।”