< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
ପୁଣ୍ଡେନେ ଦିନା ମାର୍‌ତଡ଼େ ସାନ୍ତାନେ ଞ୍ଜିର୍‍ ଞ୍ଜିର୍‌ନୁଗ୍ ମଗ୍‌ଦଲୀନି ମରିୟମ୍ ଆରି ବିନ୍ ମରିୟମ୍ ରାଚ୍ୟା କେନ୍‍ସା ୱେକେ ।
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
ଆତେନ୍‌‍ବେଲା ଉଲୁସ୍ତେ ମୁଇଙ୍ଗ୍ ବୁମିକମ୍ପ୍ ଡିଙ୍ଗ୍‌କେ । ମାପ୍ରୁନେ ମୁଇଙ୍ଗ୍ କିତଂ ଦୁତ୍ ଆଡ଼ାତ୍ରାବାନ୍ ଜାର୍‌ଚେ ରାଚ୍ୟା ଡାବକ୍ନେ ବ୍ରିକେ ଆଗୁଣ୍ଡ୍‍ଲେଚେ ମେଁ ଆଡ଼ାତ୍ରା କକେ ।
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
ମେଁନେ ସାର୍ମୁଆଃ ଗଡ଼୍‍ଗଡ଼ି ରକମ୍ ତ୍ନା ଡିଙ୍ଗ୍‌ଗେ ଆରି ମେଁନେ ସକା ବରପ୍‍ ରକମ୍ ତୁଲୁଏ ଲେଃଗେ ।
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
ଉର୍‍ଣ୍ଡ୍ରେଇଂ ଆମେକେ କେଚେ ବୁଟଚେ ଜାର୍‌କେ ଆରି ମୁର୍ଚା ଡିଙ୍ଗ୍‌ଚେ ଲଆର୍‌କେ ।
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
କିତଂ ଦୁତ୍ ଆତେନ୍‌ ସେଲାମ୍ବୁଏଃଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ “ଆବ୍‌ଟଗ୍‍ପା ନାମଃ । ନେଙ୍ଗ୍ ମ୍ୟାନ୍ଲେକେ ପେ କୁରୁସ୍‍ଡାଗ୍ରା ବାଗୁଏବକ୍ନେ ଜିସୁକେ କେନ୍‍ସା ପାଙ୍ଗ୍‍ପେଲେକେ ।
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
ମେଁ ଆକ୍ ଅରିଆ ଣ୍ଡୁ । ମେଁ ବାସଙ୍ଗ୍‌କ୍ନେ ଇସାବ୍‍ରେ ମେଁ ତଡ଼ିଆ ଲେଃକେ । ଗେଲାପା ଆକ୍‌ଅରିଆ ପାଙ୍ଗ୍‌ଚେ କିକେ କେଲାପା ଆକ୍‍ଡାଗ୍ରା ଆମେକେ ଗୁଏକ୍ନେ ଗାଗ୍‌ଡ଼େକେ ଆଡୁଲେଗ୍ ପେବଗେ ।
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
ଜିଆଃ ୱେଚେ ମେଁନେ ସିସ୍‍ଇଂକେ ବାସଙ୍ଗ୍‌ପା ମେଁ ବାରି ଗୁଏକ୍ନେ ବାନ୍ ତଡ଼ିଆ ଲେଃକେ ଆରି ପେନେ ସେନୁଗ୍‍ ସେନୁଗ୍‍ ମେଁ ଗାଲିଲୀ ୱେଡିଙ୍ଗ୍‌କେ । ଆତ୍‌ଅରିଆ ପେ ଆମେକେ ପେକେଏ । ନେଙ୍ଗ୍ ମେଁ ମ୍ୱାସଙ୍ଗ୍‍କେ ମନେ ବପା ।”
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
ଆକେନ୍ ଅଁଚେ ମେଇଂ ଜିଆଃ ରାଚ୍ୟା ଆନ୍‌ତାର୍‌ଚେ ସିସ୍‍ଇଂ ଡାଗ୍ରା କବର୍ ବିଃନ୍‍ସା ୱିର୍‌ଆର୍‌କେ । ବୁଟ ୱେଲେଃଆର୍‌ଲା ଡିଗ୍‍ ମେଇଂ ମନ୍ ବିତ୍ରେ ଗୁଲୁଏ ସାର୍‌ଦା ବାଲେଃଆର୍‌ଗେ ।
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ଉଲୁସ୍ତେ ଜିସୁ ଆମେଇଂକେ ଅବାଚେ ବାସଙ୍ଗ୍‌କେ “ପେନେ ସାନ୍ତି ଡିଙ୍ଗ୍‌ଲେ! ମେଇଂ ମେଁ ଡାଗ୍ରା ୱେଚେ ମେଁନେ ଞ୍ଚ ସାଚେ ମୁଣ୍ଡିଆ ବଗ୍‌ଆର୍‌କେ ।
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ ଆପ୍‍ଟଗ୍‍ପା । ନେଙ୍ଗ୍ ବୟାଁଇଂକେ ବାସଙ୍ଗ୍‌ପା ମେଇଂ ଗାଲିଲୀ ୱେ ଆର୍‌ଏ । ଆତ୍‌ଅରିଆ ମେଇଂ ଆନେଙ୍ଗ୍‌କେ କେଆର୍‌ଏ ।”
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
ସେଲାମ୍ବୁଏଃଇଂ ଆତ୍‌ବା ୱିଗ୍‌ନେ ବେଲା ରାଚ୍ୟା ଉର୍‍ଲେ ଆର୍‍କ୍ନେ ସନ୍ୟଇଂ ଇନି ୱେଚେ ମ୍ନା ପୁଜାରି‍ଇଂକେ ଆକେନ୍ ସାପା ଗଟ୍‌ନା ଆମ୍ୟାବିଆର୍କେ ।
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
ମ୍ନା ପୁଜାରି‍ଇଂ ଦର୍ମ ନେତାଇଂ ଏତେ ବାଲିର୍‌ବାତାଚେ ଆତେନ୍‌ ସନ୍ୟଇଂକେ ଗୁଲୁଏ ଡାବୁ ଜାଲାରି ବିଚେ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କେ
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
“ପେଇଂ ବାସଙ୍ଗ୍‌ପା ଜେ ମିଡିଗ୍‍ ବେଲା ପେ ଡୁଲେଗ୍‌ଲେକ୍ନେ ବେଲା ମେଁନେ ସିସ୍‍ଇଂ ପାଙ୍ଗ୍‌ଚେ ମେଁନେ ମଡ଼ାକେ ଡଙ୍ଗାଚେ ଡୁଂଡ ଆର୍‌କେ ।
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
ଜଦି ସାସନ୍‍ ଡିଙ୍ଗ୍‌ଣ୍ଡ୍ରେ ଆକେନ୍ ସାମୁଆଁ ଅଁଲା ନେ ଆମେକେ ଆଦ୍ରିଗ୍ ନେବିଃଏ ଜେ ନାଁ ଦସି ଣ୍ଡୁ । ଆକେନ୍ ସାମୁଆଁରେ ନାନେ ତାନ୍ଦ୍ରା ଆଡିଙ୍ଗ୍‌ଗେ ।”
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
ସନ୍ୟଇଂ ଡାବୁ ଡୁଂଡଚେ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍‌କ୍ନେ ସାମୁଆଁ ଇସାବ୍‌ରେ କାମ୍ ଡିଙ୍ଗ୍‌ଆର୍କେ । ମେଇଂ ଆତେନ୍‌ ବେଲା ମେଁନେ ବାସଙ୍ଗ୍‌ ବଗେ ଜିହୁଦିଇଂ ଏ ଜାକ ଆତେନ୍‌ ସାମୁଆଁକେ ବାସଙ୍ଗ୍‌ ଅଲେଙ୍ଗ୍ ଆର୍‌ଡିଙ୍କେ ।
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
ଜିସୁ ବାସଙ୍ଗ୍‍ବକ୍ନେ ଇସାବ୍‌ରେ ମେଁନେ ଗମ୍ବାର୍‌କ୍ଲିଗ୍ ସିସ୍‍ଇଂ ଅଃସେ ୱେଲେଃକ୍ନେ ଗାଲିଲୀନ୍ନିଆ ୱେଚେ ଜିସୁ ଅଃସେ ଆଣ୍ଡିନେ କଣ୍ଡା ଆଡ଼ାତ୍ରା ୱେଲେଗେ ଆତେନ୍‌ କଣ୍ଡା ଡାଗ୍ରା ୱେଆର୍‌କେ ।
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
ଆତ୍‌ଅରିଆ ଜିସୁକେ କେଚେ ମେଇଂ ଆମେକେ ଆରାଦନା ଡିଙ୍ଗ୍‌ଆର୍କେ । ମାତର୍‌ ଜାଣ୍ଡେ ଜାଣ୍ଡେ ସନ୍ଦେଅ ଡିଙ୍ଗ୍ଆର୍‌କେ ।
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ଜିସୁ ମେଁ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ଚେ ବାସଙ୍ଗ୍‌କେ “କିତଂନେ ଆରି ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ନେ ସାପା ଅଦିକାର୍ ଆନେଙ୍ଗ୍ ବିବକେ ।
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
ସାପା ଦେସ୍‌ନେ ସାପା ବାସାନେ ରେମୁଆଁଇଂ ଡାଗ୍ରା ୱେଚେ ଆମେଇଂକେ ନେଙ୍ଗ୍‌ନେ ସିସ୍‍ ଆଡିଙ୍ଗ୍‌ପା । ଆବା ଉଙ୍ଗ୍‌ଡେ ଆରି ପବିତ୍ର ଆତ୍ମାନେ ମ୍ନିରେ ଆମେଇଂକେ ଦିକ୍ୟା ବିଃପା
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
ଆରି ନେଙ୍ଗ୍ ଆପେକେ ଆଣ୍ଡିନେ ଜ୍ଞାନ୍‍ ବିମ୍ୱକେ, ଆତେନ୍‌ ପାଲନ୍ ଡିଙ୍ଗ୍‌ନ୍‌ସା ଆମେଇଂକେ ଜ୍ଞାନ୍‍ ବିଃପା । ଆରି ମନେ ବପା ସାରାସାରି ଜୁଗ୍ ଜାକ ନେଙ୍ଗ୍ କାଲାଆଃ ପେ ଏଃତେ ନ୍ଲେଃଏ ।” (aiōn g165)

< மத்தேயு 28 >