< மத்தேயு 24 >

1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਯੀਸ਼ੁ ਰ੍ਯਦਾ ਮਨ੍ਦਿਰਾਦ੍ ਬਹਿ ਰ੍ਗੱਛਤਿ, ਤਦਾਨੀਂ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤੰ ਮਨ੍ਦਿਰਨਿਰ੍ੰਮਾਣੰ ਦਰ੍ਸ਼ਯਿਤੁਮਾਗਤਾਃ|
2 இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨੁਵਾਚ, ਯੂਯੰ ਕਿਮੇਤਾਨਿ ਨ ਪਸ਼੍ਯਥ? ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਸਤ੍ਯੰ ਵਦਾਮਿ, ਏਤੰਨਿਚਯਨਸ੍ਯ ਪਾਸ਼਼ਾਣੈਕਮਪ੍ਯਨ੍ਯਪਾਸ਼਼ਾਣੇਪਰਿ ਨ ਸ੍ਥਾਸ੍ਯਤਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਭੂਮਿਸਾਤ੍ ਕਾਰਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ|
3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
ਅਨਨ੍ਤਰੰ ਤਸ੍ਮਿਨ੍ ਜੈਤੁਨਪਰ੍ੱਵਤੋਪਰਿ ਸਮੁਪਵਿਸ਼਼੍ਟੇ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤਸ੍ਯ ਸਮੀਪਮਾਗਤ੍ਯ ਗੁਪ੍ਤੰ ਪਪ੍ਰੱਛੁਃ, ਏਤਾ ਘਟਨਾਃ ਕਦਾ ਭਵਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ? ਭਵਤ ਆਗਮਨਸ੍ਯ ਯੁਗਾਨ੍ਤਸ੍ਯ ਚ ਕਿੰ ਲਕ੍ਸ਼਼੍ਮ? ਤਦਸ੍ਮਾਨ੍ ਵਦਤੁ| (aiōn g165)
4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்;
ਤਦਾਨੀਂ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨਵੋਚਤ੍, ਅਵਧਦ੍ੱਵੰ, ਕੋਪਿ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਨ ਭ੍ਰਮਯੇਤ੍|
5 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
ਬਹਵੋ ਮਮ ਨਾਮ ਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍ਤ ਆਗਮਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ, ਖ੍ਰੀਸ਼਼੍ਟੋ(ਅ)ਹਮੇਵੇਤਿ ਵਾਚੰ ਵਦਨ੍ਤੋ ਬਹੂਨ੍ ਭ੍ਰਮਯਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
ਯੂਯਞ੍ਚ ਸੰਗ੍ਰਾਮਸ੍ਯ ਰਣਸ੍ਯ ਚਾਡਮ੍ਬਰੰ ਸ਼੍ਰੋਸ਼਼੍ਯਥ, ਅਵਧਦ੍ੱਵੰ ਤੇਨ ਚਞ੍ਚਲਾ ਮਾ ਭਵਤ, ਏਤਾਨ੍ਯਵਸ਼੍ਯੰ ਘਟਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ, ਕਿਨ੍ਤੁ ਤਦਾ ਯੁਗਾਨ੍ਤੋ ਨਹਿ|
7 மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
ਅਪਰੰ ਦੇਸ਼ਸ੍ਯ ਵਿਪਕ੍ਸ਼਼ੋ ਦੇਸ਼ੋ ਰਾਜ੍ਯਸ੍ਯ ਵਿਪਕ੍ਸ਼਼ੋ ਰਾਜ੍ਯੰ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ, ਸ੍ਥਾਨੇ ਸ੍ਥਾਨੇ ਚ ਦੁਰ੍ਭਿਕ੍ਸ਼਼ੰ ਮਹਾਮਾਰੀ ਭੂਕਮ੍ਪਸ਼੍ਚ ਭਵਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ,
8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
ਏਤਾਨਿ ਦੁਃਖੋਪਕ੍ਰਮਾਃ|
9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
ਤਦਾਨੀਂ ਲੋਕਾ ਦੁਃਖੰ ਭੋਜਯਿਤੁੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪਰਕਰੇਸ਼਼ੁ ਸਮਰ੍ਪਯਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਹਨਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਚ, ਤਥਾ ਮਮ ਨਾਮਕਾਰਣਾਦ੍ ਯੂਯੰ ਸਰ੍ੱਵਦੇਸ਼ੀਯਮਨੁਜਾਨਾਂ ਸਮੀਪੇ ਘ੍ਰੁʼਣਾਰ੍ਹਾ ਭਵਿਸ਼਼੍ਯਥ|
10 ௧0 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
ਬਹੁਸ਼਼ੁ ਵਿਘ੍ਨੰ ਪ੍ਰਾਪ੍ਤਵਤ੍ਸੁ ਪਰਸ੍ਪਰਮ੍ ਰੁʼਤੀਯਾਂ ਕ੍ਰੁʼਤਵਤ੍ਸੁ ਚ ਏਕੋ(ਅ)ਪਰੰ ਪਰਕਰੇਸ਼਼ੁ ਸਮਰ੍ਪਯਿਸ਼਼੍ਯਤਿ|
11 ௧௧ அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
ਤਥਾ ਬਹਵੋ ਮ੍ਰੁʼਸ਼਼ਾਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨ ਉਪਸ੍ਥਾਯ ਬਹੂਨ੍ ਭ੍ਰਮਯਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
12 ௧௨ அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
ਦੁਸ਼਼੍ਕਰ੍ੰਮਣਾਂ ਬਾਹੁਲ੍ਯਾਞ੍ਚ ਬਹੂਨਾਂ ਪ੍ਰੇਮ ਸ਼ੀਤਲੰ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
13 ௧௩ இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
ਕਿਨ੍ਤੁ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ਼ੇਸ਼਼ੰ ਯਾਵਦ੍ ਧੈਰ੍ੱਯਮਾਸ਼੍ਰਯਤੇ, ਸਏਵ ਪਰਿਤ੍ਰਾਯਿਸ਼਼੍ਯਤੇ|
14 ௧௪ ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
ਅਪਰੰ ਸਰ੍ੱਵਦੇਸ਼ੀਯਲੋਕਾਨ੍ ਪ੍ਰਤਿਮਾਕ੍ਸ਼਼ੀ ਭਵਿਤੁੰ ਰਾਜਸ੍ਯ ਸ਼ੁਭਸਮਾਚਾਰਃ ਸਰ੍ੱਵਜਗਤਿ ਪ੍ਰਚਾਰਿਸ਼਼੍ਯਤੇ, ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ਿ ਸਤਿ ਯੁਗਾਨ੍ਤ ਉਪਸ੍ਥਾਸ੍ਯਤਿ|
15 ௧௫ மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,
ਅਤੋ ਯਤ੍ ਸਰ੍ੱਵਨਾਸ਼ਕ੍ਰੁʼਦ੍ਘ੍ਰੁʼਣਾਰ੍ਹੰ ਵਸ੍ਤੁ ਦਾਨਿਯੇਲ੍ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਦਿਨਾ ਪ੍ਰੋਕ੍ਤੰ ਤਦ੍ ਯਦਾ ਪੁਣ੍ਯਸ੍ਥਾਨੇ ਸ੍ਥਾਪਿਤੰ ਦ੍ਰਕ੍ਸ਼਼੍ਯਥ, (ਯਃ ਪਠਤਿ, ਸ ਬੁਧ੍ਯਤਾਂ)
16 ௧௬ யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.
ਤਦਾਨੀਂ ਯੇ ਯਿਹੂਦੀਯਦੇਸ਼ੇ ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਿ, ਤੇ ਪਰ੍ੱਵਤੇਸ਼਼ੁ ਪਲਾਯਨ੍ਤਾਂ|
17 ௧௭ வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும்.
ਯਃ ਕਸ਼੍ਚਿਦ੍ ਗ੍ਰੁʼਹਪ੍ਰੁʼਸ਼਼੍ਠੇ ਤਿਸ਼਼੍ਠਤਿ, ਸ ਗ੍ਰੁʼਹਾਤ੍ ਕਿਮਪਿ ਵਸ੍ਤ੍ਵਾਨੇਤੁਮ੍ ਅਧੇ ਨਾਵਰੋਹੇਤ੍|
18 ௧௮ வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.
ਯਸ਼੍ਚ ਕ੍ਸ਼਼ੇਤ੍ਰੇ ਤਿਸ਼਼੍ਠਤਿ, ਸੋਪਿ ਵਸ੍ਤ੍ਰਮਾਨੇਤੁੰ ਪਰਾਵ੍ਰੁʼਤ੍ਯ ਨ ਯਾਯਾਤ੍|
19 ௧௯ அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
ਤਦਾਨੀਂ ਗਰ੍ਭਿਣੀਸ੍ਤਨ੍ਯਪਾਯਯਿਤ੍ਰੀਣਾਂ ਦੁਰ੍ਗਤਿ ਰ੍ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
20 ௨0 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
ਅਤੋ ਯਸ਼਼੍ਮਾਕੰ ਪਲਾਯਨੰ ਸ਼ੀਤਕਾਲੇ ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੇ ਵਾ ਯੰਨ ਭਵੇਤ੍, ਤਦਰ੍ਥੰ ਪ੍ਰਾਰ੍ਥਯਧ੍ਵਮ੍|
21 ௨௧ ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
ਆ ਜਗਦਾਰਮ੍ਭਾਦ੍ ਏਤਤ੍ਕਾਲਪਰ੍ੱਯਨਨ੍ਤੰ ਯਾਦ੍ਰੁʼਸ਼ਃ ਕਦਾਪਿ ਨਾਭਵਤ੍ ਨ ਚ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਮਹਾਕ੍ਲੇਸ਼ਸ੍ਤਦਾਨੀਮ੍ ਉਪਸ੍ਥਾਸ੍ਯਤਿ|
22 ௨௨ அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.
ਤਸ੍ਯ ਕ੍ਲੇਸ਼ਸ੍ਯ ਸਮਯੋ ਯਦਿ ਹ੍ਸ੍ਵੋ ਨ ਕ੍ਰਿਯੇਤ, ਤਰ੍ਹਿ ਕਸ੍ਯਾਪਿ ਪ੍ਰਾਣਿਨੋ ਰਕ੍ਸ਼਼ਣੰ ਭਵਿਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੁਯਾਤ੍, ਕਿਨ੍ਤੁ ਮਨੋਨੀਤਮਨੁਜਾਨਾਂ ਕ੍ਰੁʼਤੇ ਸ ਕਾਲੋ ਹ੍ਸ੍ਵੀਕਰਿਸ਼਼੍ਯਤੇ|
23 ௨௩ அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்.
ਅਪਰਞ੍ਚ ਪਸ਼੍ਯਤ, ਖ੍ਰੀਸ਼਼੍ਟੋ(ਅ)ਤ੍ਰ ਵਿਦ੍ਯਤੇ, ਵਾ ਤਤ੍ਰ ਵਿਦ੍ਯਤੇ, ਤਦਾਨੀਂ ਯਦੀ ਕਸ਼੍ਚਿਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਨ ਇਤਿ ਵਾਕ੍ਯੰ ਵਦਤਿ, ਤਥਾਪਿ ਤਤ੍ ਨ ਪ੍ਰਤੀਤ੍|
24 ௨௪ ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
ਯਤੋ ਭਾਕ੍ਤਖ੍ਰੀਸ਼਼੍ਟਾ ਭਾਕ੍ਤਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨਸ਼੍ਚ ਉਪਸ੍ਥਾਯ ਯਾਨਿ ਮਹਨ੍ਤਿ ਲਕ੍ਸ਼਼੍ਮਾਣਿ ਚਿਤ੍ਰਕਰ੍ੰਮਾਣਿ ਚ ਪ੍ਰਕਾਸ਼ਯਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ, ਤੈ ਰ੍ਯਦਿ ਸਮ੍ਭਵੇਤ੍ ਤਰ੍ਹਿ ਮਨੋਨੀਤਮਾਨਵਾ ਅਪਿ ਭ੍ਰਾਮਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ|
25 ௨௫ இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
ਪਸ਼੍ਯਤ, ਘਟਨਾਤਃ ਪੂਰ੍ੱਵੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵਾਰ੍ੱਤਾਮ੍ ਅਵਾਦਿਸ਼਼ਮ੍|
26 ௨௬ ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள்.
ਅਤਃ ਪਸ਼੍ਯਤ, ਸ ਪ੍ਰਾਨ੍ਤਰੇ ਵਿਦ੍ਯਤ ਇਤਿ ਵਾਕ੍ਯੇ ਕੇਨਚਿਤ੍ ਕਥਿਤੇਪਿ ਬਹਿ ਰ੍ਮਾ ਗੱਛਤ, ਵਾ ਪਸ਼੍ਯਤ, ਸੋਨ੍ਤਃਪੁਰੇ ਵਿਦ੍ਯਤੇ, ਏਤਦ੍ਵਾਕ੍ਯ ਉਕ੍ਤੇਪਿ ਮਾ ਪ੍ਰਤੀਤ|
27 ௨௭ மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
ਯਤੋ ਯਥਾ ਵਿਦ੍ਯੁਤ੍ ਪੂਰ੍ੱਵਦਿਸ਼ੋ ਨਿਰ੍ਗਤ੍ਯ ਪਸ਼੍ਚਿਮਦਿਸ਼ੰ ਯਾਵਤ੍ ਪ੍ਰਕਾਸ਼ਤੇ, ਤਥਾ ਮਾਨੁਸ਼਼ਪੁਤ੍ਰਸ੍ਯਾਪ੍ਯਾਗਮਨੰ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
28 ௨௮ பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
ਯਤ੍ਰ ਸ਼ਵਸ੍ਤਿਸ਼਼੍ਠਤਿ, ਤਤ੍ਰੇਵ ਗ੍ਰੁʼਧ੍ਰਾ ਮਿਲਨ੍ਤਿ|
29 ௨௯ அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும்.
ਅਪਰੰ ਤਸ੍ਯ ਕ੍ਲੇਸ਼ਸਮਯਸ੍ਯਾਵ੍ਯਵਹਿਤਪਰਤ੍ਰ ਸੂਰ੍ੱਯਸ੍ਯ ਤੇਜੋ ਲੋਪ੍ਸ੍ਯਤੇ, ਚਨ੍ਦ੍ਰਮਾ ਜ੍ਯੋਸ੍ਨਾਂ ਨ ਕਰਿਸ਼਼੍ਯਤਿ, ਨਭਸੋ ਨਕ੍ਸ਼਼ਤ੍ਰਾਣਿ ਪਤਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ, ਗਗਣੀਯਾ ਗ੍ਰਹਾਸ਼੍ਚ ਵਿਚਲਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
30 ௩0 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.
ਤਦਾਨੀਮ੍ ਆਕਾਸ਼ਮਧ੍ਯੇ ਮਨੁਜਸੁਤਸ੍ਯ ਲਕ੍ਸ਼਼੍ਮ ਦਰ੍ਸ਼ਿਸ਼਼੍ਯਤੇ, ਤਤੋ ਨਿਜਪਰਾਕ੍ਰਮੇਣ ਮਹਾਤੇਜਸਾ ਚ ਮੇਘਾਰੂਢੰ ਮਨੁਜਸੁਤੰ ਨਭਸਾਗੱਛਨ੍ਤੰ ਵਿਲੋਕ੍ਯ ਪ੍ਰੁʼਥਿਵ੍ਯਾਃ ਸਰ੍ੱਵਵੰਸ਼ੀਯਾ ਵਿਲਪਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
31 ௩௧ வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
ਤਦਾਨੀਂ ਸ ਮਹਾਸ਼ਬ੍ਦਾਯਮਾਨਤੂਰ੍ੱਯਾ ਵਾਦਕਾਨ੍ ਨਿਜਦੂਤਾਨ੍ ਪ੍ਰਹੇਸ਼਼੍ਯਤਿ, ਤੇ ਵ੍ਯੋਮ੍ਨ ਏਕਸੀਮਾਤੋ(ਅ)ਪਰਸੀਮਾਂ ਯਾਵਤ੍ ਚਤੁਰ੍ਦਿਸ਼ਸ੍ਤਸ੍ਯ ਮਨੋਨੀਤਜਨਾਨ੍ ਆਨੀਯ ਮੇਲਯਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
32 ௩௨ அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
ਉਡੁਮ੍ਬਰਪਾਦਪਸ੍ਯ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤੰ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਧ੍ਵੰ; ਯਦਾ ਤਸ੍ਯ ਨਵੀਨਾਃ ਸ਼ਾਖਾ ਜਾਯਨ੍ਤੇ, ਪੱਲਵਾਦਿਸ਼੍ਚ ਨਿਰ੍ਗੱਛਤਿ, ਤਦਾ ਨਿਦਾਘਕਾਲਃ ਸਵਿਧੋ ਭਵਤੀਤਿ ਯੂਯੰ ਜਾਨੀਥ;
33 ௩௩ அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ਤਦ੍ਵਦ੍ ਏਤਾ ਘਟਨਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਸ ਸਮਯੋ ਦ੍ਵਾਰ ਉਪਾਸ੍ਥਾਦ੍ ਇਤਿ ਜਾਨੀਤ|
34 ௩௪ இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਤਥ੍ਯੰ ਵਦਾਮਿ, ਇਦਾਨੀਨ੍ਤਨਜਨਾਨਾਂ ਗਮਨਾਤ੍ ਪੂਰ੍ੱਵਮੇਵ ਤਾਨਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਘਟਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ|
35 ௩௫ வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
ਨਭੋਮੇਦਿਨ੍ਯੋ ਰ੍ਲੁਪ੍ਤਯੋਰਪਿ ਮਮ ਵਾਕ੍ ਕਦਾਪਿ ਨ ਲੋਪ੍ਸ੍ਯਤੇ|
36 ௩௬ அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
ਅਪਰੰ ਮਮ ਤਾਤੰ ਵਿਨਾ ਮਾਨੁਸ਼਼ਃ ਸ੍ਵਰ੍ਗਸ੍ਥੋ ਦੂਤੋ ਵਾ ਕੋਪਿ ਤੱਦਿਨੰ ਤੱਦਣ੍ਡਞ੍ਚ ਨ ਜ੍ਞਾਪਯਤਿ|
37 ௩௭ நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
ਅਪਰੰ ਨੋਹੇ ਵਿਦ੍ਯਮਾਨੇ ਯਾਦ੍ਰੁʼਸ਼ਮਭਵਤ੍ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਮਨੁਜਸੁਤਸ੍ਯਾਗਮਨਕਾਲੇਪਿ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
38 ௩௮ எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும்,
ਫਲਤੋ ਜਲਾਪ੍ਲਾਵਨਾਤ੍ ਪੂਰ੍ੱਵੰ ਯੱਦਿਨੰ ਯਾਵਤ੍ ਨੋਹਃ ਪੋਤੰ ਨਾਰੋਹਤ੍, ਤਾਵਤ੍ਕਾਲੰ ਯਥਾ ਮਨੁਸ਼਼੍ਯਾ ਭੋਜਨੇ ਪਾਨੇ ਵਿਵਹਨੇ ਵਿਵਾਹਨੇ ਚ ਪ੍ਰਵ੍ਰੁʼੱਤਾ ਆਸਨ੍;
39 ௩௯ பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
ਅਪਰਮ੍ ਆਪ੍ਲਾਵਿਤੋਯਮਾਗਤ੍ਯ ਯਾਵਤ੍ ਸਕਲਮਨੁਜਾਨ੍ ਪ੍ਲਾਵਯਿਤ੍ਵਾ ਨਾਨਯਤ੍, ਤਾਵਤ੍ ਤੇ ਯਥਾ ਨ ਵਿਦਾਮਾਸੁਃ, ਤਥਾ ਮਨੁਜਸੁਤਾਗਮਨੇਪਿ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
40 ௪0 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
ਤਦਾ ਕ੍ਸ਼਼ੇਤ੍ਰਸ੍ਥਿਤਯੋਰ੍ਦ੍ਵਯੋਰੇਕੋ ਧਾਰਿਸ਼਼੍ਯਤੇ, ਅਪਰਸ੍ਤ੍ਯਾਜਿਸ਼਼੍ਯਤੇ|
41 ௪௧ இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
ਤਥਾ ਪੇਸ਼਼ਣ੍ਯਾ ਪਿੰਸ਼਼ਤ੍ਯੋਰੁਭਯੋ ਰ੍ਯੋਸ਼਼ਿਤੋਰੇਕਾ ਧਾਰਿਸ਼਼੍ਯਤੇ(ਅ)ਪਰਾ ਤ੍ਯਾਜਿਸ਼਼੍ਯਤੇ|
42 ௪௨ உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪ੍ਰਭੁਃ ਕਸ੍ਮਿਨ੍ ਦਣ੍ਡ ਆਗਮਿਸ਼਼੍ਯਤਿ, ਤਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਨਾਵਗਮ੍ਯਤੇ, ਤਸ੍ਮਾਤ੍ ਜਾਗ੍ਰਤਃ ਸਨ੍ਤਸ੍ਤਿਸ਼਼੍ਠਤ|
43 ௪௩ திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள்.
ਕੁਤ੍ਰ ਯਾਮੇ ਸ੍ਤੇਨ ਆਗਮਿਸ਼਼੍ਯਤੀਤਿ ਚੇਦ੍ ਗ੍ਰੁʼਹਸ੍ਥੋ ਜ੍ਞਾਤੁਮ੍ ਅਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤ੍, ਤਰ੍ਹਿ ਜਾਗਰਿਤ੍ਵਾ ਤੰ ਸਨ੍ਧਿੰ ਕਰ੍ੱਤਿਤੁਮ੍ ਅਵਾਰਯਿਸ਼਼੍ਯਤ੍ ਤਦ੍ ਜਾਨੀਤ|
44 ௪௪ நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள்.
ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰਵਧੀਯਤਾਂ, ਯਤੋ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਯਤ੍ਰ ਨ ਬੁਧ੍ਯਤੇ, ਤਤ੍ਰੈਵ ਦਣ੍ਡੇ ਮਨੁਜਸੁਤ ਆਯਾਸ੍ਯਤਿ|
45 ௪௫ ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்?
ਪ੍ਰਭੁ ਰ੍ਨਿਜਪਰਿਵਾਰਾਨ੍ ਯਥਾਕਾਲੰ ਭੋਜਯਿਤੁੰ ਯੰ ਦਾਸਮ੍ ਅਧ੍ਯਕ੍ਸ਼਼ੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਸ੍ਥਾਪਯਤਿ, ਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਵਿਸ਼੍ਵਾਸ੍ਯੋ ਧੀਮਾਨ੍ ਦਾਸਃ ਕਃ?
46 ௪௬ எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான்.
ਪ੍ਰਭੁਰਾਗਤ੍ਯ ਯੰ ਦਾਸੰ ਤਥਾਚਰਨ੍ਤੰ ਵੀਕ੍ਸ਼਼ਤੇ, ਸਏਵ ਧਨ੍ਯਃ|
47 ௪௭ தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਸਤ੍ਯੰ ਵਦਾਮਿ, ਸ ਤੰ ਨਿਜਸਰ੍ੱਵਸ੍ਵਸ੍ਯਾਧਿਪੰ ਕਰਿਸ਼਼੍ਯਤਿ|
48 ௪௮ அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
ਕਿਨ੍ਤੁ ਪ੍ਰਭੁਰਾਗਨ੍ਤੁੰ ਵਿਲਮ੍ਬਤ ਇਤਿ ਮਨਸਿ ਚਿਨ੍ਤਯਿਤ੍ਵਾ ਯੋ ਦੁਸ਼਼੍ਟੋ ਦਾਸੋ
49 ௪௯ தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,
(ਅ)ਪਰਦਾਸਾਨ੍ ਪ੍ਰਹਰ੍ੱਤੁੰ ਮੱਤਾਨਾਂ ਸਙ੍ਗੇ ਭੋਕ੍ਤੁੰ ਪਾਤੁਞ੍ਚ ਪ੍ਰਵਰ੍ੱਤਤੇ,
50 ௫0 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து,
ਸ ਦਾਸੋ ਯਦਾ ਨਾਪੇਕ੍ਸ਼਼ਤੇ, ਯਞ੍ਚ ਦਣ੍ਡੰ ਨ ਜਾਨਾਤਿ, ਤਤ੍ਕਾਲਏਵ ਤਤ੍ਪ੍ਰਭੁਰੁਪਸ੍ਥਾਸ੍ਯਤਿ|
51 ௫௧ அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
ਤਦਾ ਤੰ ਦਣ੍ਡਯਿਤ੍ਵਾ ਯਤ੍ਰ ਸ੍ਥਾਨੇ ਰੋਦਨੰ ਦਨ੍ਤਘਰ੍ਸ਼਼ਣਞ੍ਚਾਸਾਤੇ, ਤਤ੍ਰ ਕਪਟਿਭਿਃ ਸਾਕੰ ਤੱਦਸ਼ਾਂ ਨਿਰੂਪਯਿਸ਼਼੍ਯਤਿ|

< மத்தேயு 24 >