< மத்தேயு 25 >
1 ௧ அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.
Атунч, Ымпэрэция черурилор се ва асемэна ку зече фечоаре каре шь-ау луат канделеле ши ау ешит ын ынтымпинаря мирелуй.
2 ௨ அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள்.
Чинчьдин еле ерау некибзуите, ши чинч, ынцелепте.
3 ௩ புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
Челе некибзуите, кынд шь-ау луат канделеле, н-ау луат ку еле унтделемн,
4 ௪ புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
дар челе ынцелепте, ымпреунэ ку канделеле, ау луат ку еле ши унтделемн ын васе.
5 ௫ மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
Фииндкэ миреле зэбовя, ауаципит тоате ши ау адормит.
6 ௬ நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.
Ла мезул нопций, с-ааузит о стригаре: ‘Ятэ миреле, ешици-й ын ынтымпинаре!’
7 ௭ அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
Атунч, тоате фечоареле ачеля с-ау скулат ши шь-аупрегэтит канделеле.
8 ௮ புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
Челе некибзуите ау зис челор ынцелепте: ‘Даци-не дин унтделемнул востру, кэч ни се стинг канделеле.’
9 ௯ புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
Челе ынцелепте ле-ау рэспунс: ‘Ну, ка ну кумва сэ ну не ажунгэ нич ноуэ, нич воуэ, чи май бине дучеци-вэ ла чей че вынд унтделемн ши кумпэраци-вэ.’
10 ௧0 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
Пе кынд се дучяу еле сэ кумпере унтделемн, а венит миреле: челе че ерау гата ау интрат ку ел ын одая де нунтэ ши с-аынкуят уша.
11 ௧௧ பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
Май пе урмэ, ау венит ши челелалте фечоаре ши ау зис: ‘Доамне, Доамне, дескиде-не!’
12 ௧௨ அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Дар ел, дрепт рэспунс, ле-а зис: ‘Адевэрат вэ спун кэ нувэ куноск!’
13 ௧௩ மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
Вегяць дар, кэч ну штиць зиуа, нич часул ын каре ва вени Фиул омулуй.
14 ௧௪ அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது.
Атунч, Ымпэрэция черурилор се ва асемэна ку ун ом каре, кынд ера сэ плече ынтр-о алтэ царэ, а кемат пе робий сэй ши ле-а ынкрединцат авуция са.
15 ௧௫ அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான்.
Унуя й-а дат чинч таланць, алтуя дой ши алтуя унул, фиекэруядупэ путеря луй, ши а плекат.
16 ௧௬ ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
Ындатэ, чел че примисе чей чинч таланць с-а дус, й-а пус ын негоц ши а кыштигат ку ей алць чинч таланць.
17 ௧௭ அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
Тот аша, чел че примисе чей дой таланць а кыштигат ши ел алць дой ку ей.
18 ௧௮ ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
Чел че ну примисе декыт ун талант с-а дус де а фэкут о гроапэ ын пэмынт ши а аскунс аколо баний стэпынулуй сэу.
19 ௧௯ அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
Дупэ мултэ време, стэпынул робилор ачелора с-а ынторс ши ле-а черут сокотялэ.
20 ௨0 அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
Чел че примисе чей чинч таланць а венит, а адус алць чинч таланць ши а зис: ‘Доамне, мь-ай ынкрединцат чинч таланць; ятэ кэ ам кыштигат ку ей алць чинч таланць.’
21 ௨௧ அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
Стэпынул сэу й-а зис: ‘Бине, роб бун ши крединчос, ай фост крединчос ын пуцине лукрурь, те вой пуне пестемулте лукрурь; интрэ ын букуриястэпынулуй тэу.’
22 ௨௨ இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
Чел че примисе чей дой таланць а венит ши ел ши а зис: ‘Доамне, мь-ай ынкрединцат дой таланць; ятэ кэ ам кыштигат ку ей алць дой таланць.’
23 ௨௩ அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
Стэпынул сэу й-а зис: ‘Бине, роб бун ши крединчос, ай фост крединчос ын пуцине лукрурь, те вой пуне песте мулте лукрурь; интрэ ын букурия стэпынулуй тэу!’
24 ௨௪ ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன்.
Чел че ну примисе декыт ун талант а венит ши ел ши а зис: ‘Доамне, ам штиут кэ ешть ом аспру, каре сечерь де унде н-ай семэнат ши стрынӂь де унде н-ай вынтурат:
25 ௨௫ ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
мь-а фост тямэ ши м-ам дус де ць-ам аскунс талантул ын пэмынт; ятэ-ць че есте ал тэу!’
26 ௨௬ அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
Стэпынул сэу й-а рэспунс: ‘Роб виклян ши ленеш! Ай штиут кэ сечер де унде н-ам семэнат ши кэ стрынг де унде н-ам вынтурат,
27 ௨௭ அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
прин урмаре се кэдя ка ту сэ-мь фи дат баний ла зарафь, ши, ла вениря мя, еу мь-аш фи луат ынапой ку добындэ че есте ал меу!
28 ௨௮ அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள்.
Луаци-й дар талантул ши даци-л челуй че аре зече таланць.
29 ௨௯ உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Пентру кэчелуй че аре, и се ва да ши ва авя де присос, дар де ла чел че н-аре, се ва луа ши че аре!
30 ௩0 பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
Яр пе робул ачела нетребник, арункаци-л ынынтунерикул де афарэ: аколо вор фи плынсул ши скрышниря динцилор.’
31 ௩௧ அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
Кынд ва вени Фиул омулуй ын слава Са, ку тоць сфинций ынӂерь, ва шедя пе скаунул де домние ал славей Сале.
32 ௩௨ அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
Тоате нямуриле ворфи адунате ынаинтя Луй. Елый ва деспэрци пе уний де алций кум деспарте пэсторул оиле де капре;
33 ௩௩ செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
ши ва пуне оиле ла дряпта, яр капреле ла стынга Луй.
34 ௩௪ அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Атунч, Ымпэратул ва зиче челор де ла дряпта Луй: ‘Вениць, бинекувынтаций Татэлуй Меу, де моштеницьЫмпэрэция, карев-а фост прегэтитэ де ла ынтемееря лумий.
35 ௩௫ பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
Кэчам фост флэмынд ши Мь-аць дат де мынкат; Мь-а фост сете ши Мь-аць дат де бэут; ам фост стрэинши М-аць примит;
36 ௩௬ ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.
ам фост голши М-аць ымбрэкат; ам фост болнав ши аць венит сэ Мэ ведець; ам фост ынтемницэ ши аць венит пе ла Мине.’
37 ௩௭ அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்?
Атунч, чей неприхэниць Ый вор рэспунде: ‘Доамне, кынд Те-ам вэзут ной флэмынд ши Ць-ам дат сэ мэнынчь сау фиинду-Ць сете ши Ць-ам дат де ай бэут?
38 ௩௮ எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்?
Кынд Те-ам вэзут ной стрэин ши Те-ам примит сау гол ши Те-ам ымбрэкат?
39 ௩௯ எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
Кынд Те-ам вэзут ной болнав сау ын темницэ ши ам венит пе ла Тине?’
40 ௪0 அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Дрепт рэспунс, Ымпэратул ле ва зиче: ‘Адевэрат вэ спун кэ, орь де кыте орьаць фэкут ачесте лукрурь унуя дин ачешть фоарте неынсемнаць фраць ай Мей, Мие Ми ле-аць фэкут.’
41 ௪௧ அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios )
Апой ва зиче челор де ла стынга Луй: ‘Дучеци-вэде ла Мине, блестемацилор, ынфокул чел вешник, каре а фост прегэтит дяволулуйши ынӂерилор луй! (aiōnios )
42 ௪௨ பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை;
Кэч ам фост флэмынд, ши ну Мь-аць дат сэ мэнынк; Мь-а фост сете, ши ну Мь-аць дат сэ бяу;
43 ௪௩ அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.
ам фост стрэин, ши ну М-аць примит; ам фост гол, ши ну М-аць ымбрэкат; ам фост болнав ши ын темницэ, ши н-аць венит пе ла Мине.’
44 ௪௪ அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
Атунч, Ый вор рэспунде ши ей: ‘Доамне, кынд Те-ам вэзут ной флэмынд, сау фиинду-Ць сете, сау стрэин, сау гол, сау болнав, сау ын темницэ, ши ну Ць-ам служит?’
45 ௪௫ அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Ши Ел, дрепт рэспунс, ле ва зиче: ‘Адевэрат вэ спун кэ, орь де кыте орьн-аць фэкут ачесте лукрурь унуя динтр-ачешть фоарте неынсемнаць фраць ай Мей, Мие ну Ми ле-аць фэкут.’
46 ௪௬ அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios )
Ши ачештя вормерӂе ын педяпса вешникэ, яр чей неприхэниць вор мерӂе ын вяца вешникэ.” (aiōnios )