< மத்தேயு 25 >

1 அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.
तेबे यीशुए आपणे चेलेया खे फेर बोलेया, “जेबे आँऊ माणूं रा पुत्र आऊणा, तेबे स्वर्गो रा राज्य लाड़िया री तिना दस कुआँरिया सहेलिया जेड़ा ऊणा, जो आपणिया मशाला लयी की तेसा रे लाड़े साथे मिलणे खे निकल़िया।
2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள்.
तिना बीचा ते पाँज मूर्ख और पाँज समजदार थिया।
3 புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
जो मूर्ख थिया तिने आपणिया मशाला तो लईया, पर आपू साथे फालतू तेल नि लया।
4 புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
पर समजदारे आपणिया मशाला साथे आपणिया कूप्पिया रे तेल बी परी ला।
5 மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
जेबे लाड़े खे आऊणे रे देर ऊईगी, तेबे तिना खे नींजा रे टमके लगणे लगे और सेयो सयी गिया।
6 நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.
“आदिया राती आल्ला-गोल्ला लगेया ऊणे कि देखो, लाड़ा आऊणे लगी रा, तेस साथे मिलणे चलो।
7 அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
तेबे सेयो सब कुआँरिया उठिया और आपणी-आपणी मशाला ठीक करने लगिया।
8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
तेबे जो मूर्ख थिया सेयो समजदारा खे लगिया बोलणे, ‘आपणे तेलो बीचा ते आसा खे बी थोड़ा जा तेल देई दो, कऊँकि आसा री मशाला बिजणे लगी रिया।’
9 புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
पर समजदारे बोलेया, ‘ये आसा और तुसा खे पूरा नि ऊणा। खरा तो ये कि तुसे जाओ और बेचणे वाल़ेया ते खरीदी की ली आओ।’
10 ௧0 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
जदुओ खे सेयो खरीदणे गईया, तदुओ खे लाड़ा आईगा और जो त्यार थिया, सेयो तेस साथे ब्याओ रे कअरे चली गिया और द्वार बंद करी ता।
11 ௧௧ பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
तिजी ते बाद सेयो दुजिया कुआँरिया बी आयी की लाड़े खे बोलणे लगिया, ‘ओ मालक, ओ मालक, आसा खे बी दरवाजा खोलो।’
12 ௧௨ அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
तिने जवाब दित्तेया, ‘आऊँ तुसा खे सच लगी रा बोलणे कि आऊँ तुसा खे नि जाणदा।’
13 ௧௩ மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
इजी री खातर जागदे रओ, कऊँकि तुसे ना तो मेरे आऊणे रे तेस दिनो खे जाणोए और ना तेसा कअड़िया खे।
14 ௧௪ அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது.
“स्वर्गो रा राज्य तेस मांणूए जेड़ा बी ए, जिने परदेशो खे जांदे ऊए आपणी सारी सम्पति, आपणे दासा खे बुलाई की तिना गे सम्बाल़ी ती।
15 ௧௫ அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான்.
तिने एकी खे पाँज तोड़े, (एक तोड़ा मतलब पन्द्रहा साला री त्याड़ी) दूजे खे दो और तीजे खे एक, मतलब हर एकी खे तेसरी काबलियता रे मुताबिक दित्तेया और तेबे परदेशो खे चली गा।
16 ௧௬ ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
तेबे, जेसखे पाँज तोड़े मिले थे, से गया और तिने जाई की तिजी साथे लेण-देण कित्तेया और पाँज तोड़े ओर कमाए।
17 ௧௭ அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
ईंयां ई जेसखे दो तोड़े मिले थे तिने बी दो तोड़े ओर कमाए।
18 ௧௮ ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
पर जेसखे एक तोड़ा मिलेया था, तिने जाई की माट्टी खणी और आपणे मालको रे पैसे लकोई ते।
19 ௧௯ அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
“बऊत दिना बाद तिना दासा रा मालक आया और तिना ते लेखा लगेया लणे।
20 ௨0 அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
जेसखे पाँज तोड़े मिले थे, तिने पाँज तोड़े ओर ल्याई की बोलेया, ‘ओ मालक, तुसे माखे पाँज तोड़े दित्ते थे और मैं इजी ते पाँज तोड़े ओर कमाए।’
21 ௨௧ அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
तेसरे मालके तेसखे बोलेया, ‘धन्य ए तूँ, खरे और विश्वास जोगे दास, तूँ थोड़े रेई विश्वासो जोगा रया, मां तूँ बऊत चीजा रा अक्कदार बनाणा, आओ मां साथे खुशिया रे शामिल ओ।’
22 ௨௨ இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
“तेबे जेसखे दो तोड़े मिले थे, तिने बी आयी की बोलेया, ‘ओ मालक! तुसे माखे दो तोड़े दित्ते थे, देखो, मैं दो तोड़े ओर कमाए।’
23 ௨௩ அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
तेसरे मालके तेसखे बोलेया, ‘धन्य ए तूँ, खरे और विश्वास जोगे दास, तूँ थोड़े रेई विश्वासो जोगा रया, मां तूँ बऊत चीजा रा अक्कदार बनाणा, आओ मां साथे खुशिया रे शामिल ओ।’
24 ௨௪ ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன்.
“तेबे जेसखे एक तोड़े मिलेया था, तिने आयी की बोलेया, ‘ओ मालक! आऊँ तुसा खे जाणूंआ कि तुसे कठोर मांणू ए। तुसे जेती बांदे नि तेती, बाडोए और जेती फरकांदा नि, तेती कट्ठा करोए।’
25 ௨௫ ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
तो आऊँ डरीगा और जाई की तुसा रा तोड़ा माट्टिया रे लकोईता, देखो, ‘जो तुसा राए, से ये ए।’
26 ௨௬ அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
तेसरे मालके तेसखे जवाब दित्तेया, ‘ओ दुष्ट और आल़सी दास, जेबे तूँ जाणेया था कि जेती मैं नि बायी राखेया, से बाडी देऊँआ और जेती फरकांदा नि, तेथा ते कट्ठा करूँआ।
27 ௨௭ அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
तो ताखे चाईयो था कि तूँ मेरे पैसे साऊकारो गे देई देंदा, तेबे आऊँ आयी की आपणा पैसा ब्याजो समेत लई लंदा।
28 ௨௮ அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள்.
इजी खे ये तोड़ा एसते लई लो और जेसगे दस तोड़े ए, तेसखे देई देओ’
29 ௨௯ உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
कऊँकि जेस केसी गे आए, तेसखे ओर देणा और तेसगे ओर ऊई जाणा, पर जेसगे कुछ निए, तेसते से बी, जो तेसगे आए, लई लणा।
30 ௩0 பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
एस नकम्मे दासो खे बारे न्हेरे रे सेटी देओ, जेती रोणा और दाँद किरड़ना ई ऊणा।
31 ௩௧ அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
“जेबे आँऊ माणूं रा पुत्र आपणी महिमा रे आऊणा, तेबे सब स्वर्गदूत मां साथे आऊणे, तेबे मां आपणी महिमा रे सिंहासनो रे बैठणा।
32 ௩௨ அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
तेबे सब जातिया तेस सामणे कट्ठिया करी देणियां और जिंयाँ गाद्दी बाकरिया खे पेडा ते लग करी देओआ, तिंयाँ ई तेस सेयो एकी-दूजे ते लग करी देणियां।
33 ௩௩ செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
तेस पेडा मतलब तर्मी लोक आपणे दाणे कनारे खड़े करने और बाकरिया मतलब पापी लोक खूँजे कनारे।
34 ௩௪ அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
तेबे मां राजे आपणी दाँणे कनारे वाल़ेया खे बोलणा, ‘ओ मेरे पिते रे धन्य लोको; आओ, तेस राज्य रे अक्कदार ऊई जाओ, जो दुनिया रे सृष्टिया ते तुसा खे त्यार ए कित्ते रा।
35 ௩௫ பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
कऊँकि जेबे आऊँ पूखा था और तुसे माखे खाणे खे दित्तेया, जेबे आऊँ त्याया था, तुसे माखे पाणी पल़याया, जेबे आऊँ परदेशी था, तुसे आऊँ आपणे कअरे ठराया।
36 ௩௬ ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.
जेबे आऊँ नांगा था, तुसे माखे टाले दित्ते, जेबे आऊँ बमार था और तुसे मेरी सम्बाल़ लई, जेबे आऊँ जेला रे था और तुसे माखे मिलणे आए।’
37 ௩௭ அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்?
“तेबे तर्मिया तेसते पूछणा, ‘आसे कदी तूँ पूखा देखेया और ताखे खुल़ाया? या त्याया देखेया और पाणी पल़याया?
38 ௩௮ எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்?
आसे कदी तूँ परदेशी देखेया और आपणे कअरे ठराया? या नांगा देखेया और टाले पणयाए?
39 ௩௯ எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
आसे कदी तूँ जेला रे या बमार देखेया और ताखे मिलणे आए?’
40 ௪0 அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
तेबे राजे तिना खे जवाब देणा, ‘आऊँ तुसा खे सच लगी रा बोलणे कि तुसे इना मेरे छोटेया ते छोटेया, केसी एकी पाईए साथे बी कित्तेया, से मां ई साथे कित्तेया।’
41 ௪௧ அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
“तेबे तेस खूँजे कनारे वाल़ेया खे बोलणा, ‘ओ स्रापित लोको! मां सामणे ते एसा अनन्त आगी रे चली जाओ, जो परमेशरे शैतानो खे और तेसरे दूतो खे त्यार ए कित्ती री। (aiōnios g166)
42 ௪௨ பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை;
कऊँकि आऊँ पूखा था, पर तुसे माखे रोटी नि दित्ती और आऊँ त्याया था, पर तुसे माखे पाणी नि पल़याया?
43 ௪௩ அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.
आऊँ परदेशी था, पर तुसे माखे आपणे कअरे जगा नि दित्ती, आऊँ नांगा था, पर तुसे माखे टाले नि दित्ते। आऊँ जेला रे और बमार था, पर तुसे माखे मिलणे नि आए।’
44 ௪௪ அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
“तेबे तिना जवाब देणा, ‘ओ प्रभु! आसे कदी तूँ पूखा, त्याया, परदेशी, नांगा, बमार और जेला रे देखेया और तेरी सेवा नि कित्ती?’
45 ௪௫ அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
तेबे मां तिना खे जवाब देणा, ‘आऊँ तुसा खे सच लगी रा बोलणे कि जो तुसे इना छोटेया ते छोटे बीचा ते केसी एकी साथे पनि कित्तेया, से मां साथे पनि कित्तेया’
46 ௪௬ அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
और तिना खे अनन्त सजा मिलणी, पर तर्मी, अनन्त जीवनो खे जाणे।” (aiōnios g166)

< மத்தேயு 25 >