< மத்தேயு 5 >

1 இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
ଜିସୁ ଜବର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ତାର୍‌ଟାନେ ଆଇବାଟା ଦେକି ଡଙ୍ଗର୍‌ ଉପ୍‌ରେ ଜାଇ ବସ୍‌ଲା । ସିସ୍‌ମନ୍‌ ତାକେ ଚାରିବେଡ୍‌ତି ଗେରି ରଇଲାଇ ।
2 அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
ସେବେଲେ ଜିସୁ ସେମନ୍‌କେ ସିକିଆ ଦେଇ କଇବାର୍‌ ଦାର୍‌ଲା ।
3 “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
“ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଆତ୍‌ମାଇ କାକୁର୍‌ତି ଅଇଆଚତ୍‌, ସେମନର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌, କାଇକେବଇଲେ ସରଗ୍‌ ରାଇଜ୍‌ ତାକର୍‌ଟା ।”
4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
ଦୁକେ ରଇବା ଲକ୍‌ମନର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌, କାଇକେବଇଲେ ପର୍‌ମେସର୍‌ ସେମନର୍‌ ଦୁକ୍‌ ସାରାଇସି ।
5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
ସୁଆଲେ ରଇବା ଲକ୍‌ମନର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌, କାଇକେବଇଲେ ସେମନ୍‌ ପର୍‌ମେସର୍‌ ସପତ୍‌ କରିରଇବା ବିସଇ ମିଲାଇବାଇ ।
6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ କାମ୍‌ କର୍‌ବାକେ ଆସା କର୍‌ବାଇ, ତାକର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌, କାଇକେବଇଲେ ପର୍‌ମେସର୍‌ ସେମନ୍‍କେ ସାର୍‌ଦା କରାଇସି ।
7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
ବିନ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଦୟା ଦେକାଇବା ଲକ୍‌ମନର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌, କାଇକେବଇଲେ ସେମନ୍‌କେ ପର୍‌ମେସର୍‌ ଦୟା କର୍‌ସି ।
8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
ମନ୍‌ ବିତ୍‌ରେ ନିର୍‌ମଲ୍‌ ରଇଲା ଲକ୍‌ମନର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌, କାଇକେବଇଲେ ସେମନ୍‌କେ ପର୍‌ମେସରର୍‌ ଦର୍‌ସନ୍‌ ମିଲ୍‌ସି ।
9 சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.
ସାନ୍ତିର୍‌ ପାଇ କାମ୍‌ କର୍‌ବା ଲକ୍‌ମନର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌, କାଇକେବଇଲେ ସେମନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ପିଲାଟକି ବଲି ନାମାଇ ଅଇବାଇ ।
10 ௧0 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
୧୦ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ କାମ୍‌ କରି ଦୁକ୍‌ କସ୍‌ଟ ପାଇବାଇ, ସେମନର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌, କାଇକେବଇଲେ ସରଗ୍‌ ରାଇଜ୍‌ ତାକର୍‌ଟା ।
11 ௧௧ “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;
୧୧“ମକେ ବିସ୍‌ବାସ୍‌ କର୍‌ବାର୍‍ ଲାଗି ତମ୍‌କେ ଲକ୍‌ମନ୍‌ ନିନ୍ଦା ଆରି କସ୍‌ଟ ଦେବାଇ, ଆରି ଚୁଚାଇ ତମର୍‌ ବିରୁଦେ ମିଚ୍‌ କାତା କଇବାଇ, ନିଜ୍‌କେ କେଡେ କରମର୍‌ ଲକ୍‌ ବଲି ମନେ କରା ।
12 ௧௨ சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
୧୨ସାର୍‌ଦା ଅଇ ସାର୍‌ଦାଇ ରୁଆ, କାଇକେବଇଲେ ସର୍‌ଗେ ତମର୍‌ ପାଇ ବଡ୍‌ ପୁରୁସ୍‌କାର୍‌ ସଙ୍ଗଇଲା ଆଚେ । ମନେରକା ସେନ୍ତାରି ତମର୍‌ ଆଗ୍‌ତୁ ରଇଲା ବବିସତ୍‍ବକ୍‍ତାମନ୍‍ ମିସା ଦୁକ୍‌ପାଇ ରଇଲାଇ ।”
13 ௧௩ நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
୧୩“ତମେ ସବୁ ମୁନୁସ୍‌ ଜାତିର୍‌ପାଇ ନୁନ୍‌ ପାରା । ମାତର୍‌ ନୁନ୍‌ ଜଦି ସୁଆଦ୍‌ ଆରାଇସି, ତେବେ ସେଟା କେନ୍ତି କରିଆ ଅଇସି? ସେଟା ଆରି କାଇ କାମେ ନ ଆସେ, ତେବେ ତାକେ ବାଇରେ ପିଙ୍ଗି ଦେବାଇ ଆରି ସେଟା ଲକ୍‌ମନ୍‌ ମାଣ୍ଡି ପାକାଇବାଇ ।”
14 ௧௪ நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
୧୪ତମେ ଗୁଲାଇ ଜଗତର୍‌ ପାଇ ଉଜଲ୍‌ ପାରା । ଜନ୍‌ ଗଡ୍‌ ଡଙ୍ଗର୍‌ ଉପ୍‌ରେ ତିଆର୍‌ ଅଇଲାଆଚେ, ସେଟା କେବେ ମିସା ଲୁଚି ରଇ ନାପାରେ ।
15 ௧௫ விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
୧୫କେ ମିସା ବତି ଡସାଇକରି ଆଣ୍ଡିଡାବି ନ ସଙ୍ଗଅତ୍‌ । ସେଟା ବତିକୁଦ୍‌ରା ଉପ୍‌ରେ ସଙ୍ଗଇବାଇ ଆରି ଗରେ ରଇଲା ସବୁ ଲକ୍‌କେ ଉଜଲ୍‌ ଦେଇସି ।
16 ௧௬ இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
୧୬ସେନ୍ତାରିସେ ତମର୍‌ ଉଜଲ୍‌ ଲକ୍‌ମନର୍‌ଟାନେ ଉଜଲ୍‌ ଡିସ । ସେନ୍ତାର୍‌ଆଲେ ତମର୍‌ ସତ୍‌କାମ୍‌ ଦେକି ସେମନ୍‌ ସର୍‌ଗେ ରଇବା ବାବା ପର୍‌ମେସରର୍‌ ଡାକ୍‌ପୁଟା କର୍‌ବାଇ ।
17 ௧௭ நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
୧୭“ମୁଇ ମିସା, କରିରଇବା ନିୟମ୍‌ କି ବାବବାଦିମନର୍‌ ଦରମ୍‌ ସାସ୍‌ତର୍‌ ବୁଡାଇବାକେ ଆସିଆଚି ବଲି ବାବା ନାଇ । ମୁଇ ସେଟା ବୁଡାଇବାକେ ଆସିନାଇ ମାତର୍‌ ସିଦ୍‌ କର୍‌ବାକେ ଆସିଆଚି ।
18 ௧௮ வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୮ମନେରକିରୁଆ, ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି ସରଗ୍‌ ଆରି ଦର୍‌ତନି ତବିର୍‌ ଅଇ ରଇବା ଜାକ ମସାର୍‌ ନିୟମର୍‌ ଗଟେକ୍‌ ଚିନ୍‌ ମିସା ନ ବୁଡେ । ସବୁ ବିସଇ ପୁରାପୁରୁନ୍‌ ନ ଅଇତେ ଏ ସବୁ ନ ଗଟେ ।
19 ௧௯ ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.
୧୯ତେବର୍‌ପାଇ ଜେ ମିସା ନିୟମ୍‌ ତେଇ ରଇବା ସବୁଟାନେଅନି ସାନ୍‌ ଆଦେସ୍‌ ନ ମାନେ ଆରି ସେନ୍ତି କର୍‌ବାକେ ବିନ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ସିକାଇସି, ସେ ସରଗ୍‌ ରାଇଜେ ସବୁର୍‌ଟାନେଅନି ସାନ୍‌ ଲକ୍‌ ବଲି ଏଜାଇଅଇସି । ମାତର୍‌ ଜେ ନିୟମର୍‌ ସବୁ ବିସଇର୍‌ ସାନ୍‌ ଆଦେସ୍‌ ମାନ୍‌ସି ଆରି ସେଟା ବିନ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ସିକାଇସି, ସେ ସରଗ୍‌ ରାଇଜେ ବଡ୍‌ ଲକ୍‌ ବଲି ଏଜାଇଅଇସି ।
20 ௨0 வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୦କାଇକେବଇଲେ ମୁଇ ତମ୍‌କେ କଇଲିନି, ସାସ୍‌ତର୍‌ ସିକାଉମନ୍‌ ଆରି ପାରୁସିମନର୍‌ତେଇଅନି ଅଦିକ୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ରଇ, ପର୍‌ମେସରର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ, କାମ୍‌ କଲେସେ ସରଗ୍‌ ରାଇଜେ ଜାଇପାରାସ୍‌ ।”
21 ௨௧ கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
୨୧“ତମେ ସୁନି ଆଚାସ୍‌ ଜେ, ପୁର୍‌ବେଅନି ଲକ୍‌ମନ୍‌କେ କୁଆଅଇଲା ଆଚେ, ଲକ୍‌କେ ମରାଇବାର୍‌ ନାଇ । ଆରି ଜେ ମରାଇସି ବଇଲେ ସେ ବିଚାର୍‌ କରାଇଅଇସି ।
22 ௨௨ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
୨୨ମାତର୍‌ ମୁଇ କଇଲିନି, ଜେ ମିସା ବାଇକେ ରିସା ଅଇସି, ତାକେ ସବାଟାନେ ବିଚାର୍‌ନା କରାଅଇସି । ଜେ ବାଇକେ ଏ ବେକାର୍‌ଟାସେ ବଲି କଇସି, ତାକେ ବଡ୍‌ ସବାଟାନେ ବିଚାର୍‌ନା କର୍‌ବାକେ ଆନ୍‌ବାଇ, । ଆରି ଜେ ବାଇକେ ଏ ବକୁଆଟାସେ ବଲି କଇସି, ତାର୍‌ପାଇ ନରକର୍‌ ଜଇଟାନେ ପିଙ୍ଗାଇଅଇବା ବିପଦ୍‌ ଆଚେ । (Geenna g1067)
23 ௨௩ ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால்,
୨୩ସେଟାର୍‌ପାଇ ତମେ ପର୍‌ମେସର୍‌କେ ବେଦି ଟାନେ ନିଜର୍‌ ଦାନ୍‌ ଦେଲା ବେଲେ, ତେଇ ତମର୍‌ ବିରୁଦେ ତମର୍‌ ବାଇର୍‌ କାଇମିସା କାତା ଆଚେ ବଲି ମନେ ଏତାଇଲୁସ୍‍,
24 ௨௪ அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
୨୪ସେନ୍ତି ବଇଲେ ବେଦିଲଗେ ବଲିଦେବାଟା ସଙ୍ଗଇଦେଇ ବାରିଜା, ଆଗେ ନିଜର୍‌ ବାଇ ସଙ୍ଗ୍‌ ମିସା, ତାର୍‌ ପଚେ ଆସି ତମର୍‌ ବଲି ଦିଆସ୍‌ ।”
25 ௨௫ எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு.
୨୫ଜଦି କେ ତମର୍‌ ବିରଦେ ତମ୍‌କେ ବିଚାର୍‌ କର୍‌ବା ଜାଗାଇ ଜିବାକେ ବାଦିଅ କର୍‌ସି ବଇଲେ, ବିଚାର୍‌ ଜାଗାଇ ଜିବା ଆଗ୍‌ତୁ, ବେଲ୍‌ ରଇତେସେ ତାର୍‌ ସଙ୍ଗ୍‌ ରାଜି ଅ । ନଇଲେ ବିଚାର୍‌ କର୍‌ବା ଜାଗାଇ କେଟିଗାଲେ, ସେ ତମ୍‌କେ ବିଚାର୍‌କରୁକେ ସର୍‌ପି ଦେଇସି ଆରି ଅଇପାରେ ବିଚାର୍‌ କରୁ ତମ୍‌କେ ବନ୍ଦି ଗରେ ନେବାକେ ଜମାନ୍‌କେ ସର୍‌ପି ଦେଇସି ।
26 ௨௬ இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
୨୬ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ତମର୍‌ ଉପ୍‌ରେ ଟିକ୍‌ ଅଇଲା ଜରିମନାର୍‌ ସାରାସାରି ଅଣା ମିସା ନ ଦେବା ଜାକ, ତେଇଅନି କୁଲାସ୍‌ ନ ଉଆସ୍‌ ।
27 ௨௭ விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
୨୭“ବେସିଆ କାମ୍‌ କରାନାଇ, ତମେ ପୁରୁବେ ଅନି ଏ ଆଦେସ୍‌ ସୁନି ଆସିଆଚାସ୍‌ ।
28 ௨௮ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.
୨୮ମାତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ କଇଲିନି, ଜେ ମିସା ବିନ୍‌ ମାଇଜିକେ ବେସିଆକାମ୍‌ ଇସାବେ ଆଁକି ଦେକ୍‌ସି, ସେ ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ମନେ ମନେ ବେସିଆ କାମର୍‌ ଅପ୍‌ରାଦ୍‌ କଲାଆଚେ ।
29 ௨௯ உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
୨୯ସେଟାର୍‌ପାଇ ତମର୍‌ ଉଜାବାଟର୍‌ ଆଁକିର୍‌ ଲାଗି ତମେ ପାପ୍‌କରିଆଚାସ୍‌, ତେବେ ସେଟା ବେଟି ପିଙ୍ଗି ଦିଆସ୍‌, କାଇକେ ବଇଲେ ତମର୍‌ ସବୁ ଗାଗଡ୍‌ ନର୍‌କେ ଜିବା ବାଦୁଲେ ଗଟେକ୍‌ ଆଁକି ନସ୍‌ଟ ଅଇବାଟା ତମର୍‌ପାଇ ନିକ । (Geenna g1067)
30 ௩0 உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
୩୦ଜଦି ତମର୍‌ ଉଜା ଆତ୍‌ ତମ୍‌କେ ପାପ୍‌ କାମ୍‌ କରାଇଲାନି ବଇଲେ, ସେଟା କାଟି ପିଙ୍ଗି ଦିଆସ୍‌, କାଇକେ ବଇଲେ ତମର୍‌ ସବୁ ଗାଗଡ୍‌ ନର୍‌କେ ଜିବା ବାଦୁଲେ ଗଟେକ୍‌ ଆତ୍‌ ନସ୍‌ଟ ଅଇବାଟା ନିକ ।” (Geenna g1067)
31 ௩௧ தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
୩୧“ଜଦି କେ ମିସା ନିଜର୍‌ ମାଇଜିକେ ଚାଡିଦେବାକେ ମନ୍‍ କଲାନି, ସେ ତାକେ ରାଜିନାମା ପତର୍‌ ଲେକି ଚାଡିଦେଅ । ଏ ସିକିଆ ତମେ ଆଗ୍‌ତୁ ପାଇଆଚାସ୍‌ ।
32 ௩௨ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
୩୨ମାତର୍‌ ମୁଇ କଇଲିନି, ଜେକି ନିଜର୍‌ ମାଇଜିକେ ବେସିଆ କାମ୍‌ ଚାଡି ଅଲ୍‌ଗା ଦସ୍‌ ଦାରି ଚାଡ୍‌ସି, ସେ ତାକେ ପାଦ୍‌ରି କରାଇବା ଅପରାଦେ ଦସିଅଇସି, ଆରି ଜେକି ଚାଡ୍‌ଲା ମାଇଜିକେ ବିବା ଅଇସି, ସେ ପାଦ୍‌ରା ଅଇସି ।”
33 ௩௩ அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
୩୩“ତମେ ପୁରୁବ୍‌ କାଲେଅନି ଏ ସିକିଆ ସୁନି ଆଇଲାସ୍‌ନି, ପର୍‌ମାନ୍‌ ବାଙ୍ଗା ନାଇ । ପର୍‌ମେସରର୍‌ ମୁଆଟେ ଜନ୍‌ ପର୍‌ମାନ୍‌ କରିଆଚାସ୍‌ ସେଟା ପୁରାପୁରୁନ୍‌ କରା ।
34 ௩௪ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
୩୪ମାତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ କଇଲିନି ସପତ୍‌ କର୍‌ବା ବେଲେ ପର୍‌ମାନ୍‌ ନିୟମ୍‌ ପାକାଆ ନାଇ । ସରଗ୍‌ ନାଉଁ ଦାରି ରାନ୍‌ ପାକାଆ ନାଇ, କାଇକେବଇଲେ ସେଟା ପର୍‌ମେସରର୍‌ ବସ୍‍ବା ଜାଗା ।
35 ௩௫ பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
୩୫ଦର୍‌ତନିର୍‌ ନାଉଁ ଦାରି ରାନ୍‌ ପାକାଆ ନାଇ, କାଇକେବଇଲେ, ସେଟା ପର୍‌ମେସରର୍‌ ପାଦ୍‌ ସଙ୍ଗଇବା ଜାଗା । ଜିରୁସାଲାମ୍‌ ଗଡର୍‌ ନାଉଁ ଦାରି ମିସା ରାନ୍‌ ପାକାଇବାଟା ଟିକ୍ ନାଇ, କାଇକେବଇଲେ ସେଟା ରାଜାମନର୍‌ ରାଜା ରଇବା ଜାଗା ।
36 ௩௬ உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
୩୬ଆରି ନିଜର୍‌ ମୁଣ୍ଡ୍‌ ଚିଇ କରି ପର୍‌ମାନ୍‌ କରାନାଇ, କାଇକେବଇଲେ ତମେ, ତେଇର୍‌ ଗଟେକ୍‌ ଚେଣ୍ଡି ଦବ୍‌ଲା କି କାଲିଆ କରିନାପାରାସ୍‌ ।
37 ௩௭ உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
୩୭ମାତର୍‌ ତମେ ପର୍‌ମାନ୍‌ ନିୟମ୍‌ ନ କରି, ତର୍‍ ଉଁ କାତା ଉଁ ଅ, ନାଇ କାତା ନାଇ ଅ, ଇତିଅନି ଆରି ଅଦିକ୍‌ କାତା କଇ ପର୍‌ମାନ୍‌ କର୍‌ବାଟା ସଇତାନର୍‌ଟାନେଅନି ଆଇଲାଟା ।”
38 ௩௮ கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
୩୮“ଏ କାତା ତମେ ସୁନିଆଚାସ୍‌, ଆଁକିର୍‌ ବାଦୁଲେ ଆଁକି ଆରି ଦାଁତର୍‌ ବାଦୁଲେ ଦାଁତ୍‌,
39 ௩௯ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.
୩୯ମାତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ କଇଲିନି, ତମର୍‌ ବିରଦେ କେ ଅନିଆଇ କାମ୍‌ କଲେ, ତାକେ ସୁଜାଇବାକେ ଚେସ୍‌ଟା କରା ନାଇ, ଜେ ତମର୍‌ ଉଜା ଗାଲେ ଚାପଡ୍‌ ମାର୍‌ସି, ତାକେ ଆରି ଗଟେକ୍‌ ଚାପ୍‌ଡା ମାର୍‌ବାକେ ଡେବ୍‌ରି ଗାଲ୍‌ ମିସା ଦେକାଇ ଦିଆସ୍‌ ।
40 ௪0 உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
୪୦କେ ଜଦି ତମର୍‌ସଙ୍ଗ୍‌ ବିରଦ୍‌ କରି ବିଚାର୍‌ ଲଗେ ଦାବିକରି ତମର୍‌ କାମିଜ୍‌ ନେବାକେ ମନ୍‍ କର୍‌ସି, ତାକେ ଚାଦର୍‌ ମିସା ଦେଇ ପାକାଆ ।
41 ௪௧ ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.
୪୧ସନିଅମନର୍‌ ବିତ୍‌ରେ ଅନି, କେ ମିସା ତମ୍‌କେ ତାର୍‌ ବଜ୍‌ ବୁଆଇ କରି ଗଟେକ୍‌ କିଲମିଟର୍‌ ଜୁ ଆକା ବଇଲେ, ତମେ ତାର୍‌ ସଙ୍ଗ୍‌ ଦୁଇ କିଲମିଟର୍‌ ଜା ।
42 ௪௨ உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
୪୨କେ ଜଦି ତମ୍‌କେ କାଇଆଲେ ଜିନିସ୍‌ ମାଙ୍ଗ୍‌ସି ବଇଲେ, ମନା ନ କରି ତାକେ ଦିଆସ୍‌ । କେ ମିସା କାଇଆଲେ ଉଦାର୍‌ ମାଙ୍ଗ୍‌ଲେ ତାକେ ଦିଆସ୍‌ ।”
43 ௪௩ உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
୪୩“ମଇତର୍‌କେ ଆଲାଦ୍‌ କରା ଆରି ତମର୍‌ ସତ୍‌ରୁକେ ଗିନ୍‌ କରା । ଏ ସିକିଆ ତମେ ପୁର୍‌ବେଅନି ସୁନି ଆଚାସ୍‌ ।
44 ௪௪ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
୪୪ମାତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ କଇଲିନି, ସତ୍‌ରୁମନ୍‌କେ ଆଲାଦ୍‌ କରା, ଜନ୍‌ ଲକ୍‌ ତମ୍‌କେ କସ୍‌ଟ ଦେଲାଇନି, ତାକର୍‌ପାଇ ପାର୍‌ତନା କରା ।
45 ௪௫ இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
୪୫ଏଟା କଲେ ସରଗର୍‌ ପର୍‌ମେସରର୍‌ ପିଲା ବଲି ଚିନାପଡ୍‌ସା । କାଇକେ ବଇଲେ ପର୍‌ମେସର ବଲ୍‌ କାରାପ୍‌ ଦୁଇ ଲକର୍‌ ପାଇ ମିସା ବେଲର୍‍ ଉଜଲ୍‍ ଦେଲାନି, ଆରି ଦରମ୍‌ ରଇବା, ଦରମ୍‌ ନ ରଇବା ସବୁର୍‌ ଉପ୍‌ରେ ବର୍‌ସା ମାରାଇଲାନି ।
46 ௪௬ உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
୪୬ତେବେ, ତମ୍‌କେ ଆଲାଦ୍‌ କର୍‌ବା ଲକ୍‌କେ ଆଲାଦ୍‌ କଲେ, ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ କାଇକେ ପୁରୁସ୍‌କାର୍‌ ଦେଇସି? ସିସ୍‌ତୁ ମାଙ୍ଗ୍‌ବା ଲକ୍‌ମନ୍‌ ମିସା ସେନ୍ତି କର୍‌ବାଇ ।
47 ௪௭ உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
୪୭ତମେ ଜଦି ନିଜର୍‌ ନିଜର୍‌ ବାଇମନ୍‌କେସେ ଜୁଆର୍‌ କର୍‌ସା, ତେବେ ଆରି ଅଦିକ୍‌ କାଇଟା କଲାସ୍‌ନି? ବିସ୍‌ବାସ୍‍ ନକଲା ଲକ୍‌ମନ୍‌ ମିସା ସେଟା କର୍‌ବାଇ ।
48 ௪௮ ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.
୪୮ସେଟାର୍‌ ପାଇ ତମର୍‌ ସରଗର୍‌ ବାବା ଜେନ୍ତାର୍‌ ସିଦ୍‌, ତମେ ମିସା ସେନ୍ତାର୍‌ ସିଦ୍‌ ଅଇବା ଦର୍‌କାର୍‌ ।”

< மத்தேயு 5 >