< மத்தேயு 3 >

1 அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து:
ⲁ̅⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ⲇⲉ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁϥ⳿ⲓ ⳿ⲛϫⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲡⲓⲣⲉϥϯⲱⲙⲥ ⲉϥϩⲓⲱⲓϣ ϩⲓ ⳿ⲡϣⲁϥⲉ ⳿ⲛⲧⲉ ϯⲒⲟⲩⲇⲉ⳿ⲁ.
2 “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.
ⲃ̅ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲁⲣⲓⲙⲉⲧⲁⲛⲟⲓⲛ ⲁⲥϧⲱⲛⲧ ⲅⲁⲣ ⳿ⲛϫⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ.
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
ⲅ̅ⲫⲁⲓ ⲅⲁⲣ ⲡⲉ ⲫⲏ⳿ⲉⲧⲁϥϫⲟϥ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲟⲧϥ ⳿ⲛⲎ̇ⲥⲁ⳿ⲏⲁⲥ ⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲧ⳿ⲥⲙⲏ ⳿ⲙⲡⲉⲧⲱϣ ⳿ⲉⲃⲟⲗϩⲓ ⳿ⲡϣⲁϥⲉ ϫⲉ ⲥⲉⲃⲧⲉ ⳿ⲫⲙⲱⲓⲧ ⳿ⲙⲠ⳪ ⲥⲟⲩⲧⲱⲛ ⳿ⲛⲛⲉϥⲙⲁⲛⲙⲟϣⲓ.
4 இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.
ⲇ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲛⲉ ⲧⲉϥϩⲉⲃⲥⲱ ⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ϩⲁⲛϥⲱⲓ ⳿ⲛϫ⳿ⲁⲙⲟⲩⲗ ⲧⲉ ⲟⲩⲟϩ ⲛⲁϥⲙⲏⲣ ⳿ⲛⲟⲩⲙⲟϫϧ ⳿ⲛϣⲁⲣ ⳿ⲉϫⲉⲛ ⲧⲉϥϯⲡⲓ ⲧⲉϥ⳿ϧⲣⲉ ⲇⲉ ⲛⲉ ⲟⲩ⳿ϣϫⲉ ⲧⲉ ⲛⲉⲙ ⲟⲩ⳿ⲉⲃⲓ⳿ⲱ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲕⲟⲓ.
5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்,
ⲉ̅ⲧⲟⲧⲉ ⲛⲁⲩⲛⲏⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁⲣⲟϥ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲛⲁ Ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲛⲉⲙ ϯⲒⲟⲩⲇⲉ⳿ⲁ ⲧⲏⲣⲥ ⲛⲉⲙ ϯⲡⲉⲣⲓⲭⲱⲣⲟⲥ ⲧⲏⲣⲥ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲒⲟⲣⲇⲁⲛⲏⲥ.
6 தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ⲋ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲩϭⲓⲱⲙⲥ ⳿ⲛⲧⲟⲧϥ ϧⲉⲛ ⲡⲓⲒⲟⲣⲇⲁⲛⲏⲥ ⳿ⲛⲓⲁⲣⲟ ⲉⲩⲟⲩⲱⲛϩ ⳿ⲛⲛⲟⲩⲛⲟⲃⲓ ⳿ⲉⲃⲟⲗ.
7 பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
ⲍ̅⳿ⲉⲧⲁϥⲛⲁⲩ ⲇⲉ ⳿ⲉⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲪⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲤⲁⲇⲇⲟⲩⲕⲉⲟⲥ ⲉⲩⲛⲏⲟⲩ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲱⲙⲥ ⳿ⲛⲧⲁϥ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲛⲓⲙⲓⲥⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲓ⳿ⲁϫⲱ ⲛⲓⲙ ⲁϥⲧⲁⲙⲉ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉⲫⲱⲧ ⳿ⲉⲃⲟⲗ ϧⲁ⳿ⲧϩⲏ ⳿ⲙⲡⲓϫⲱⲛⲧ ⲉⲑⲛⲏⲟⲩ.
8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
ⲏ̅⳿ⲁⲣⲓⲟⲩ⳿ⲓ ⲟⲩⲛ ⳿ⲛⲟⲩⲟⲩⲧⲁϩ ⲉϥ⳿ⲙ⳿ⲡϣⲁ ⳿ⲛϯⲙⲉⲧⲁⲛⲟⲓ⳿ⲁ.
9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲑ̅ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲣⲙⲉⲩⲓ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲉϫⲟⲥ ϫⲉ ⲟⲩⲟⲛ⳿ⲛⲧⲁⲛ ⳿ⲙⲡⲉⲛⲓⲱⲧ Ⲁⲃⲣⲁⲁⲙ ϯϫⲱ ⲅⲁⲣ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲟⲩⲟⲛ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲪϯ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲁⲓ⳿ⲱⲛⲓ ⳿ⲉⲧⲟⲩⲛⲟⲥ ϣⲏⲣⲓ ⳿ⲛⲀⲃⲣⲁⲁⲙ.
10 ௧0 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.
ⲓ̅ϩⲏⲇⲏ ⲇⲉ ⲡⲓⲕⲉⲗⲉⲃⲓⲛ ⳿ϥⲭⲏ ϧⲁ ⳿ⲑⲛⲟⲩⲛⲓ ⳿ⲛⲛⲓ⳿ϣϣⲏⲛ ⳿ϣϣⲏⲛ ⲟⲩⲛ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲉⲧⲉⲛ⳿ϥⲛⲁⲉⲛⲟⲩⲧⲁϩ ⳿ⲉⲛⲁⲛⲉϥ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲛ ⲥⲉⲛⲁⲕⲟⲣϫϥ ⳿ⲛⲥⲉϩⲓⲧϥ ⳿ⲉⲡⲓ⳿ⲭⲣⲱⲙ.
11 ௧௧ மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
ⲓ̅ⲁ̅⳿ⲁⲛⲟⲕ ⲙⲉⲛ ⲅⲁⲣ ϯⲱⲙⲥ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ϧⲉⲛ ⲟⲩⲙⲱⲟⲩ ⲉⲩⲙⲉⲧⲁⲛⲟⲓ⳿ⲁ ⲫⲏ ⲇⲉ ⲉⲑⲛⲏⲟⲩ ⲙ⳿ⲉⲛⲉⲛⲥⲱⲓ ⳿ϥϫⲟⲣ ⳿ⲉϩⲟⲧⲉⲣⲟⲓ ⲫⲏ⳿ⲉⲧⲉ ⳿ⲛϯ⳿ⲙ⳿ⲡϣⲁ ⲁⲛ ⳿ⲉϥⲁⲓ ⳿ⲙⲡⲉϥⲑⲱⲟⲩ⳿ⲓ ⳿ⲛⲑⲟϥ ⲉϥ⳿ⲉⲉⲙⲥ ⲑⲏⲛⲟⲩ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ ⲛⲉⲙ ⲟⲩ⳿ⲭⲣⲱⲙ.
12 ௧௨ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
ⲓ̅ⲃ̅ⲫⲏ⳿ⲉⲧⲉ ⲡⲉϥϧⲁⲓ ϧⲉⲛ ⲧⲉϥϫⲓϫ ⳿ϥⲛⲁⲧⲟⲩⲃⲟ ⳿ⲙⲡⲉϥϭⲛⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ϥⲛⲁⲑⲱⲟⲩϯ ⳿ⲙⲡⲉϥⲥⲟⲩ⳿ⲟ ⳿ⲉϯ⳿ⲁⲡⲟⲑⲏⲕⲏ ⲡⲓⲧⲟϩ ⲇⲉ ⳿ϥⲛⲁⲣⲟⲕϩϥ ϧⲉⲛ ⲟⲩ⳿ⲭⲣⲱⲙ ⳿ⲛⲁⲧϭⲉⲛⲟ.
13 ௧௩ அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
ⲓ̅ⲅ̅ⲧⲟⲧⲉ ⲁϥ⳿ⲓ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ϯⲄⲁⲗⲓⲗⲉ⳿ⲁ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲒⲟⲣⲇⲁⲛⲏⲥ ϩⲁ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲉⲑⲣⲉϥϭⲓⲱⲙⲥ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲟⲧϥ.
14 ௧௪ யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
ⲓ̅ⲇ̅Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲇⲉ ⲛⲁϥⲧⲁϩⲛⲟ ⳿ⲙⲙⲟϥ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉⲧⲉⲣ⳿ⲭⲣⲓ⳿ⲁ ⳿ⲉϭⲓⲱⲙⲥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧⲕ ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟⲕ ⳿ⲭⲛⲏⲟⲩ ϩⲁⲣⲟⲓ.
15 ௧௫ இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான்.
ⲓ̅ⲉ̅ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲭⲁⲥ ϯⲛⲟⲩ ⲡⲁⲓⲣⲏϯ ⲅⲁⲣ ⲡⲉⲧⲥⲉⲙ⳿ⲡϣⲁ ⲛⲁⲛ ⳿ⲉϫⲉⲕ ⲙⲉⲑⲙⲏⲓ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲉⲃⲟⲗ ⲧⲟⲧⲉ ⲁϥⲭⲁϥ.
16 ௧௬ இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
ⲓ̅ⲋ̅⳿ⲉⲧⲁϥⲱⲙⲥ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲥⲁⲧⲟⲧϥ ⲁϥ⳿ⲓ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲡⲓⲙⲱⲟⲩ ⲟⲩⲟϩ ϩⲏⲡⲡⲉ ⲁⲩⲟⲩⲱⲛ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ⲟⲩⲟϩ ⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⲉϥⲛⲏⲟⲩ ⳿ⲉⲡⲉⲥⲏⲧ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩϭⲣⲟⲙⲡⲓ ⲉϥⲛⲏⲟⲩ ϩⲁⲣⲟϥ.
17 ௧௭ அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.
ⲓ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⲓⲥ ⲟⲩ⳿ⲥⲙⲏ ⲁⲥϣⲱⲡⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ⲉⲥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ ⲡⲁϣⲏⲣⲓ ⲡⲁⲙⲉⲛⲣⲓⲧ ⳿ⲉⲧⲁⲓϯⲙⲁϯ ⳿ⲛϧⲏⲧϥ

< மத்தேயு 3 >