< மத்தேயு 5 >
1 ௧ இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
ଜିସୁ ମାନାୟ୍ ଗହ୍ଲି ହୁଡ଼୍ଜି ମାଡ଼ି ଜପି ଦୁମ୍ତାନ୍, ଆରେ କୁଚ୍ଚି ପାଚେ ହେୱାନ୍ତି ଚେଲାର୍ ହେୱାନ୍ ଚାର୍ବେଣ୍ତାଂ ବେଡ଼ି କିଜ଼ି ଲାଗେ ୱାତାର୍ ।
2 ௨ அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
ହେବେ ଜିସୁ ୱେଇ କିଜ଼ି, ହେୱାରିଂ ହିକ୍ୟା ହିଜ଼ି ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାନ୍ ।
3 ௩ “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
ଜିବୁନ୍ତ କାକୁଲ୍ତି ଲକୁ ଦନ୍ୟ, ଇନାକିଦେଂକି ସାର୍ଗେ ରାଜି ହେୱାର୍ତି ।
4 ௪ துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
ଆଡ଼୍ବିନି ଲକୁ ଦନ୍ୟ, ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ହେୱାରିଂ ଦୁକ୍ସାରାୟ୍ କିନାନ୍ ।
5 ௫ சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
ସାଦୁ ଲକୁ ଦନ୍ୟ, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ପୁର୍ତିନି ଆଦିକାରି ଆନାର୍ ।
6 ௬ நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
ଇସ୍ୱର୍ତି ଇଚାତାଂ ଇମ୍ଣାକାର୍ କାମାୟ୍ କିନି ମାନାୟ୍ ହେୱାର୍ ଦନ୍ୟ, ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ହେୱାରିଂ ସାରି ଆନାର୍ ।
7 ௭ இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
ଇମ୍ଣାକାର୍ ବିନ୍ଲକାରିଂ କାର୍ମା ଆନାନ୍, ହେୱାର୍ ଦନ୍ୟ, ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ହେୱାରିଂ ଦୟା କିନାନ୍ ।
8 ௮ இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
ଇନେର୍ତି ମାନ୍ ସକଟ୍ ହେୱାନ୍ ଦନ୍ୟ, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ଇସ୍ୱର୍ତିଂ ହୁଡ଼୍ନାର୍ ।
9 ௯ சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.
ଇମ୍ଣାକାର୍ ସୁସ୍ତା ହୁଗ୍ଇଡ଼୍ଦେଂ ସେସ୍ଟା କିତାର୍ ହେୱାର୍ ଦନ୍ୟ, ଇନାକିଦେଂକି ହେୱାର୍ ଇସ୍ୱର୍ତି ହିମ୍ଣାଂ ଇଞ୍ଜି ଡାକ୍ପୁଟାନାର୍ ।
10 ௧0 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
ଇସ୍ୱର୍ତି ଇଚାତ କାମାୟ୍ କିଜ଼ି ଇମ୍ଣାକାର୍ ନିନ୍ଦାପାୟାନାର୍ ହେୱାର୍ ଦନ୍ୟ, ଇନାକିଦେଂକି ସାର୍ଗେ ରାଜି ହେୱାର୍ତି ।
11 ௧௧ “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;
ମାନାୟାର୍ ଏଚେକାଡ଼୍ଦ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ନା କାଜିଂ ନିନ୍ଦା ଆରି ଲାଜ୍କୁଇ କିଦ୍ନାର୍, ଆରେ ମିଚ୍ତ ମି ବିରୁଦ୍ତ ସବୁ ବାନ୍ୟା କାତା ଇଞ୍ଚିସ୍, ତେବେ ଏପେଙ୍ଗ୍ ଦନ୍ୟ ।
12 ௧௨ சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
ୱାରି କିଜ଼ି ୱାର୍ୟା ଆଡୁ, ଇନାକିଦେଂକି ସାର୍ଗେତ ମିଦାଂ ଇନାମ୍ ଜବର୍ । ହେ ଲାକେ ତ ହେୱାର୍ ମି ପୁର୍ବେନିକାର୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାରିଂ ନିନ୍ଦା କିଜ଼ି ମାଚାର୍ ।
13 ௧௩ நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
ଏପେଙ୍ଗ୍ ପୁର୍ତିନି ହର୍ ଲାକେ, ମାତର୍ ହର୍ ଜଦି ହୱାଦ୍ ଆୱିତିସ୍, ବାଟିଙ୍ଗ୍ ହେଦାଂ ଇମେ କାର୍ୟା ଆନାତ୍? ହେଦାଂ ଆରେ ଇମେତାକେ କାମାୟ୍ତ ୱାଉତ୍, କେବଲ୍ ବାର୍ତ ତୁହିଜ଼ି ମାନାୟାର୍ ପାନା ତାରେନ୍ କ୍ଡୁସ୍ପାୟ୍ ଆନି ଜଗ୍ ।
14 ௧௪ நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
ଏପେଙ୍ଗ୍ ପୁର୍ତିନି ଅଜଡ଼୍ । ମାଡ଼ି ଜପି ରଚ୍ଚି ଗାଡ଼୍ ଡ଼ୁଗ୍ଜି ମାଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡୁତ୍;
15 ௧௫ விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
କି ମାନାୟାର୍ ବଇଟା କାଚାୟ୍ କିଜ଼ି ମାଣ୍ ତାରେନ୍ ଇଟୁର୍, ମତର୍ ବଇଟା ଇଟ୍ନି ଜପି ଇଟ୍ନାର୍, ହେବେ ହେଦାଂ ଇଞ୍ଜ ମାନି ୱିଜ଼ାରିଂ ଅଜଡ଼୍ ହିନାତ୍ ।
16 ௧௬ இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
ହେ ଲାକେ ମି ଦିବାସ୍ ଲକୁର୍ ମୁମ୍ଦ ଦିବାସ୍ ଆୟେତ୍, ଇନେସ୍କି ହେୱାର୍ ମି ହାତ୍ପା କାମାୟ୍ତ ହୁଡ଼୍ଜି ମି ସାର୍ଗେ ମାନି ବାୱାତି ପାଣ୍ଦିଂ କେର୍ନାର୍ ।
17 ௧௭ நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
ଆନ୍ ଜେ ମସାତି ବିଦି କି ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ତି ଦରମ୍ ସାସ୍ତର୍ ବୁଡାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ୱାତାଂନ୍ନା, ଇଦାଂ ବାବିକିମାଟ୍; ବୁଡାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ୱାୱାତାଂନା ମାତର୍ ପୁରା କିଦେଙ୍ଗ୍ ୱାତାଂନ୍ନା ।
18 ௧௮ வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଇନେକିଦେଂକି ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ହାତ୍ପା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ସାର୍ଗେ ଆରି ପୁର୍ତି ବୁଡା ଆୱି ପାତେକ୍ ମସାତି ବିଦି ର ଟପା, ଇନେସ୍ ପା ବୁଡା ଆଉତ୍ । ୱିଜ଼ୁ ବିସ୍ରେନି ୱିଜ଼ୁ ବୁଡାଆୱି ପାତେକ୍ ଗିଟା ଆଉତ୍ ।
19 ௧௯ ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.
ଲାଗିଂ ଇନେର୍କି ବିଦିନି ୱିଜ଼େତାଂ ଗାଜା ବଲ୍କୁ ମାନିକିୱାତାନ୍ଚି ଆରି ହେ ଲାକେ କିତିଲେ ବିନ୍ ଲକାଂ ହିକ୍ୟା ହିନାନ୍, ହେୱାନ୍ ସାର୍ଗେ ରାଜିତ ୱିଜ଼େ ତାଙ୍ଗ୍ ହାରୁ ଇଞ୍ଜି ଇନ୍ୟା ଆନାନ୍ ।
20 ௨0 வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଲାଗିଂ ଆନ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା ଦରମ୍ ଗୁରୁର୍ ଆରି ପାରୁସିର୍ତାଂ ଆଦିକ୍ ପାର୍ତି କିଜ଼ି ଇସ୍ୱର୍ତି ଇଚା ଲାକେ କାମାୟ୍ କିତିସ୍ ହାଲ୍ଜି ଏପେଙ୍ଗ୍ ସାର୍ଗେ ରାଜିତ ହଣ୍ଡେଙ୍ଗ୍ ଆଡ୍ନାଦେର୍ ।
21 ௨௧ கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ଏପେଙ୍ଗ୍ ୱେଚାଦେର୍ଣ୍ଣା ଜେ; ଆଗେ କାଡ଼୍ଦ ଲକାରିଂ ୱେଚ୍ଚାର୍ଣ୍ଣା, ନାର୍ ଅହ୍ମାଟ୍ । ଇନେର୍ ହେଦାଂ କିନାନ୍, ହେୱାନ୍ ବିଚାର୍ଣ୍ଣା କିୟାନାନ୍
22 ௨௨ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna )
ମାତର୍ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଇନେର୍ ଇମ୍ଣି ଟଣ୍ଡେନ୍ ଜପି ଟାକ୍ରି ଆନାନ୍, ହେୱାନ୍ ବିଚାର୍ଣ୍ଣା ବାହାତ ଦାଣ୍ଡ୍ ପାୟାନାନ୍ । ଆରେ, ଇନେର୍ ଜାର୍ ଟଣ୍ଡେନିଂ ବକ୍ୱା ଇଞ୍ଜି ଇନାନ୍, ହେୱାନ୍ ଗାଜା ବିଚାର୍ଣ୍ଣାତ ଡାଣ୍ଡ୍ପାୟାନାନ୍, ଆରେ ଇନେର୍ ନାର୍ବକ୍ୱା ମୁର୍କିୟା ଇଞ୍ଜି ଇନାନ୍, ହେୱାନ୍ ନାଣିଡ଼ିଞ୍ଜ୍ନିତ ନରକ୍ତ ଡାଣ୍ଡ୍ ପାୟାନାନ୍ । (Geenna )
23 ௨௩ ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால்,
ଲାଗିଂ, ଇସ୍ୱର୍ତି ବେଦି ଜପି ଗାର୍ଣି ଲାଗେ ଏପେଙ୍ଗ୍ ଜାର୍ ଆକାତ୍ ତାସି ମାନି ୱେଡ଼ାଲିଂ ମି ବିରୁଦ୍ତ ମି ଟଣ୍ଡେନ୍ ଇମ୍ଣି କାତା ମାନାତ୍ ଇଞ୍ଜି ହେବେ ମାନ୍ତ ଏତୁ ୱାତିସ୍,
24 ௨௪ அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
ତା ଆତିସ୍ ହେ ବାହାତ ଗାର୍ଣି ମୁମ୍ଦ ମି ଆକାତ୍ ଇଡ଼୍ଜି ହାଲାଟ୍, ଆଗେ ଜାର୍ ଟଣ୍ଡେନ୍ ହୁକେ ମେହାଆଡୁ, ଆରେ ତା ପାଚେ ୱାଜ଼ି ମି ଆକାତ୍ ହିୟାଟ୍ ।
25 ௨௫ எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு.
“ମି କୁର୍ଲିୟା ହୁକେ ହାଜ଼ିତ ମାନି ୱେଡ଼ାଲିଂ ବେଗି ତା ହୁକେ ମେହାଦେଂ ବାବ୍ନା ଚଞ୍ଜିୟାଡୁ, ଏଚେକାଡ଼୍ଦ କୁର୍ଲିୟା ନିଂ ବିଚାର୍କାର୍ୟା ମିଂ ମେଲ୍ୟାର୍ କେଇଦ ହେଲାୟ୍ କିଦ୍ନାନ୍, ଆରେ ବିଚାର୍ କାର୍ୟା ନିଂ ଜାମାନିର୍ କେଇଦ ହେଲାୟ୍ କିଦ୍ନାର୍, ଆରେ ଏନ୍ ଜେଲ୍ତ ଗେହ୍ୟାନାୟ୍ ।
26 ௨௬ இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ହାତ୍ପା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ନି ଜପି ମାନି ଜରିମନାନି ଡାବୁଙ୍ଗ୍ ପା ହୁଜାୱି ପାତେକ୍ ଏପେଙ୍ଗ୍ ହେ ବାହାତାଂ ଇନେସ୍ ହସିୱାଦେଙ୍ଗ୍ ଆଡୁଦେର୍ ।”
27 ௨௭ விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ଏପେଙ୍ଗ୍ ୱେଚାଦେର୍ଣ୍ଣା, ଲେକା ଆତାତ୍ନ୍ନା, ଦାରି କିମାଟ୍ ନାର୍ ଅହ୍ମାଟ୍ ।
28 ௨௮ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.
ମାତର୍ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଇନେର୍ ଇମ୍ଣି କଗ୍ଲେତିଂ କାମାୟ୍ କାଜିଂ ହୁଡ଼୍ତିସ୍, ହେୱାନ୍ ତା ହୁକେ ମାନ୍ତ ମାନ୍ତ ଦାରି କିତାନେ ।
29 ௨௯ உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଆରେ, ଜଦି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ବାଦା ହିଦ୍ନାତା, ଏଚେକାଡ଼୍ଦ ମି ବାଦା ଆତିସ୍, ଇଚିସ୍ ହେ କାଣାଙ୍ଗାତିଂ ଉନ୍ଦ୍ଦି ତୁହି ହିୟାଟ୍, ଇନାକିଦେଂକି ମି ୱିଜ଼ୁ ଗାଗାଡ଼୍ ନରକ୍ତ ତୁହିୟାନି ବାଟା ର ପାଡ଼୍କା ନସ୍ଟ ଆନାକା ନି ପାକ୍ୟାତ ହାର୍ । (Geenna )
30 ௩0 உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
ଆରେ ମି ବୁଜ୍ଣି କେଇ ମିଦାଙ୍ଗ୍ ବାଦା ଆନାତ୍, ହେଦେଲିଂ ପା କାଦ୍ଦି ତୁହିୟାଟ୍ । ମିଦାଙ୍ଗ୍ ୱିଜ଼ୁ ଗାଗାଡ଼୍ ନରକ୍ତ ତୁହିୟାନି ବାଟା ର କେଇଗାଲ୍ ବାଦା ଆନାକା ମି ପାକ୍ୟା ହାର୍ । (Geenna )
31 ௩௧ தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
“ଜଦି ଇନେର୍ ଜାର୍ କଗ୍ଲେଂ ପିସ୍ତେଙ୍ଗ୍ ମାନ୍କିନାନ୍, ହେୱାନ୍ ତାଙ୍ଗ୍ ଲେକା ହୁଦାଂ ର ହେଲ ହିଏନ୍ ଇ ସିକ୍ୟା ଏପେଙ୍ଗ୍ ଆଗେତାଂ ପାୟାତାଦେର୍ଣ୍ଣା ।
32 ௩௨ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
ମାତର୍ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା ଜେ, ଜଦି ଇନେର୍କି ଜାର୍ ଡକ୍ରିଂ ହେଲ ନାଟ୍ନାନ୍ ହେୱାନ୍ ହେଦେଲିଂ ଦାରି କିନି ପାପ୍ତ ଦସି ଆନାନ୍ । ଜଦି ତା ଡକ୍ରୁହି ବିନ୍ ଲକୁ ଲାହାଙ୍ଗ୍ ମେହାତିସ୍, ତେବେ କେବଲ୍ ହେୱାନ୍ ହେଦେଲିଂ ହେଲ ନାଟ୍ନାନ୍ । ଜଦି ଇମ୍ଣି ମାନାୟ୍ ହେଲ ନାଟ୍ୟାତି ହେ କଗ୍ଲେଂ ବିବା କିତିସ୍ ତେବେ ହେୱାନ୍ ପା ଦାରି କାମାୟ୍ତ ପାପ୍ତ ଦସି ଆନାନ୍ ।”
33 ௩௩ அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
“ଆରେ ରଗ, ଏପେଙ୍ଗ୍ ୱେଚାଦେର୍ଣ୍ଣା ଜେ, ଆଗେନିକାରିଂ ୱେଚ୍ଚି ମାଚାର୍, ଏପେଙ୍ଗ୍ ମିଚ୍ ପାର୍ମାଣ୍ କିମାଟ୍, ମତର୍ ଜାର୍ ପାର୍ମାଣ୍ ସବୁ ମାପ୍ରୁତି ତର୍ଦ କାମାୟ୍ କିନାଦେର୍ ।”
34 ௩௪ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
ମାତର୍ ଆନ୍ ମିଙ୍ଗ୍ ୱେଚ୍ଚାନାଙ୍ଗା, ମୁଡ଼୍କେ ପାର୍ମାଣ୍ କିମାଟ୍; ସାର୍ଗେନି ଜିଦ୍ କିମାଟ୍, ଇନାକିଦେଂକି ହେଦାଂ ଇସ୍ୱର୍ତି ଗାଦି,
35 ௩௫ பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
କି ପୁର୍ତିନି ପାର୍ମାଣ୍ କିମାଟ୍, ଇନାକିଦେଂକି ହେଦାଂ ହେୱାନ୍ତି ତଗ୍ନିବାହା; ଜିରୁସାଲମ୍ନି ପାର୍ମାଣ୍ କିମାଟ୍, ଇନାକିଦେଂକି ହେଦାଂ ଗାଜା ରାଜାତି ଗାଡ଼୍;
36 ௩௬ உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
କି ଜାର୍ କାପ୍ଡ଼ାନି ପାର୍ମାଣ୍ କିମାଟ୍, ଇନାକିଦେଂକି ହେଦାଂ ନି ର ତେମୁଲ୍ ଡ଼ିଚେଂ କି କାର୍ହାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ମି ସାକ୍ତି ହିଲୁତ୍ ।
37 ௩௭ உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
ମାତର୍ ମିଦାଙ୍ଗ୍ ଆଁ କାତା ଆଁ ଆୟେତ୍, ଆକାୟ୍ କାତା ଆକାୟ୍ ଆୟେତ୍; ଇବେଣ୍ଡାଂ ଇନାକା ଆଦିକ୍, ହେଦାଂ ବାନ୍ୟାତାଂ ହନାତ୍ ।
38 ௩௮ கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
“ଏପେଙ୍ଗ୍ ୱେଚାଦେର୍ଣ୍ଣା, ଲେକା ମାନାତ୍, କାଣ୍ଙ୍ଗା ବାଦୁଲ୍ତ କାଣ୍ଙ୍ଗା ଆରି ଟାଡାଙ୍ଗ୍ ବାଦୁଲ୍ତ ଟାଡାଙ୍ଗ୍;
39 ௩௯ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.
ମାତର୍ ଆନ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଇନେର୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ବାନ୍ୟା କିଦ୍ନାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ବାନ୍ୟା କିମାଟ୍ । ଜଦି ନି ବିନ୍ ତିନି କୁର୍ୱାତ ଇନେର୍ ଚାପ୍ଡ଼ା ଇଡ଼୍ଦାତାର୍, ଆରେ ରଞ୍ଜାଙ୍ଗ୍ ଚାପ୍ଡ଼ା ଇଡ଼୍ଦିନି କାଜିଂ ନି ଡେବ୍ରି କୁର୍ୱା ପା ଚଚାଟ୍ ।
40 ௪0 உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
ଜଦି ଇନେର୍ ନି ଆଙ୍ଗି ଅନି କାଜିଂ ମି ବିରୁଦ୍ତ ନାଡ଼ାଇ କିଜ଼ି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ବିଚାର୍କିନି ତାକେ ଅଜ଼ି ହାଞ୍ଜ୍ନାନ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ନି ଆଙ୍ଗି ପା ଦାନ୍ କିୟା ।”
41 ௪௧ ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.
“ଜଦି ଇମ୍ଣି ମେଲ୍ୟା ବିତ୍ରେ ଇନେର୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ତା ବଜ୍ ପିଣ୍ଡ୍ଜି ର କିଲମିଟର୍ ହାନି କାଜିଂ ରୁଟ୍ତାନାନ୍, ହେୱାନ୍ ହୁଦାଂ ରି କିଲମିଟର୍ ହାଲା ।
42 ௪௨ உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
ଇନେର୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଏନ୍ତାନାର୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହିୟାଟ୍, ମୁନା କିୱାଦାଂ ତାଙ୍ଗ୍ ହିୟା । ଇନେର୍ ଇନାକା ମୁକ୍ଡ଼ାୟ୍ ଏନ୍ତାନାର୍ ତାଙ୍ଗ୍ ହେଦାଂ ହିୟାଟ୍ ।”
43 ௪௩ உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
“ହାଙ୍ଗ୍ଦାକାରିଂ ଜିଉନୱାଟ୍, ସାତ୍ରୁରିଂ ଗିଣ୍ କିୟାଟ୍ । ଇ ହିକ୍ୟା ଆଗେତାଂ ୱେଚାଦେର୍ଣ୍ଣା ।
44 ௪௪ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
ମାତର୍ ଆନ୍ ମିଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ସାତ୍ରୁରିଂ ଜିଉନୱାଟ୍ । ଇମ୍ଣାକାର୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ନିନ୍ଦା କିଦ୍ନାର୍, ହେୱାର୍ କାଜିଂ ପାର୍ତାନା କିୟାଟ୍ ।
45 ௪௫ இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
ଇଦାଂ କିତିସ୍ ସାର୍ଗେନି ଆବା ମାଜ଼ି ଇଞ୍ଜି ଚିନା ଆନାନ୍ । ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ଗାଜା ଆରି ଦାର୍ମି ଆରେ ଅଦାର୍ମି ମାନାୟାରିଂ ୱେଡ଼ା ଅଜଡ଼୍ ହିନାନ୍ ଆରି ହାର୍ କାମାୟ୍ ଆରି ବାନ୍ୟା କାମାୟ୍ କିନାକାରିଂ ୱିଜ଼ାରିଂ ବାର୍ହା ହିନାନ୍ ।
46 ௪௬ உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
ଆରେ ଇମ୍ଣାକାର୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଜିଉନଦ୍ନାର୍, ହେୱାରିଂ ଜିଉନତିସ୍, ଇସ୍ୱର୍ ଇନେକିଦେଂ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନାମ୍ ହିଦ୍ନାନ୍? ସିସ୍ତୁଏନ୍ନାକାର୍ ପା ହେଦାଂ କିତାର୍ ।”
47 ௪௭ உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
“ଆରେ ଏପେଙ୍ଗ୍ କେବଲ୍ ଜାର୍ ଜାର୍ ଟଣ୍ଡାରିଂ ଜୱାର୍ କିୟାଟ୍, ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍ କି କାବାନି କାମାୟ୍ କିନାଦେରା? ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍ ପା ହେଦାଂ କିୱାତାର୍ଣ୍ଣା?
48 ௪௮ ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.
ମି ସାର୍ଗେନି ଆବା ଇନେସ୍ ଦାର୍ମି, ଏପେଙ୍ଗ୍ ହେ ଲାକେ ଦାର୍ମି ଆନାକା ମାନାତ୍ ।”