< மத்தேயு 26 >

1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:
כשסיים ישוע ללמד את תלמידיו, אמר להם:
2 இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
”כידוע לכם חג הפסח מתחיל בעוד יומיים, וימסרו אותי למוות על הצלב.“
3 அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து,
באותה שעה התכנסו ראשי הכוהנים והמנהיגים האחרים בביתו של קייפא הכוהן הגדול,
4 இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள்.
כדי לחשוב איך לתפוס את ישוע בחשאי ולהרגו.
5 ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
”לא בזמן חגיגות הפסח, “הסכימו ביניהם,”פן תתחולל מהומה בעם.“
6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது,
בזמן שישוע היה בבית־עניה, בביתו של שמעון המצורע,
7 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
ניגשה אליו אישה ובידה בקבוק בושם יקר מאוד, ושפכה את הבושם על ראשו בשעה שאכל.
8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு?
התלמידים כעסו מאוד ואמרו:”מדוע היא מבזבזת את הבושם היקר הזה? הלא יכולנו למכור אותו בכסף רב, ואת הכסף היינו נותנים לעניים!“
9 இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.
10 ௧0 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள்.
”מדוע אתם מציקים לה?“שאל ישוע.”הלא היא עשתה מעשה טוב.
11 ௧௧ தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
העניים נמצאים איתכם תמיד, ואילו אני לא אהיה איתכם תמיד.
12 ௧௨ இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது.
היא שפכה עלי את הבושם כדי להכין את גופי לקבורה.
13 ௧௩ இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
אני אומר לכם: בכל מקום שבו תוכרז הבשורה הזאת, תיזכר גם האישה הזאת, בזכות המעשה שעשתה.“
14 ௧௪ அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்:
לאחר מכן הלך יהודה איש־קריות, שהיה אחד משנים־עשר התלמידים, אל ראשי הכוהנים
15 ௧௫ நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.
ושאל:”מה תתנו לי אם אמסור לידיכם את ישוע?“הם נתנו לו שלושים מטבעות כסף,
16 ௧௬ அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
ומאותה שעה חיפש יהודה הזדמנות למסור לידיהם את ישוע.
17 ௧௭ புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
בערב הפסח באו התלמידים אל ישוע ושאלו:”היכן אתה רוצה שנכין את הסדר?“
18 ௧௮ அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
”לכו העירה אל אדם פלוני, “ענה ישוע,”ואמרו לו:’אדוננו אמר: שעתי הגיעה, והפעם אני ותלמידי נערוך את הסדר בביתך‘. “
19 ௧௯ இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
התלמידים עשו כדבריו והכינו את הסדר.
20 ௨0 மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார்.
בערב ישב ישוע עם תלמידיו ליד השולחן,
21 ௨௧ அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ובשעת הארוחה אמר להם:”אחד מכם יבגוד בי ויסגיר אותי.“
22 ௨௨ அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள்.
התלמידים התעצבו מאוד ושאלו זה אחר זה:”האם אתה מתכוון אלי?“
23 ௨௩ அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
”אני מתכוון לאחד אשר טבל את המצה שלו בקערה יחד אתי.
24 ௨௪ மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார்.
בן־האדם הולך למות כפי שכתוב שצריך לקרות, אולם אני אומר לכם: אוי לאיש שיסגיר אותו; מוטב שלא היה נולד בכלל!“
25 ௨௫ அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
גם יהודה שאל את ישוע:”רבי, האם אתה מתכוון אלי?“וישוע השיב:”כן.“
26 ௨௬ அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
בעת הסעודה לקח ישוע את הלחם (מצה), ברך, פרס לפרוסות, הגיש לתלמידיו ואמר:”קחו ואכלו; זהו גופי.“
27 ௨௭ பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
אחר כך לקח כוס יין, ברך, הגיש לתלמידיו ואמר:”שתו ממנה כולכם,
28 ௨௮ இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
כי זהו דמי החותם את הברית החדשה בין אלוהים לבין בני־האדם; זהו דמי הנשפך כדי לסלוח לחטאיהם של אנשים רבים.
29 ௨௯ இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ובכן לא אשתה יותר יין עד היום שבו אשתה יין חדש איתכם במלכות אבי.“
30 ௩0 அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
כל הנוכחים שרו מזמורי תהלים, ולאחר מכן הלכו להר הזיתים.
31 ௩௧ அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
”הלילה כולכם תעזבו אותי, “אמר ישוע לתלמידיו,”והרי כתוב:’אכה את הרעה ותפוצין הצאן‘.
32 ௩௨ ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.
אולם לאחר שאקום לתחייה אלך לגליל ואפגוש אתכם שם.“
33 ௩௩ பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான்.
”אפילו אם כולם יעזבו אותך, אני לעולם לא אעזוב אותך!“קרא פטרוס.
34 ௩௪ இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
אולם ישוע אמר לו:”האמת היא שעוד הלילה, לפני שיקרא התרנגול את קריאת השחר, תתכחש לי שלוש פעמים!“
35 ௩௫ அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
”לעולם לא אתכחש לך, “התעקש פטרוס,”אפילו אם יהיה עלי למות!“ושאר התלמידים גם אמרו כך.
36 ௩௬ அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
הם הגיעו לחורשת עצי־זית הנקראת”גת־שמנים“, ואמר לתלמידיו:”חכו לי כאן עד שאחזור. אני הולך להתפלל.“
37 ௩௭ பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
הוא לקח איתו את פטרוס ואת יעקב ויוחנן, בני זבדי, והתמלא עצב ומועקה.
38 ௩௮ அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி,
”אני מתייסר עד מוות!“אמר להם ישוע.”חכו כאן… הישארו לידי ערים…“
39 ௩௯ சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
הוא התרחק מהם מעט, נפל על פניו והתפלל:”אבי, אם זה אפשרי, הסר ממני את כוס הייסורים. אולם לא כרצוני כי אם רצונך ייעשה!“
40 ௪0 பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?
לאחר מכן הוא חזר אל שלושת התלמידים ומצא אותם ישנים.”פטרוס, “קרא ישוע,”האם לא יכולתם להישאר ערים איתי שעה אחת בלבד?
41 ௪௧ நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
עמדו על המשמר והתפללו שלא תבואו לידי ניסיון. אני יודע שהרוח אכן רוצה, אבל גופכם חלש כל־כך!“
42 ௪௨ அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
ישוע עזב אותם שוב והתפלל:”אבי, אם עלי לשתות את הכוס הזאת, אז שרצונך ייעשה!“
43 ௪௩ அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
הוא חזר אל תלמידיו, וגם הפעם מצא אותם ישנים, כי עיניהם היו כבדות.
44 ௪௪ அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார்.
הוא שוב עזב אותם וחזר על תפילתו בפעם השלישית.
45 ௪௫ பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது.
לאחר מכן הוא חזר אל תלמידיו ואמר:”האם אתם עדיין ישנים? הגיעה השעה שבן־האדם יימסר לידי אנשים חוטאים.
46 ௪௬ என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
קומו, הבה נלך מכאן. הביטו, הנה מתקרב האיש שיסגיר אותי.“
47 ௪௭ அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
לפני שהספיק ישוע לסיים את דבריו הגיע למקום יהודה, אחד משנים־עשר התלמידים, ואיתו המון שנשלח מטעם ראשי הכוהנים וזקני העם, חמוש בחרבות ובמקלות.
48 ௪௮ அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
יהודה אמר להם לתפוס את האיש שייתן לו נשיקה,
49 ௪௯ உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
ואז ניגש ישר אל ישוע ואמר:”שלום, רבי!“ונישק אותו.
50 ௫0 இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள்.
”ידידי, “אמר לו ישוע,”עשה את מה שבאת לעשות.“באותו רגע תפסו אותו האחרים.
51 ௫௧ அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான்.
אחד האנשים שהיו עם ישוע שלף חרב וקיצץ את אוזנו של עבד הכוהן הגדול.
52 ௫௨ அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள்.
”עזוב את החרב שלך, “אמר לו ישוע,”מי שחי בחרב ימות בחרב.
53 ௫௩ நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
אתה לא מבין שאני יכול לבקש מאבי שייתן לי אלפי מלאכים להגן עלי, והוא היה שולח אותם מיד?
54 ௫௪ அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
אולם אילו הייתי עושה כך, כיצד הייתה מתקיימת הנבואה בכתובים המתארת את המתרחש עכשיו?“
55 ௫௫ அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
ישוע פנה אל ההמון ואמר:”האם אני פושע מסוכן? מדוע אתם באים לאסור אותי בחרבות ובמקלות? הלא לימדתי אתכם במקדש יום־יום ויכולתם לאסור אותי שם ללא קושי!
56 ௫௬ ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
אולם כל זה בא למלא את דברי הנביאים בכתבי הקודש.“אז עזבו אותו התלמידים וברחו.
57 ௫௭ இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.
ההמון לקח את ישוע אל ביתו של קייפא הכוהן הגדול – שם כבר המתינו לו הסופרים והזקנים.
58 ௫௮ பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.
באותו זמן הלך פטרוס במרחק מה אחרי ההמון. הוא נכנס לחצר ביתו של הכוהן הגדול, ישב בין החיילים וחיכה לראות מה יקרה לישוע.
59 ௫௯ பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
ראשי הכוהנים וחברי הסנהדרין, שהתאספו שם, חיפשו עדי שקר שיעידו נגד ישוע, כדי שיוכלו להטיל עליו אשמה כלשהי ולדון אותו למוות.
60 ௬0 ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:
אבל למרות שמצאו אנשים רבים שהסכימו לתת עדות שקר, דבריהם תמיד סתרו זה את זה. לבסוף באו שני אנשים שהצהירו:”האיש הזה אמר שהוא יכול להרוס את בית־המקדש ולבנות אותו מחדש תוך שלושה ימים.“
61 ௬௧ தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
62 ௬௨ அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
הכוהן הגדול קם על רגליו ושאל:”מה יש לך לומר להגנתך? מה יש לך לומר על כל ההאשמות נגדך?“
63 ௬௩ இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
אך ישוע שתק.”בשם אלוהים חיים, “קרא הכוהן הגדול,”אני דורש ממך שתאמר לנו אם אתה המשיח, בנו של הקדוש־ברוך־הוא!“
64 ௬௪ அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
”אתה אמרת, “אמר ישוע,”אבל אני אומר שאתם תראו את בן־האדם יושב לימין האלוהים ובא עם ענני השמים.“
65 ௬௫ அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே.
הכוהן הגדול קרע את בגדיו וקרא בקול:”מגדף! איננו זקוקים לעדים נוספים, כולכם שמעתם את דבריו! מה אתם פוסקים?“”מוות!“הם צעקו.”מוות! מוות!“
66 ௬௬ உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.
67 ௬௭ அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
הם ירקו בפניו של ישוע, הכו אותו, סטרו לו על הלחי וקראו:
68 ௬௮ கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
”משיח שכמוך, התנבא לנו! מי הכה אותך הפעם?“
69 ௬௯ அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள்.
כשכל זה קרה, פטרוס ישב בחצר הבית. לפתע עברה לידו משרתת וקראה:”גם אתה היית עם ישוע מהגליל!“
70 ௭0 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான்.
אולם פטרוס הכחיש את דבריה בקול:”מה פתאום? אני בכלל לא יודע על מה את מדברת!“
71 ௭௧ அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
מאוחר יותר נערה אחרת ראתה אותו ליד השער, ואמרה לאנשים סביבה:”גם הוא היה עם ישוע מנצרת!“
72 ௭௨ அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான்.
פטרוס שוב הכחיש את הדבר:”אני נשבע שאני אפילו לא מכיר את האיש הזה!“
73 ௭௩ சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.
כעבור זמן מה ניגשו אליו האנשים שעמדו שם ואמרו:”אנחנו יודעים שאתה אחד מתלמידיו; המבטא הגלילי שלך מסגיר אותך!“
74 ௭௪ அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.
פטרוס החל לקלל ונשבע:”אינני מכיר את האיש!“באותו רגע קרא התרנגול,
75 ௭௫ அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
ופטרוס נזכר בדברי ישוע:”לפני שיקרא התרנגול תתכחש לי שלוש פעמים.“הוא יצא מהחצר ומירר בבכי.

< மத்தேயு 26 >