< மத்தேயு 24 >

1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
అనన్తరం యీశు ర్యదా మన్దిరాద్ బహి ర్గచ్ఛతి, తదానీం శిష్యాస్తం మన్దిరనిర్మ్మాణం దర్శయితుమాగతాః|
2 இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
తతో యీశుస్తానువాచ, యూయం కిమేతాని న పశ్యథ? యుష్మానహం సత్యం వదామి, ఏతన్నిచయనస్య పాషాణైకమప్యన్యపాషాణేపరి న స్థాస్యతి సర్వ్వాణి భూమిసాత్ కారిష్యన్తే|
3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
అనన్తరం తస్మిన్ జైతునపర్వ్వతోపరి సముపవిష్టే శిష్యాస్తస్య సమీపమాగత్య గుప్తం పప్రచ్ఛుః, ఏతా ఘటనాః కదా భవిష్యన్తి? భవత ఆగమనస్య యుగాన్తస్య చ కిం లక్ష్మ? తదస్మాన్ వదతు| (aiōn g165)
4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்;
తదానీం యీశుస్తానవోచత్, అవధద్వ్వం, కోపి యుష్మాన్ న భ్రమయేత్|
5 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
బహవో మమ నామ గృహ్లన్త ఆగమిష్యన్తి, ఖ్రీష్టోఽహమేవేతి వాచం వదన్తో బహూన్ భ్రమయిష్యన్తి|
6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
యూయఞ్చ సంగ్రామస్య రణస్య చాడమ్బరం శ్రోష్యథ, అవధద్వ్వం తేన చఞ్చలా మా భవత, ఏతాన్యవశ్యం ఘటిష్యన్తే, కిన్తు తదా యుగాన్తో నహి|
7 மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
అపరం దేశస్య విపక్షో దేశో రాజ్యస్య విపక్షో రాజ్యం భవిష్యతి, స్థానే స్థానే చ దుర్భిక్షం మహామారీ భూకమ్పశ్చ భవిష్యన్తి,
8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
ఏతాని దుఃఖోపక్రమాః|
9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
తదానీం లోకా దుఃఖం భోజయితుం యుష్మాన్ పరకరేషు సమర్పయిష్యన్తి హనిష్యన్తి చ, తథా మమ నామకారణాద్ యూయం సర్వ్వదేశీయమనుజానాం సమీపే ఘృణార్హా భవిష్యథ|
10 ௧0 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
బహుషు విఘ్నం ప్రాప్తవత్సు పరస్పరమ్ ఋతీయాం కృతవత్సు చ ఏకోఽపరం పరకరేషు సమర్పయిష్యతి|
11 ௧௧ அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
తథా బహవో మృషాభవిష్యద్వాదిన ఉపస్థాయ బహూన్ భ్రమయిష్యన్తి|
12 ௧௨ அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
దుష్కర్మ్మణాం బాహుల్యాఞ్చ బహూనాం ప్రేమ శీతలం భవిష్యతి|
13 ௧௩ இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
కిన్తు యః కశ్చిత్ శేషం యావద్ ధైర్య్యమాశ్రయతే, సఏవ పరిత్రాయిష్యతే|
14 ௧௪ ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
అపరం సర్వ్వదేశీయలోకాన్ ప్రతిమాక్షీ భవితుం రాజస్య శుభసమాచారః సర్వ్వజగతి ప్రచారిష్యతే, ఏతాదృశి సతి యుగాన్త ఉపస్థాస్యతి|
15 ௧௫ மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,
అతో యత్ సర్వ్వనాశకృద్ఘృణార్హం వస్తు దానియేల్భవిష్యద్వదినా ప్రోక్తం తద్ యదా పుణ్యస్థానే స్థాపితం ద్రక్ష్యథ, (యః పఠతి, స బుధ్యతాం)
16 ௧௬ யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.
తదానీం యే యిహూదీయదేశే తిష్ఠన్తి, తే పర్వ్వతేషు పలాయన్తాం|
17 ௧௭ வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும்.
యః కశ్చిద్ గృహపృష్ఠే తిష్ఠతి, స గృహాత్ కిమపి వస్త్వానేతుమ్ అధే నావరోహేత్|
18 ௧௮ வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.
యశ్చ క్షేత్రే తిష్ఠతి, సోపి వస్త్రమానేతుం పరావృత్య న యాయాత్|
19 ௧௯ அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
తదానీం గర్భిణీస్తన్యపాయయిత్రీణాం దుర్గతి ర్భవిష్యతి|
20 ௨0 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
అతో యష్మాకం పలాయనం శీతకాలే విశ్రామవారే వా యన్న భవేత్, తదర్థం ప్రార్థయధ్వమ్|
21 ௨௧ ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
ఆ జగదారమ్భాద్ ఏతత్కాలపర్య్యనన్తం యాదృశః కదాపి నాభవత్ న చ భవిష్యతి తాదృశో మహాక్లేశస్తదానీమ్ ఉపస్థాస్యతి|
22 ௨௨ அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.
తస్య క్లేశస్య సమయో యది హ్స్వో న క్రియేత, తర్హి కస్యాపి ప్రాణినో రక్షణం భవితుం న శక్నుయాత్, కిన్తు మనోనీతమనుజానాం కృతే స కాలో హ్స్వీకరిష్యతే|
23 ௨௩ அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்.
అపరఞ్చ పశ్యత, ఖ్రీష్టోఽత్ర విద్యతే, వా తత్ర విద్యతే, తదానీం యదీ కశ్చిద్ యుష్మాన ఇతి వాక్యం వదతి, తథాపి తత్ న ప్రతీత్|
24 ௨௪ ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
యతో భాక్తఖ్రీష్టా భాక్తభవిష్యద్వాదినశ్చ ఉపస్థాయ యాని మహన్తి లక్ష్మాణి చిత్రకర్మ్మాణి చ ప్రకాశయిష్యన్తి, తై ర్యది సమ్భవేత్ తర్హి మనోనీతమానవా అపి భ్రామిష్యన్తే|
25 ௨௫ இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
పశ్యత, ఘటనాతః పూర్వ్వం యుష్మాన్ వార్త్తామ్ అవాదిషమ్|
26 ௨௬ ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள்.
అతః పశ్యత, స ప్రాన్తరే విద్యత ఇతి వాక్యే కేనచిత్ కథితేపి బహి ర్మా గచ్ఛత, వా పశ్యత, సోన్తఃపురే విద్యతే, ఏతద్వాక్య ఉక్తేపి మా ప్రతీత|
27 ௨௭ மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
యతో యథా విద్యుత్ పూర్వ్వదిశో నిర్గత్య పశ్చిమదిశం యావత్ ప్రకాశతే, తథా మానుషపుత్రస్యాప్యాగమనం భవిష్యతి|
28 ௨௮ பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
యత్ర శవస్తిష్ఠతి, తత్రేవ గృధ్రా మిలన్తి|
29 ௨௯ அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும்.
అపరం తస్య క్లేశసమయస్యావ్యవహితపరత్ర సూర్య్యస్య తేజో లోప్స్యతే, చన్ద్రమా జ్యోస్నాం న కరిష్యతి, నభసో నక్షత్రాణి పతిష్యన్తి, గగణీయా గ్రహాశ్చ విచలిష్యన్తి|
30 ௩0 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.
తదానీమ్ ఆకాశమధ్యే మనుజసుతస్య లక్ష్మ దర్శిష్యతే, తతో నిజపరాక్రమేణ మహాతేజసా చ మేఘారూఢం మనుజసుతం నభసాగచ్ఛన్తం విలోక్య పృథివ్యాః సర్వ్వవంశీయా విలపిష్యన్తి|
31 ௩௧ வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
తదానీం స మహాశబ్దాయమానతూర్య్యా వాదకాన్ నిజదూతాన్ ప్రహేష్యతి, తే వ్యోమ్న ఏకసీమాతోఽపరసీమాం యావత్ చతుర్దిశస్తస్య మనోనీతజనాన్ ఆనీయ మేలయిష్యన్తి|
32 ௩௨ அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
ఉడుమ్బరపాదపస్య దృష్టాన్తం శిక్షధ్వం; యదా తస్య నవీనాః శాఖా జాయన్తే, పల్లవాదిశ్చ నిర్గచ్ఛతి, తదా నిదాఘకాలః సవిధో భవతీతి యూయం జానీథ;
33 ௩௩ அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
తద్వద్ ఏతా ఘటనా దృష్ట్వా స సమయో ద్వార ఉపాస్థాద్ ఇతి జానీత|
34 ௩௪ இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
యుష్మానహం తథ్యం వదామి, ఇదానీన్తనజనానాం గమనాత్ పూర్వ్వమేవ తాని సర్వ్వాణి ఘటిష్యన్తే|
35 ௩௫ வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
నభోమేదిన్యో ర్లుప్తయోరపి మమ వాక్ కదాపి న లోప్స్యతే|
36 ௩௬ அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
అపరం మమ తాతం వినా మానుషః స్వర్గస్థో దూతో వా కోపి తద్దినం తద్దణ్డఞ్చ న జ్ఞాపయతి|
37 ௩௭ நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
అపరం నోహే విద్యమానే యాదృశమభవత్ తాదృశం మనుజసుతస్యాగమనకాలేపి భవిష్యతి|
38 ௩௮ எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும்,
ఫలతో జలాప్లావనాత్ పూర్వ్వం యద్దినం యావత్ నోహః పోతం నారోహత్, తావత్కాలం యథా మనుష్యా భోజనే పానే వివహనే వివాహనే చ ప్రవృత్తా ఆసన్;
39 ௩௯ பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
అపరమ్ ఆప్లావితోయమాగత్య యావత్ సకలమనుజాన్ ప్లావయిత్వా నానయత్, తావత్ తే యథా న విదామాసుః, తథా మనుజసుతాగమనేపి భవిష్యతి|
40 ௪0 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
తదా క్షేత్రస్థితయోర్ద్వయోరేకో ధారిష్యతే, అపరస్త్యాజిష్యతే|
41 ௪௧ இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
తథా పేషణ్యా పింషత్యోరుభయో ర్యోషితోరేకా ధారిష్యతేఽపరా త్యాజిష్యతే|
42 ௪௨ உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
యుష్మాకం ప్రభుః కస్మిన్ దణ్డ ఆగమిష్యతి, తద్ యుష్మాభి ర్నావగమ్యతే, తస్మాత్ జాగ్రతః సన్తస్తిష్ఠత|
43 ௪௩ திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள்.
కుత్ర యామే స్తేన ఆగమిష్యతీతి చేద్ గృహస్థో జ్ఞాతుమ్ అశక్ష్యత్, తర్హి జాగరిత్వా తం సన్ధిం కర్త్తితుమ్ అవారయిష్యత్ తద్ జానీత|
44 ௪௪ நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள்.
యుష్మాభిరవధీయతాం, యతో యుష్మాభి ర్యత్ర న బుధ్యతే, తత్రైవ దణ్డే మనుజసుత ఆయాస్యతి|
45 ௪௫ ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்?
ప్రభు ర్నిజపరివారాన్ యథాకాలం భోజయితుం యం దాసమ్ అధ్యక్షీకృత్య స్థాపయతి, తాదృశో విశ్వాస్యో ధీమాన్ దాసః కః?
46 ௪௬ எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான்.
ప్రభురాగత్య యం దాసం తథాచరన్తం వీక్షతే, సఏవ ధన్యః|
47 ௪௭ தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
యుష్మానహం సత్యం వదామి, స తం నిజసర్వ్వస్వస్యాధిపం కరిష్యతి|
48 ௪௮ அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
కిన్తు ప్రభురాగన్తుం విలమ్బత ఇతి మనసి చిన్తయిత్వా యో దుష్టో దాసో
49 ௪௯ தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,
ఽపరదాసాన్ ప్రహర్త్తుం మత్తానాం సఙ్గే భోక్తుం పాతుఞ్చ ప్రవర్త్తతే,
50 ௫0 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து,
స దాసో యదా నాపేక్షతే, యఞ్చ దణ్డం న జానాతి, తత్కాలఏవ తత్ప్రభురుపస్థాస్యతి|
51 ௫௧ அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
తదా తం దణ్డయిత్వా యత్ర స్థానే రోదనం దన్తఘర్షణఞ్చాసాతే, తత్ర కపటిభిః సాకం తద్దశాం నిరూపయిష్యతి|

< மத்தேயு 24 >