< மத்தேயு 4 >

1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
Тоді повів Ісуса дух у пустиню на спокусу дияволську.
2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது.
І постив він сорок днів і сорок ночей, потім забажав їсти.
3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.
І прийшовши спокусник до Него, каже: Коли ти Син Божий, звели сим камінням зробитись хлїбом.
4 அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
Він же, озвавшись, сказав: Писано: Не самим хлїбом жити ме чоловік, а кожним словом, що виходить із уст Божих.
5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:
Тоді диявол бере Його в сьвятий город, і ставить Його на церковнім крилі,
6 “நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
І каже до Него: Коли ти Син Божий, кинь ся вниз, писано бо: Що накаже про Тебе ангелам своїм, і на руках понесуть Тебе, щоб не вдаривсь часом об камїнь ногою Твоєю.
7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
Рече йому Ісус: Писано знов: Не спокушуй Господа Бога твого,
8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
Знов бере Його диявол на гору височенну, й показує Йому всі царства на сьвітї й славу їх;
9 “நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்;
і каже до Него: Оце все дам тобі, коли, припавши, поклониш ся менї.
10 ௧0 அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
Рече тодї йому Ісус: Геть від мене, сатано! писано бо: Господу Богу твоєму кланяти меш ся, і Йому одному служити меш.
11 ௧௧ அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.
Зоставив тоді Його диявол, і ось ангели приступили й служили Йому.
12 ௧௨ யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார்.
Як же почув Ісус, що Йоана видано, то перейшов у Галилею;
13 ௧௩ பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார்.
і, покинувши Назарет, пійшов і пробував у Капернауміу що при морю, у гряницях Завулона та Нефталима:
14 ௧௪ கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே,
щоб справдилось слово Ісаії пророка, глаголючого:
15 ௧௫ இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று,
Земля Завулон і земля Нефталим, на морському шляху, за Йорданом, Галидея поганська;
16 ௧௬ ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
люде сидячі в темряві побачили сьвітло велике, й тим, що сидять у країні й тїнї смертній, зассяло сьвітло.
17 ௧௭ அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
З того часу почав Ісус проповідувати й глаголати: Покайтесь, наближилось бо царство небесне.
18 ௧௮ இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு:
І, йдучи Ісус попри море Галилейське, побачив двох братів, Симона, званого Петром, та Андрея, брата його, що закидали невід у море; були бо рибалки.
19 ௧௯ “என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார்.
І промовив до них: Ідїть за мною, то зроблю вас ловцями людськими.
20 ௨0 உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
Вони ж зараз, покинувши неводи свої, пійшли слідом за Ним.
21 ௨௧ அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
І, йдучи звідтіля, побачив инших двох братів, Якова Зеведеєвого та Йоана, брата його, у човні з Зеведеем, батьком їх, як налагоджували неводи свої; і покликав їх.
22 ௨௨ உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
Вони ж зараз, покинувши човен і батька свого, пійшли слїдом за Ним.
23 ௨௩ பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார்.
І ходив Ісус по всій Галилеї, навчаючи по школах їх, і проповідуючи евангелию царства, та сцїляючи всякий недуг і всякі болестї поміж людьми.
24 ௨௪ அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.
І розійшлась чутка про Него по всїй Сирщинї; й приводжено до Него всїх недужнїх, що болїли всякими болещами та муками, й біснуватих, і місячників, і розслаблених; і сцїляв їх.
25 ௨௫ கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
І йшло за Ним пребагато народу з Галилеї, й з Десятиграду, й з Єрусалиму, й з Юдеї, й зза Йордану.

< மத்தேயு 4 >