< மத்தேயு 27 >
1 ௧ விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,
ਪ੍ਰਭਾਤੇ ਜਾਤੇ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਲੋਕਪ੍ਰਾਚੀਨਾ ਯੀਸ਼ੁੰ ਹਨ੍ਤੁੰ ਤਤ੍ਪ੍ਰਤਿਕੂਲੰ ਮਨ੍ਤ੍ਰਯਿਤ੍ਵਾ
2 ௨ அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
ਤੰ ਬਦ੍ੱਵਾ ਨੀਤ੍ਵਾ ਪਨ੍ਤੀਯਪੀਲਾਤਾਖ੍ਯਾਧਿਪੇ ਸਮਰ੍ਪਯਾਮਾਸੁਃ|
3 ௩ அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
ਤਤੋ ਯੀਸ਼ੋਃ ਪਰਕਰੇੱਵਰ੍ਪਯਿਤਾ ਯਿਹੂਦਾਸ੍ਤਤ੍ਪ੍ਰਾਣਾਦਣ੍ਡਾਜ੍ਞਾਂ ਵਿਦਿਤ੍ਵਾ ਸਨ੍ਤਪ੍ਤਮਨਾਃ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਲੋਕਪ੍ਰਾਚੀਨਾਨਾਂ ਸਮਕ੍ਸ਼਼ੰ ਤਾਸ੍ਤ੍ਰੀਂਸ਼ਨ੍ਮੁਦ੍ਰਾਃ ਪ੍ਰਤਿਦਾਯਾਵਾਦੀਤ੍,
4 ௪ குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள்.
ਏਤੰਨਿਰਾਗੋਨਰਪ੍ਰਾਣਪਰਕਰਾਰ੍ਪਣਾਤ੍ ਕਲੁਸ਼਼ੰ ਕ੍ਰੁʼਤਵਾਨਹੰ| ਤਦਾ ਤ ਉਦਿਤਵਨ੍ਤਃ, ਤੇਨਾਸ੍ਮਾਕੰ ਕਿੰ? ਤ੍ਵਯਾ ਤਦ੍ ਬੁਧ੍ਯਤਾਮ੍|
5 ௫ அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
ਤਤੋ ਯਿਹੂਦਾ ਮਨ੍ਦਿਰਮਧ੍ਯੇ ਤਾ ਮੁਦ੍ਰਾ ਨਿਕ੍ਸ਼਼ਿਪ੍ਯ ਪ੍ਰਸ੍ਥਿਤਵਾਨ੍ ਇਤ੍ਵਾ ਚ ਸ੍ਵਯਮਾਤ੍ਮਾਨਮੁਦ੍ਬਬਨ੍ਧ|
6 ௬ பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி,
ਪਸ਼੍ਚਾਤ੍ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾਸ੍ਤਾ ਮੁਦ੍ਰਾ ਆਦਾਯ ਕਥਿਤਵਨ੍ਤਃ, ਏਤਾ ਮੁਦ੍ਰਾਃ ਸ਼ੋਣਿਤਮੂਲ੍ਯੰ ਤਸ੍ਮਾਦ੍ ਭਾਣ੍ਡਾਗਾਰੇ ਨ ਨਿਧਾਤਵ੍ਯਾਃ|
7 ௭ ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਤੇ ਮਨ੍ਤ੍ਰਯਿਤ੍ਵਾ ਵਿਦੇਸ਼ਿਨਾਂ ਸ਼੍ਮਸ਼ਾਨਸ੍ਥਾਨਾਯ ਤਾਭਿਃ ਕੁਲਾਲਸ੍ਯ ਕ੍ਸ਼਼ੇਤ੍ਰਮਕ੍ਰੀਣਨ੍|
8 ௮ இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது.
ਅਤੋ(ਅ)ਦ੍ਯਾਪਿ ਤਤ੍ਸ੍ਥਾਨੰ ਰਕ੍ਤਕ੍ਸ਼਼ੇਤ੍ਰੰ ਵਦਨ੍ਤਿ|
9 ௯ இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
ਇੱਥੰ ਸਤਿ ਇਸ੍ਰਾਯੇਲੀਯਸਨ੍ਤਾਨੈ ਰ੍ਯਸ੍ਯ ਮੂਲ੍ਯੰ ਨਿਰੁਪਿਤੰ, ਤਸ੍ਯ ਤ੍ਰਿੰਸ਼ਨ੍ਮੁਦ੍ਰਾਮਾਨੰ ਮੂਲ੍ਯੰ
10 ௧0 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
ਮਾਂ ਪ੍ਰਤਿ ਪਰਮੇਸ਼੍ਵਰਸ੍ਯਾਦੇਸ਼ਾਤ੍ ਤੇਭ੍ਯ ਆਦੀਯਤ, ਤੇਨ ਚ ਕੁਲਾਲਸ੍ਯ ਕ੍ਸ਼਼ੇਤ੍ਰੰ ਕ੍ਰੀਤਮਿਤਿ ਯਦ੍ਵਚਨੰ ਯਿਰਿਮਿਯਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਾ ਪ੍ਰੋਕ੍ਤੰ ਤਤ੍ ਤਦਾਸਿਧ੍ਯਤ੍|
11 ௧௧ இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
ਅਨਨ੍ਤਰੰ ਯੀਸ਼ੌ ਤਦਧਿਪਤੇਃ ਸੰਮੁਖ ਉਪਤਿਸ਼਼੍ਠਤਿ ਸ ਤੰ ਪਪ੍ਰੱਛ, ਤ੍ਵੰ ਕਿੰ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਰਾਜਾ? ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤਮਵਦਤ੍, ਤ੍ਵੰ ਸਤ੍ਯਮੁਕ੍ਤਵਾਨ੍|
12 ௧௨ பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
ਕਿਨ੍ਤੁ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਪ੍ਰਾਚੀਨੈਰਭਿਯੁਕ੍ਤੇਨ ਤੇਨ ਕਿਮਪਿ ਨ ਪ੍ਰਤ੍ਯਵਾਦਿ|
13 ௧௩ அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
ਤਤਃ ਪੀਲਾਤੇਨ ਸ ਉਦਿਤਃ, ਇਮੇ ਤ੍ਵਤ੍ਪ੍ਰਤਿਕੂਲਤਃ ਕਤਿ ਕਤਿ ਸਾਕ੍ਸ਼਼੍ਯੰ ਦਦਤਿ, ਤਤ੍ ਤ੍ਵੰ ਨ ਸ਼੍ਰੁʼਣੋਸ਼਼ਿ?
14 ௧௪ அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.
ਤਥਾਪਿ ਸ ਤੇਸ਼਼ਾਮੇਕਸ੍ਯਾਪਿ ਵਚਸ ਉੱਤਰੰ ਨੋਦਿਤਵਾਨ੍; ਤੇਨ ਸੋ(ਅ)ਧਿਪਤਿ ਰ੍ਮਹਾਚਿਤ੍ਰੰ ਵਿਦਾਮਾਸ|
15 ௧௫ காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது.
ਅਨ੍ਯੱਚ ਤਨ੍ਮਹਕਾਲੇ(ਅ)ਧਿਪਤੇਰੇਤਾਦ੍ਰੁʼਸ਼ੀ ਰਾਤਿਰਾਸੀਤ੍, ਪ੍ਰਜਾ ਯੰ ਕਞ੍ਚਨ ਬਨ੍ਧਿਨੰ ਯਾਚਨ੍ਤੇ, ਤਮੇਵ ਸ ਮੋਚਯਤੀਤਿ|
16 ௧௬ அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
ਤਦਾਨੀਂ ਬਰੱਬਾਨਾਮਾ ਕਸ਼੍ਚਿਤ੍ ਖ੍ਯਾਤਬਨ੍ਧ੍ਯਾਸੀਤ੍|
17 ௧௭ பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
ਤਤਃ ਪੀਲਾਤਸ੍ਤਤ੍ਰ ਮਿਲਿਤਾਨ੍ ਲੋਕਾਨ੍ ਅਪ੍ਰੁʼੱਛਤ੍, ਏਸ਼਼ ਬਰੱਬਾ ਬਨ੍ਧੀ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਵਿਖ੍ਯਾਤੋ ਯੀਸ਼ੁਸ਼੍ਚੈਤਯੋਃ ਕੰ ਮੋਚਯਿਸ਼਼੍ਯਾਮਿ? ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕਿਮੀਪ੍ਸਿਤੰ?
18 ௧௮ அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.
ਤੈਰੀਰ੍ਸ਼਼੍ਯਯਾ ਸ ਸਮਰ੍ਪਿਤ ਇਤਿ ਸ ਜ੍ਞਾਤਵਾਨ੍|
19 ௧௯ அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
ਅਪਰੰ ਵਿਚਾਰਾਸਨੋਪਵੇਸ਼ਨਕਾਲੇ ਪੀਲਾਤਸ੍ਯ ਪਤ੍ਨੀ ਭ੍ਰੁʼਤ੍ਯੰ ਪ੍ਰਹਿਤ੍ਯ ਤਸ੍ਮੈ ਕਥਯਾਮਾਸ, ਤੰ ਧਾਰ੍ੰਮਿਕਮਨੁਜੰ ਪ੍ਰਤਿ ਤ੍ਵਯਾ ਕਿਮਪਿ ਨ ਕਰ੍ੱਤਵ੍ਯੰ; ਯਸ੍ਮਾਤ੍ ਤਤ੍ਕ੍ਰੁʼਤੇ(ਅ)ਦ੍ਯਾਹੰ ਸ੍ਵਪ੍ਨੇ ਪ੍ਰਭੂਤਕਸ਼਼੍ਟਮਲਭੇ|
20 ௨0 பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਪ੍ਰਾਚੀਨਾ ਬਰੱਬਾਂ ਯਾਚਿਤ੍ਵਾਦਾਤੁੰ ਯੀਸ਼ੁਞ੍ਚ ਹਨ੍ਤੁੰ ਸਕਲਲੋਕਾਨ੍ ਪ੍ਰਾਵਰ੍ੱਤਯਨ੍|
21 ௨௧ தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
ਤਤੋ(ਅ)ਧਿਪਤਿਸ੍ਤਾਨ੍ ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍, ਏਤਯੋਃ ਕਮਹੰ ਮੋਚਯਿਸ਼਼੍ਯਾਮਿ? ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕੇੱਛਾ? ਤੇ ਪ੍ਰੋਚੁ ਰ੍ਬਰੱਬਾਂ|
22 ௨௨ பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்.
ਤਦਾ ਪੀਲਾਤਃ ਪਪ੍ਰੱਛ, ਤਰ੍ਹਿ ਯੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੰ ਵਦਨ੍ਤਿ, ਤੰ ਯੀਸ਼ੁੰ ਕਿੰ ਕਰਿਸ਼਼੍ਯਾਮਿ? ਸਰ੍ੱਵੇ ਕਥਯਾਮਾਸੁਃ, ਸ ਕ੍ਰੁਸ਼ੇਨ ਵਿਧ੍ਯਤਾਂ|
23 ௨௩ தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள்.
ਤਤੋ(ਅ)ਧਿਪਤਿਰਵਾਦੀਤ੍, ਕੁਤਃ? ਕਿੰ ਤੇਨਾਪਰਾੱਧੰ? ਕਿਨ੍ਤੁ ਤੇ ਪੁਨਰੁਚੈ ਰ੍ਜਗਦੁਃ, ਸ ਕ੍ਰੁਸ਼ੇਨ ਵਿਧ੍ਯਤਾਂ|
24 ௨௪ கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
ਤਦਾ ਨਿਜਵਾਕ੍ਯਮਗ੍ਰਾਹ੍ਯਮਭੂਤ੍, ਕਲਹਸ਼੍ਚਾਪ੍ਯਭੂਤ੍, ਪੀਲਾਤ ਇਤਿ ਵਿਲੋਕ੍ਯ ਲੋਕਾਨਾਂ ਸਮਕ੍ਸ਼਼ੰ ਤੋਯਮਾਦਾਯ ਕਰੌ ਪ੍ਰਕ੍ਸ਼਼ਾਲ੍ਯਾਵੋਚਤ੍, ਏਤਸ੍ਯ ਧਾਰ੍ੰਮਿਕਮਨੁਸ਼਼੍ਯਸ੍ਯ ਸ਼ੋਣਿਤਪਾਤੇ ਨਿਰ੍ਦੋਸ਼਼ੋ(ਅ)ਹੰ, ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰੇਵ ਤਦ੍ ਬੁਧ੍ਯਤਾਂ|
25 ௨௫ அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
ਤਦਾ ਸਰ੍ੱਵਾਃ ਪ੍ਰਜਾਃ ਪ੍ਰਤ੍ਯਵੋਚਨ੍, ਤਸ੍ਯ ਸ਼ੋਣਿਤਪਾਤਾਪਰਾਧੋ(ਅ)ਸ੍ਮਾਕਮ੍ ਅਸ੍ਮਤ੍ਸਨ੍ਤਾਨਾਨਾਞ੍ਚੋਪਰਿ ਭਵਤੁ|
26 ௨௬ அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான்.
ਤਤਃ ਸ ਤੇਸ਼਼ਾਂ ਸਮੀਪੇ ਬਰੱਬਾਂ ਮੋਚਯਾਮਾਸ ਯੀਸ਼ੁਨ੍ਤੁ ਕਸ਼਼ਾਭਿਰਾਹਤ੍ਯ ਕ੍ਰੁਸ਼ੇਨ ਵੇਧਿਤੁੰ ਸਮਰ੍ਪਯਾਮਾਸ|
27 ௨௭ அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
ਅਨਨ੍ਤਰਮ੍ ਅਧਿਪਤੇਃ ਸੇਨਾ ਅਧਿਪਤੇ ਰ੍ਗ੍ਰੁʼਹੰ ਯੀਸ਼ੁਮਾਨੀਯ ਤਸ੍ਯ ਸਮੀਪੇ ਸੇਨਾਸਮੂਹੰ ਸੰਜਗ੍ਰੁʼਹੁਃ|
28 ௨௮ அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி,
ਤਤਸ੍ਤੇ ਤਸ੍ਯ ਵਸਨੰ ਮੋਚਯਿਤ੍ਵਾ ਕ੍ਰੁʼਸ਼਼੍ਣਲੋਹਿਤਵਰ੍ਣਵਸਨੰ ਪਰਿਧਾਪਯਾਮਾਸੁਃ
29 ௨௯ முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு,
ਕਣ੍ਟਕਾਨਾਂ ਮੁਕੁਟੰ ਨਿਰ੍ੰਮਾਯ ਤੱਛਿਰਸਿ ਦਦੁਃ, ਤਸ੍ਯ ਦਕ੍ਸ਼਼ਿਣਕਰੇ ਵੇਤ੍ਰਮੇਕੰ ਦੱਤ੍ਵਾ ਤਸ੍ਯ ਸੰਮੁਖੇ ਜਾਨੂਨਿ ਪਾਤਯਿਤ੍ਵਾ, ਹੇ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਰਾਜਨ੍, ਤੁਭ੍ਯੰ ਨਮ ਇਤ੍ਯੁਕ੍ਤ੍ਵਾ ਤੰ ਤਿਰਸ਼੍ਚਕ੍ਰੁਃ,
30 ௩0 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள்.
ਤਤਸ੍ਤਸ੍ਯ ਗਾਤ੍ਰੇ ਨਿਸ਼਼੍ਠੀਵੰ ਦਤ੍ਵਾ ਤੇਨ ਵੇਤ੍ਰੇਣ ਸ਼ਿਰ ਆਜਘ੍ਨੁਃ|
31 ௩௧ அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
ਇੱਥੰ ਤੰ ਤਿਰਸ੍ਕ੍ਰੁʼਤ੍ਯ ਤਦ੍ ਵਸਨੰ ਮੋਚਯਿਤ੍ਵਾ ਪੁਨਰ੍ਨਿਜਵਸਨੰ ਪਰਿਧਾਪਯਾਞ੍ਚਕ੍ਰੁਃ, ਤੰ ਕ੍ਰੁਸ਼ੇਨ ਵੇਧਿਤੁੰ ਨੀਤਵਨ੍ਤਃ|
32 ௩௨ போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள்.
ਪਸ਼੍ਚਾੱਤੇ ਬਹਿਰ੍ਭੂਯ ਕੁਰੀਣੀਯੰ ਸ਼ਿਮੋੰਨਾਮਕਮੇਕੰ ਵਿਲੋਕ੍ਯ ਕ੍ਰੁਸ਼ੰ ਵੋਢੁੰ ਤਮਾਦਦਿਰੇ|
33 ௩௩ கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது,
ਅਨਨ੍ਤਰੰ ਗੁਲ੍ਗਲ੍ਤਾਮ੍ ਅਰ੍ਥਾਤ੍ ਸ਼ਿਰਸ੍ਕਪਾਲਨਾਮਕਸ੍ਥਾਨਮੁ ਪਸ੍ਥਾਯ ਤੇ ਯੀਸ਼ਵੇ ਪਿੱਤਮਿਸ਼੍ਰਿਤਾਮ੍ਲਰਸੰ ਪਾਤੁੰ ਦਦੁਃ,
34 ௩௪ கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
ਕਿਨ੍ਤੁ ਸ ਤਮਾਸ੍ਵਾਦ੍ਯ ਨ ਪਪੌ|
35 ௩௫ அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ਤਦਾਨੀਂ ਤੇ ਤੰ ਕ੍ਰੁਸ਼ੇਨ ਸੰਵਿਧ੍ਯ ਤਸ੍ਯ ਵਸਨਾਨਿ ਗੁਟਿਕਾਪਾਤੇਨ ਵਿਭਜ੍ਯ ਜਗ੍ਰੁʼਹੁਃ, ਤਸ੍ਮਾਤ੍, ਵਿਭਜਨ੍ਤੇ(ਅ)ਧਰੀਯੰ ਮੇ ਤੇ ਮਨੁਸ਼਼੍ਯਾਃ ਪਰਸ੍ਪਰੰ| ਮਦੁੱਤਰੀਯਵਸ੍ਤ੍ਰਾਰ੍ਥੰ ਗੁਟਿਕਾਂ ਪਾਤਯਨ੍ਤਿ ਚ|| ਯਦੇਤਦ੍ਵਚਨੰ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਭਿਰੁਕ੍ਤਮਾਸੀਤ੍, ਤਦਾ ਤਦ੍ ਅਸਿਧ੍ਯਤ੍,
36 ௩௬ அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਤੇ ਤਤ੍ਰੋਪਵਿਸ਼੍ਯ ਤਦ੍ਰਕ੍ਸ਼਼ਣਕਰ੍ੱਵਣਿ ਨਿਯੁਕ੍ਤਾਸ੍ਤਸ੍ਥੁਃ|
37 ௩௭ அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள்.
ਅਪਰਮ੍ ਏਸ਼਼ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਰਾਜਾ ਯੀਸ਼ੁਰਿਤ੍ਯਪਵਾਦਲਿਪਿਪਤ੍ਰੰ ਤੱਛਿਰਸ ਊਰ੍ਦ੍ੱਵੇ ਯੋਜਯਾਮਾਸੁਃ|
38 ௩௮ அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
ਤਤਸ੍ਤਸ੍ਯ ਵਾਮੇ ਦਕ੍ਸ਼਼ਿਣੇ ਚ ਦ੍ਵੌ ਚੈਰੌ ਤੇਨ ਸਾਕੰ ਕ੍ਰੁਸ਼ੇਨ ਵਿਵਿਧੁਃ|
39 ௩௯ அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி:
ਤਦਾ ਪਾਨ੍ਥਾ ਨਿਜਸ਼ਿਰੋ ਲਾਡਯਿਤ੍ਵਾ ਤੰ ਨਿਨ੍ਦਨ੍ਤੋ ਜਗਦੁਃ,
40 ௪0 தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள்.
ਹੇ ਈਸ਼੍ਵਰਮਨ੍ਦਿਰਭਞ੍ਜਕ ਦਿਨਤ੍ਰਯੇ ਤੰਨਿਰ੍ੰਮਾਤਃ ਸ੍ਵੰ ਰਕ੍ਸ਼਼, ਚੇੱਤ੍ਵਮੀਸ਼੍ਵਰਸੁਤਸ੍ਤਰ੍ਹਿ ਕ੍ਰੁਸ਼ਾਦਵਰੋਹ|
41 ௪௧ அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து:
ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾਧ੍ਯਾਪਕਪ੍ਰਾਚੀਨਾਸ਼੍ਚ ਤਥਾ ਤਿਰਸ੍ਕ੍ਰੁʼਤ੍ਯ ਜਗਦੁਃ,
42 ௪௨ மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
ਸੋ(ਅ)ਨ੍ਯਜਨਾਨਾਵਤ੍, ਕਿਨ੍ਤੁ ਸ੍ਵਮਵਿਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੋਤਿ| ਯਦੀਸ੍ਰਾਯੇਲੋ ਰਾਜਾ ਭਵੇਤ੍, ਤਰ੍ਹੀਦਾਨੀਮੇਵ ਕ੍ਰੁਸ਼ਾਦਵਰੋਹਤੁ, ਤੇਨ ਤੰ ਵਯੰ ਪ੍ਰਤ੍ਯੇਸ਼਼੍ਯਾਮਃ|
43 ௪௩ தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
ਸ ਈਸ਼੍ਵਰੇ ਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾਮਕਰੋਤ੍, ਯਦੀਸ਼੍ਵਰਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਸਨ੍ਤੁਸ਼਼੍ਟਸ੍ਤਰ੍ਹੀਦਾਨੀਮੇਵ ਤਮਵੇਤ੍, ਯਤਃ ਸ ਉਕ੍ਤਵਾਨ੍ ਅਹਮੀਸ਼੍ਵਰਸੁਤਃ|
44 ௪௪ அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
ਯੌ ਸ੍ਤੇਨੌ ਸਾਕੰ ਤੇਨ ਕ੍ਰੁਸ਼ੇਨ ਵਿੱਧੌ ਤੌ ਤਦ੍ਵਦੇਵ ਤੰ ਨਿਨਿਨ੍ਦਤੁਃ|
45 ௪௫ நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது.
ਤਦਾ ਦ੍ਵਿਤੀਯਯਾਮਾਤ੍ ਤ੍ਰੁʼਤੀਯਯਾਮੰ ਯਾਵਤ੍ ਸਰ੍ੱਵਦੇਸ਼ੇ ਤਮਿਰੰ ਬਭੂਵ,
46 ௪௬ மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
ਤ੍ਰੁʼਤੀਯਯਾਮੇ "ਏਲੀ ਏਲੀ ਲਾਮਾ ਸ਼ਿਵਕ੍ਤਨੀ", ਅਰ੍ਥਾਤ੍ ਮਦੀਸ਼੍ਵਰ ਮਦੀਸ਼੍ਵਰ ਕੁਤੋ ਮਾਮਤ੍ਯਾਕ੍ਸ਼਼ੀਃ? ਯੀਸ਼ੁਰੁੱਚੈਰਿਤਿ ਜਗਾਦ|
47 ௪௭ அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
ਤਦਾ ਤਤ੍ਰ ਸ੍ਥਿਤਾਃ ਕੇਚਿਤ੍ ਤਤ੍ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਬਭਾਸ਼਼ਿਰੇ, ਅਯਮ੍ ਏਲਿਯਮਾਹੂਯਤਿ|
48 ௪௮ உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான்.
ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯਾਦ੍ ਏਕਃ ਸ਼ੀਘ੍ਰੰ ਗਤ੍ਵਾ ਸ੍ਪਞ੍ਜੰ ਗ੍ਰੁʼਹੀਤ੍ਵਾ ਤਤ੍ਰਾਮ੍ਲਰਸੰ ਦੱਤ੍ਵਾ ਨਲੇਨ ਪਾਤੁੰ ਤਸ੍ਮੈ ਦਦੌ|
49 ௪௯ மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
ਇਤਰੇ(ਅ)ਕਥਯਨ੍ ਤਿਸ਼਼੍ਠਤ, ਤੰ ਰਕ੍ਸ਼਼ਿਤੁਮ੍ ਏਲਿਯ ਆਯਾਤਿ ਨਵੇਤਿ ਪਸ਼੍ਯਾਮਃ|
50 ௫0 இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
ਯੀਸ਼ੁਃ ਪੁਨਰੁਚੈਰਾਹੂਯ ਪ੍ਰਾਣਾਨ੍ ਜਹੌ|
51 ௫௧ அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
ਤਤੋ ਮਨ੍ਦਿਰਸ੍ਯ ਵਿੱਛੇਦਵਸਨਮ੍ ਊਰ੍ਦ੍ੱਵਾਦਧੋ ਯਾਵਤ੍ ਛਿਦ੍ਯਮਾਨੰ ਦ੍ਵਿਧਾਭਵਤ੍,
52 ௫௨ கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
ਭੂਮਿਸ਼੍ਚਕਮ੍ਪੇ ਭੂਧਰੋਵ੍ਯਦੀਰ੍ੱਯਤ ਚ| ਸ਼੍ਮਸ਼ਾਨੇ ਮੁਕ੍ਤੇ ਭੂਰਿਪੁਣ੍ਯਵਤਾਂ ਸੁਪ੍ਤਦੇਹਾ ਉਦਤਿਸ਼਼੍ਠਨ੍,
53 ௫௩ அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
ਸ਼੍ਮਸ਼ਾਨਾਦ੍ ਵਹਿਰ੍ਭੂਯ ਤਦੁੱਥਾਨਾਤ੍ ਪਰੰ ਪੁਣ੍ਯਪੁਰੰ ਗਤ੍ਵਾ ਬਹੁਜਨਾਨ੍ ਦਰ੍ਸ਼ਯਾਮਾਸੁਃ|
54 ௫௪ நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
ਯੀਸ਼ੁਰਕ੍ਸ਼਼ਣਾਯ ਨਿਯੁਕ੍ਤਃ ਸ਼ਤਸੇਨਾਪਤਿਸ੍ਤਤ੍ਸਙ੍ਗਿਨਸ਼੍ਚ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੀਂ ਭੂਕਮ੍ਪਾਦਿਘਟਨਾਂ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਭੀਤਾ ਅਵਦਨ੍, ਏਸ਼਼ ਈਸ਼੍ਵਰਪੁਤ੍ਰੋ ਭਵਤਿ|
55 ௫௫ மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ਯਾ ਬਹੁਯੋਸ਼਼ਿਤੋ ਯੀਸ਼ੁੰ ਸੇਵਮਾਨਾ ਗਾਲੀਲਸ੍ਤਤ੍ਪਸ਼੍ਚਾਦਾਗਤਾਸ੍ਤਾਸਾਂ ਮਧ੍ਯੇ
56 ௫௬ அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.
ਮਗ੍ਦਲੀਨੀ ਮਰਿਯਮ੍ ਯਾਕੂਬ੍ਯੋਸ਼੍ਯੋ ਰ੍ਮਾਤਾ ਯਾ ਮਰਿਯਮ੍ ਸਿਬਦਿਯਪੁਤ੍ਰਯੋ ਰ੍ਮਾਤਾ ਚ ਯੋਸ਼਼ਿਤ ਏਤਾ ਦੂਰੇ ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤ੍ਯੋ ਦਦ੍ਰੁʼਸ਼ੁਃ|
57 ௫௭ மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து,
ਸਨ੍ਧ੍ਯਾਯਾਂ ਸਤ੍ਯਮ੍ ਅਰਿਮਥਿਯਾਨਗਰਸ੍ਯ ਯੂਸ਼਼ਫ੍ਨਾਮਾ ਧਨੀ ਮਨੁਜੋ ਯੀਸ਼ੋਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਤ੍ਵਾਤ੍
58 ௫௮ பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
ਪੀਲਾਤਸ੍ਯ ਸਮੀਪੰ ਗਤ੍ਵਾ ਯੀਸ਼ੋਃ ਕਾਯੰ ਯਯਾਚੇ, ਤੇਨ ਪੀਲਾਤਃ ਕਾਯੰ ਦਾਤੁਮ੍ ਆਦਿਦੇਸ਼|
59 ௫௯ யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,
ਯੂਸ਼਼ਫ੍ ਤਤ੍ਕਾਯੰ ਨੀਤ੍ਵਾ ਸ਼ੁਚਿਵਸ੍ਤ੍ਰੇਣਾੱਛਾਦ੍ਯ
60 ௬0 தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான்.
ਸ੍ਵਾਰ੍ਥੰ ਸ਼ੈਲੇ ਯਤ੍ ਸ਼੍ਮਸ਼ਾਨੰ ਚਖਾਨ, ਤਨ੍ਮਧ੍ਯੇ ਤਤ੍ਕਾਯੰ ਨਿਧਾਯ ਤਸ੍ਯ ਦ੍ਵਾਰਿ ਵ੍ਰੁʼਹਤ੍ਪਾਸ਼਼ਾਣੰ ਦਦੌ|
61 ௬௧ அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਮਗ੍ਦਲੀਨੀ ਮਰਿਯਮ੍ ਅਨ੍ਯਮਰਿਯਮ੍ ਏਤੇ ਸ੍ਤ੍ਰਿਯੌ ਤਤ੍ਰ ਸ਼੍ਮਸ਼ਾਨਸੰਮੁਖ ਉਪਵਿਵਿਸ਼ਤੁਃ|
62 ௬௨ ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
ਤਦਨਨ੍ਤਰੰ ਨਿਸ੍ਤਾਰੋਤ੍ਸਵਸ੍ਯਾਯੋਜਨਦਿਨਾਤ੍ ਪਰੇ(ਅ)ਹਨਿ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾਃ ਫਿਰੂਸ਼ਿਨਸ਼੍ਚ ਮਿਲਿਤ੍ਵਾ ਪੀਲਾਤਮੁਪਾਗਤ੍ਯਾਕਥਯਨ੍,
63 ௬௩ ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது.
ਹੇ ਮਹੇੱਛ ਸ ਪ੍ਰਤਾਰਕੋ ਜੀਵਨ ਅਕਥਯਤ੍, ਦਿਨਤ੍ਰਯਾਤ੍ ਪਰੰ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਦੁੱਥਾਸ੍ਯਾਮਿ ਤਦ੍ਵਾਕ੍ਯੰ ਸ੍ਮਰਾਮੋ ਵਯੰ;
64 ௬௪ ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.
ਤਸ੍ਮਾਤ੍ ਤ੍ਰੁʼਤੀਯਦਿਨੰ ਯਾਵਤ੍ ਤਤ੍ ਸ਼੍ਮਸ਼ਾਨੰ ਰਕ੍ਸ਼਼ਿਤੁਮਾਦਿਸ਼ਤੁ, ਨੋਚੇਤ੍ ਤੱਛਿਸ਼਼੍ਯਾ ਯਾਮਿਨ੍ਯਾਮਾਗਤ੍ਯ ਤੰ ਹ੍ਰੁʼਤ੍ਵਾ ਲੋਕਾਨ੍ ਵਦਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ, ਸ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਦੁਦਤਿਸ਼਼੍ਠਤ੍, ਤਥਾ ਸਤਿ ਪ੍ਰਥਮਭ੍ਰਾਨ੍ਤੇਃ ਸ਼ੇਸ਼਼ੀਯਭ੍ਰਾਨ੍ਤਿ ਰ੍ਮਹਤੀ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
65 ௬௫ அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான்.
ਤਦਾ ਪੀਲਾਤ ਅਵਾਦੀਤ੍, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਮੀਪੇ ਰਕ੍ਸ਼਼ਿਗਣ ਆਸ੍ਤੇ, ਯੂਯੰ ਗਤ੍ਵਾ ਯਥਾ ਸਾਧ੍ਯੰ ਰਕ੍ਸ਼਼ਯਤ|
66 ௬௬ அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.
ਤਤਸ੍ਤੇ ਗਤ੍ਵਾ ਤੱਦੂਰਪਾਸ਼਼ਾਣੰ ਮੁਦ੍ਰਾਙ੍ਕਿਤੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਰਕ੍ਸ਼਼ਿਗਣੰ ਨਿਯੋਜ੍ਯ ਸ਼੍ਮਸ਼ਾਨੰ ਰਕ੍ਸ਼਼ਯਾਮਾਸੁਃ|