< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
តតះ បរំ វិឝ្រាមវារស្យ ឝេឞេ សប្តាហប្រថមទិនស្យ ប្រភោតេ ជាតេ មគ្ទលីនី មរិយម៑ អន្យមរិយម៑ ច ឝ្មឝានំ ទ្រឞ្ដុមាគតា។
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
តទា មហាន៑ ភូកម្បោៜភវត៑; បរមេឝ្វរីយទូតះ ស្វគ៌ាទវរុហ្យ ឝ្មឝានទ្វារាត៑ បាឞាណមបសាយ៌្យ តទុបយ៌្យុបវិវេឝ។
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
តទ្វទនំ វិទ្យុទ្វត៑ តេជោមយំ វសនំ ហិមឝុភ្រញ្ច។
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
តទានីំ រក្ឞិណស្តទ្ភយាត៑ កម្បិតា ម្ឫតវទ៑ ពភូវះ។
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
ស ទូតោ យោឞិតោ ជគាទ, យូយំ មា ភៃឞ្ដ, ក្រុឝហតយីឝុំ ម្ឫគយធ្វេ តទហំ វេទ្មិ។
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
សោៜត្រ នាស្តិ, យថាវទត៑ តថោត្ថិតវាន៑; ឯតត៑ ប្រភោះ ឝយនស្ថានំ បឝ្យត។
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
តូណ៌ំ គត្វា តច្ឆិឞ្យាន៑ ឥតិ វទត, ស ឝ្មឝានាទ៑ ឧទតិឞ្ឋត៑, យុឞ្មាកមគ្រេ គាលីលំ យាស្យតិ យូយំ តត្រ តំ វីក្ឞិឞ្យធ្វេ, បឝ្យតាហំ វាត៌្តាមិមាំ យុឞ្មានវាទិឞំ។
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
តតស្តា ភយាត៑ មហានន្ទាញ្ច ឝ្មឝានាត៑ តូណ៌ំ ពហិព៌្ហូយ តច្ឆិឞ្យាន៑ វាត៌្តាំ វក្តុំ ធាវិតវត្យះ។ កិន្តុ ឝិឞ្យាន៑ វាត៌្តាំ វក្តុំ យាន្តិ, តទា យីឝុ រ្ទឝ៌នំ ទត្ត្វា តា ជគាទ,
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
យុឞ្មាកំ កល្យាណំ ភូយាត៑, តតស្តា អាគត្យ តត្បាទយោះ បតិត្វា ប្រណេមុះ។
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
យីឝុស្តា អវាទីត៑, មា ពិភីត, យូយំ គត្វា មម ភ្រាត្ឫន៑ គាលីលំ យាតុំ វទត, តត្រ តេ មាំ ទ្រក្ឞ្យន្តិ។
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
ស្ត្រិយោ គច្ឆន្តិ, តទា រក្ឞិណាំ កេចិត៑ បុរំ គត្វា យទ្យទ៑ ឃដិតំ តត្សវ៌្វំ ប្រធានយាជកាន៑ ជ្ញាបិតវន្តះ។
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
តេ ប្រាចីនៃះ សមំ សំសទំ ក្ឫត្វា មន្ត្រយន្តោ ពហុមុទ្រាះ សេនាភ្យោ ទត្ត្វាវទន៑,
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
អស្មាសុ និទ្រិតេឞុ តច្ឆិឞ្យា យាមិន្យាមាគត្យ តំ ហ្ឫត្វានយន៑, ឥតិ យូយំ ប្រចារយត។
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
យទ្យេតទធិបតេះ ឝ្រោត្រគោចរីភវេត៑, តហ៌ិ តំ ពោធយិត្វា យុឞ្មានវិឞ្យាមះ។
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
តតស្តេ មុទ្រា គ្ឫហីត្វា ឝិក្ឞានុរូបំ កម៌្ម ចក្រុះ, យិហូទីយានាំ មធ្យេ តស្យាទ្យាបិ កិំវទន្តី វិទ្យតេ។
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
ឯកាទឝ ឝិឞ្យា យីឝុនិរូបិតាគាលីលស្យាទ្រិំ គត្វា
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
តត្រ តំ សំវីក្ឞ្យ ប្រណេមុះ, កិន្តុ កេចិត៑ សន្ទិគ្ធវន្តះ។
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
យីឝុស្តេឞាំ សមីបមាគត្យ វ្យាហ្ឫតវាន៑, ស្វគ៌មេទិន្យោះ សវ៌្វាធិបតិត្វភារោ មយ្យប៌ិត អាស្តេ។
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
អតោ យូយំ ប្រយាយ សវ៌្វទេឝីយាន៑ ឝិឞ្យាន៑ ក្ឫត្វា បិតុះ បុត្រស្យ បវិត្រស្យាត្មនឝ្ច នាម្នា តានវគាហយត; អហំ យុឞ្មាន៑ យទ្យទាទិឝំ តទបិ បាលយិតុំ តានុបាទិឝត។
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
បឝ្យត, ជគទន្តំ យាវត៑ សទាហំ យុឞ្មាភិះ សាកំ តិឞ្ឋាមិ។ ឥតិ។ (aiōn g165)

< மத்தேயு 28 >