< மத்தேயு 24 >

1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
ଜିସୁ ମନ୍ଦିରେଅନି ବାରଇ ଇଣ୍ଡିଜାଇତେ ରଇବାବେଲେ ସିସ୍‌ମନ୍‌ ମନ୍ଦିର୍‌ ପିଣ୍ଡା ଦୁଆରେ ରଇବା ବଡ୍‌ ବଡ୍‌ ପାକ୍‌ନା ବାଟେ ଦେକାଇଲାଇ ।
2 இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଜିସୁ କଇଲା, “ଏବେ ସିନା ଏ ସବୁ ଦେକ୍‌ଲାସ୍‌ନି । ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି ଏ ମନ୍ଦିରର୍‌ ଗଟେକ୍‌ ମିସା ପାକ୍‌ନା ତାର୍‌ ଜାଗାଇ ନ ରଏ । ସବୁଜାକ ଅଦ୍‌ରି ବିଲିଜାଇସି ।”
3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
ଜିସୁ ଜିତ୍‌ ନାଉଁର୍‌ ଡଙ୍ଗର୍‌ ଉପ୍‌ରେ ବସିରଇଲା ବେଲେ, ତେଇ କେ ନ ରଇଲା ବେଲେ, ସିସ୍‌ମନ୍‌ ଆସି ତାକେ ପାଚାର୍‌ଲାଇ, “ଏ ସବୁଜାକ କେବ୍‌କେ ଅଇସି ଆମ୍‌କେ କୁଆ କାଇ ଗଟ୍‍ନା ଗଟ୍‌ଲେ ଆମେ ଜାନିପାର୍‌ବୁ ଜେ ତମର୍‌ ଆଇବା ବେଲା ଅଇଲାନି ଆରି ଏ ଜୁଗ୍‌ ସେସ୍‌ ଅଇସି ବଲି?” । (aiōn g165)
4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்;
ଜିସୁ କଇଲା, “ଜାଗ୍‌ରତ୍‌ଅଇକରି ରୁଆ, ଜେନ୍ତିକି କେ ମିସା ତମ୍‌କେ ନ ନାଡାଅତ୍‌ ।
5 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
କେତେ କେତେ ଲକ୍‌ମନ୍‌ ମର୍‌ ନାଉଁ ଦାରି ଆସି କଇବାଇ, ‘ମୁଇ ଆକା କିରିସ୍‌ଟ ମସିଅ ।’ ସେମନ୍‌ ଏନ୍ତାର୍‌ କଇ କେତେ କେତେ ଲକ୍‌ମନ୍‌କେ ନାଡାଇବାଇ ।
6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
ତମର୍‌ ଲଗେ ଅଇତେ ରଇବା ଜୁଇଦର୍‌ କିଲ୍‌ବିଲ୍‌ ଅଇବାଟା ସୁନ୍‌ସା ଆରି ଦୁରିକେ ଅନି ଅଇତେ ରଇବା ଜୁଇଦର୍‌ କବର୍‌ ଜାନ୍‌ସା । ମାତର୍‌ ଡରାନାଇ, ବାଇଦରେ ଏନ୍ତି ଗଟ୍‍ନା ଅଇସି । ମାତର୍‌ ଏଟାର୍‌ ଅରତ୍‌ ନଏଁ ଜେ, ଜୁଗ୍‌କାଲ୍‌ କେଟିଗାଲା ।
7 மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
ଦେସ୍‌ ଦେସ୍‌ ବିତ୍‌ରେ ଜୁଇଦ୍‌ ଅଇସି, ଗଟେକ୍‌ ରାଇଜ୍‌ ଆରି ଗଟେକ୍‌ ରାଇଜ୍‌ ଉପ୍‌ରେ ଜୁଇଦ୍‌ କର୍‌ସି । ସବୁ ବାଟେ ମର୍‌ଡି ଆରି ଦର୍‌ତନି ଚୁଲ୍‌ବୁଲ୍‌ସି ।
8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
ମାତର୍‌ ଏଟାମନ୍‌ ସବୁ ମାଇଜିମନର୍‌ ଆତ୍‌ଗଡ୍‌ ସୁକ୍‌ଅଇବା ବେଲେ ପର୍‌ତୁମ୍‌ ପର୍‌ତୁମ୍‌ ଅଇବା ଦୁକାସୁକା ପାରା ।
9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
ତମେ ଦାରାଇ ଅଇ ମାଡ୍‌ କାଇବାକେ ଆରି ମରନର୍‌ ଡଣ୍ଡ୍‌ ପାଇବାକେ ସର୍‌ପି ଅଇସା । ତମେ ମକେ ବିସ୍‌ବାସ୍‌ କଲାର୍‍ ପାଇ ବଲି ସବୁ ଲକ୍‌ ଗିନ୍‌ କର୍‌ବାଇ ।
10 ௧0 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
୧୦ସେଡ୍‌କିବେଲେ କେତେ କେତେ ଲକ୍‌ ତାକର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ଆରାଇବାଇ, ତାକର୍‌ ତାକର୍‌ ବିତ୍‌ରେ ଗିନ୍‌ ଅଇକରି ତାକର୍‌ ତାକର୍‌ ବିତ୍‌ରେ ବିସ୍‌ବାସେ ବିସ୍‌ ଦିଆ ଦିଇ ଅଇବାଇ ।
11 ௧௧ அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
୧୧ସେବେଲେ କେତେ କେତେକ୍‌ ଟକାବଣ୍ଡା ବବିସତ୍‌ବକ୍‌ତା ଆସିକରି ଲକ୍‌ମନ୍‌କେ ନାଡାଇବାଇ ।
12 ௧௨ அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
୧୨ଏନ୍ତାରି ଅଇ ପାପ୍‌ ଅଦିକ୍‌ ଅଦିକ୍‌ ଅଇସି ଆରି ପର୍‌ମେସର୍‌ ପାଇରଇବା ଲକ୍‌ମନର୍‌ ଆଲାଦ୍‌ ସିତଲ୍‌ ଅଇଜାଇସି ।
13 ௧௩ இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
୧୩ମାତର୍‌ ଜେ ସାରାସାରି ଜାକ ମୁର୍‌ଚିକରି ରଇସି, ସେ ମୁକ୍‌ତି ପାଇସି ।
14 ௧௪ ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
୧୪ରାଇଜର୍‌ ସବୁ ବାସାର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ଲଗେ, ମାପ୍‌ରୁର୍‌ ସାକିଦେବାକେ ଦୁନିଆର୍‌ ଗୁଲାଇବାଟେ ତାର୍‌ କାତା ସୁନାଇବାଇ । ତାର୍‌ପଚେ ସେ ଜୁଗ୍‌ ସାର୍‌ସି ।”
15 ௧௫ மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,
୧୫ଦାନିଏଲ୍‌ ବବିସତ୍‌ବକ୍‌ତା ଟିକି ନିକି ଇସାବେ ଲେକିରଇବା ସେ ବାୟାବିକଲର୍‌ ଦିନ୍‌ ତମେ ଆରି ତରେକ୍‌ ଦେକ୍‌ସା । ସେଟା ସୁକଲ୍‌ ଜାଗାକେ ଅସୁକଲ୍‌ କରିଦେଇସି । ଇତିର୍‌ ଅରତ୍‌ କାଇଟା, ପଡ୍‌ଲା ଲକ୍‌ ବୁଜା ।
16 ௧௬ யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.
୧୬ସେବେଲେ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଜିଉଦା ରାଇଜେ ରଇବାଇ, ସେମନ୍‌ ଡଙ୍ଗ୍‌ରେ ପାଲାଅତ୍‌ ।
17 ௧௭ வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும்.
୧୭ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଚାଉନି ଉପ୍‌ରେ ରଇବାଇ, ସେମନ୍‌ ଗର୍‌ବିତ୍‌ରର୍‌ ଜିନିସ୍‌ ପତର୍‌ ନେବାକେ ତଲେ ଆସି ଚୁଚାଇ ଚୁଚାଇ ବେଲା ନ ଗଡାଅତ୍‌ ।
18 ௧௮ வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.
୧୮ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ପଦାଇ ଜାଇତେ ରଇବାଇ, ସେମନ୍‌ ତାକର୍‌ ଲୁଗା ପଚିଆ ନେବାକେ ଗରେ ନ ବାଉଡତ୍‌ ।
19 ௧௯ அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
୧୯ସେଡ୍‌କିବେଲେ ଗାଗ୍‌ଡେ ରଇବା ମାଇଜିମନ୍‌ ଆରି ପିଲାକେ ଦୁଦ୍‌ କୁଆଇତେ ରଇବା ମାମନର୍‌ ଦସା କେଡେ ଇନସ୍‌ତା ଅଇସି ।
20 ௨0 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
୨୦ଏ ସବୁ ଗଟ୍‍ନା ସିତ୍‌ ଦିନେ ନ ଅ । ସେଟାର୍‌ପାଇ ପର୍‌ମେସର୍‌କେ ପାର୍‌ତନା କର୍‌ତେ ରୁଆ, ଜେନ୍ତାରି କି ସିତ୍‌ମାସେ ନଇଲେ ବିସ୍‌ରାମ୍‌ବାରେ ତମ୍‌କେ ପାଲାଇବାକେ ନ ପଡେ ।
21 ௨௧ ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
୨୧ସେବେଲେ ଜନ୍‌ ଦୁକ୍‌ ପାଇବାକେ ପଡ୍‌ସି, ଦୁନିଆ ତିଆର୍‌ ଅଇଲାଟାନେଅନି ଆଜିକେ ଜାକ ଅଇ ରଇବା ସବୁ କସ୍‌ଟତେଇଅନି ଅଦିକ୍‌ ଅଇଜାଇସି । ସେନ୍ତାରି ଦୁକ୍‌ ଆଗ୍‌କେ ଆରି କେବେ ନ ଆସେ ।
22 ௨௨ அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.
୨୨ମାତର୍‌ ପର୍‌ମେସର୍‌ ଦୁକର୍‌ ବେଲା ଉନାକରି ଦେଇଆଚେ । ସେନ୍ତାରି ନ କରିରଇଲେ କେ ମିସା ନ ରଇତାଇ । ମାତର୍‌ ସେ ବାଚିରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ଜିଆଇବାପାଇ ପର୍‌ମେସର୍‌ ସେ ବେଲା ଉନାକରି ଦେଇଆଚେ ।
23 ௨௩ அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்.
୨୩ସେବେଲେ କେ ଜଦି ତମ୍‌କେ ଇତି କିରିସ୍‌ଟ ଆଚେ ନଇଲେ ତେଇ ସେ ଆଚେ ବଲି କଇସି, ତାକେ ବିସ୍‌ବାସ୍‌ କରା ନାଇ ।
24 ௨௪ ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
୨୪କାଇକେ ବଇଲେ ମୁଇ ନିଜେ ମସିଅ କି ମୁଇ ନିଜେ ବବିସତ୍‌ବକ୍‌ତା ବଲାଇଅଇତେ ରଇବା ଟକାବଣ୍ଡାକରୁମନ୍‌ ସେବେଲେ ଦେକାଇଅଇବାଇ । ସେମନ୍‌ କାବା ଅଇଜିବା କାମ୍‌ମନ୍‌ ଦେକାଇ ପର୍‌ମେସର୍‌ ବାଚି ରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ମିସା ନାଡାଇବାଇ ।
25 ௨௫ இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
୨୫ଦେକା, ସେ ବେଲା ନ ଆଇବା, ଆଗ୍‌ତୁ ମୁଇ ତମ୍‌କେ ଜାନାଇଦେଲିନି ।
26 ௨௬ ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள்.
୨୬“ଦେକା, ଜଦି ଲକ୍‌ମନ୍‌ ସେ ମରୁବାଲି ରଇବା ଜାଗାଇ ଆଚେ ବଲି କଇବାଇ, ତମେ ତେଇ ଜାଆ ନାଇ । କି ସେମନ୍‌ ଇତି ଦେକିଦେକା ସେ ଲୁଚିଆଚେ ବଲି କଇବାଇ, ସେମନ୍‌କେ ବିସ୍‌ବାସ୍‌ କରା ନାଇ ।
27 ௨௭ மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
୨୭ଉଦିଆନ୍‌ ଦିଗେଅନି ବୁଡ୍‌ତି ଦିନ୍‌ ଜାକ ଜେନ୍ତାରି ବିଜ୍‌ଲି ମାରିକରି ଗୁଲାଇ ଆକାସ୍‌ ଉଜଲ୍‌ ଅଇସି, ସେନ୍ତାରି ଅଇକରିସେ ନର୍‌ପିଲା ମୁଇ ଆଇବି ।”
28 ௨௮ பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
୨୮“ଜନ୍ତି ମଡା ପିଙ୍ଗି ରଇବାଇ, ତେଇ ମଡ୍‌କାଉ ଗିଦ୍‌ମନ୍‌ ରୁଣ୍ଡିରଇବାଇ ।”
29 ௨௯ அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும்.
୨୯ସେ ଦୁକର୍‌ବେଲା ସାର୍‌ବା ବେଲେ, ବେଲ୍‌ ଜାଉଁଲି ଜାଇସି, ଜନ୍‌ ଆରି ଉଜଲ୍‌ ନ ଡିସାଏ, ବାଦ୍‌ଲେଅନି ତାରାମନ୍‌ ଅଦର୍‌ବାଇ ଆରି ବାଦ୍‌ଲେ ଉଜଲ୍‌ ଦେବାଟାମନ୍‌ ସବୁ ବାଟ୍‌ ବାନା ଅଇଜିବାଇ ।
30 ௩0 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.
୩୦ତାର୍‌ ପଚେ ନରପିଲା ମୁଇ ବାଦ୍‌ଲେ ଆଇବାଟା ଦେକ୍‌ସା । ଆରି ଡାକ୍‌ପୁଟାଅଇ ପାନି ବାଦ୍‌ଲେ ବପୁ ସଙ୍ଗ୍‍ ଆଇବାଟା ଦେକି ଦର୍‍ତନିର୍‍ ଲକ୍‌ମନ୍‌ କାନ୍ଦାବୁବା ଅଇଜିବାଇ ।
31 ௩௧ வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
୩୧ବଡ୍‌ ମଇରି ବାଜ୍‌ସି । ଆରି ଗୁଲାଇ ସରଗର୍‌ ଗଟେକ୍‌ କନେ ଅନି ବିନ୍‌ ବିନ୍‌ କନେ ରଇବା ମର୍‌ ବାବା ବାଚି ରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ଟୁଲିଆଇବାକେ ମୁନୁସ୍‌ ପିଲା ମୁଇ ମର୍‌ ଦୁତ୍‌ମନ୍‌କେ ପାଟାଇବି ।
32 ௩௨ அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
୩୨ଡୁମ୍‌ରି ଗଚେଅନି ସିକା । ଜେଡେବେଲେ ତାର୍‌ କେନ୍ଦିଅନି ପତର୍‌ ପାଲୁଆନି କର୍‌ସି, ଆରି କାଁଚାପତ୍‌ରିଆ ଡିସ୍‌ଲେ କାରାଦିନ୍‌ କେଟ୍‌ଲା ବଲି ତମେ ଜାନ୍‌ସା ।
33 ௩௩ அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
୩୩ସମାନ୍‍ ସେନ୍ତାର୍‌ସେ ଏ ସବୁ ଜାକ ଅଇବାଟା ଦେକ୍‌ଲେ, ସାରାସାରି ଦିନ୍‌କାଲ୍‌ ଆରାମ୍‌ ଅଇଲା ବଲି ତମେ ଜାନା ।
34 ௩௪ இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୩୪“ଏତାଇରୁଆ, ମୁଇ ସତ୍‌ କଇଲିନି, ଏବେ ଜିବନ୍‌ ରଇଲା ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେଅନି ସବୁ ଲକ୍‌ ମର୍‌ବା ଆଗ୍‌ତୁ, ଏସବୁ ବିସଇ ଗଟ୍‌ସି ।
35 ௩௫ வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
୩୫ସରଗ୍‌ ଆରି ମଚ୍‌ପୁର୍‌ କୁରୁପ୍‌ନାସ୍‌ ଅଇଜାଇସି, ମାତର୍‌ ମର୍‌ ସବୁ ବାକିଅ କେବେ ମିଚ୍‌ ନ ଅଏ ।
36 ௩௬ அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
୩୬“ସେ ଦିନ୍‌, ସେ ବେଲା କେବେ ଆଇସି, କେ କଇନାପାରତ୍‌ । ପର୍‌ମେସରର୍‌ ପିଲା ମୁଇ ମିସା କି ସରଗର୍‌ ଦୁତ୍‌ମନ୍‌ ମିସା ସେ କାତା ନାଜାନତ୍‌, ବାବା ପର୍‌ମେସର୍‌ ଆକା ଜାନିଆଚେ ।
37 ௩௭ நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
୩୭ନଅର୍‌ ବେଲେ ଜେନ୍ତାରି ଗଟିରଇଲା, ସମାନ୍‍ ସେନ୍ତାରିସେ ନର୍‌ପିଲା ମୁଇ ଆଇବା ବେଲା ମିସା ।
38 ௩௮ எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும்,
୩୮ପୁର୍‌ତିବି ଉପ୍‌ରେ ପାନି ବର୍‌ତି ଅଇବାବେଲେ ଅନି ନଅ ପାନିଜାଜେ ପୁର୍‌ବା ଜାକ, ଲକ୍‌ମନ୍‌ କାଆ ପିଇ ଅଇ ବିବା କାମେ ତେରେପେତେ ଅଇରଇଲାଇ ।
39 ௩௯ பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
୩୯ପାନିତେଇ ସେମନ୍‌ ବଅଁଲି ଜିବା ଜାକ, କାଇଟା ଅଇଲାନି, ଜାନି ନ ରଇଲାଇ । ନର୍‌ପିଲା ମୁଇ ଆଇବା ବେଲେ ସମାନ୍‍ ସେନ୍ତାରି ଅଇସି ।
40 ௪0 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
୪୦ସେ ବେଲାଇ ପଦାଇ ପାଇଟି କର୍‌ତେ ରଇବା ଦୁଇ ଲକର୍‌ ବିତ୍‌ରେ ଅନି ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ବାଚ୍‌ବାଇ ଆରି ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ ଚାଡିଦେବାଇ ।
41 ௪௧ இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
୪୧ଗର୍‌ତେରଇବା ଦୁଇଟା ମାଇଜି ମନର୍‌ ବିତ୍‌ରେ ଅନି ଗଟେକ୍‌ ଲକ୍‌ ବାଚି ଅଇସି ଆରି ଗଟେକ୍‌ ଲକ୍‌ ରଇଜାଇସି ।
42 ௪௨ உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
୪୨ସେନ୍ତି ବଇଲେ ତମେ ଜାଗ୍‌ରତ୍‌ ଅଇ ରୁଆ, କାଇକେ ବଇଲେ ତମର୍‌ ମାପ୍‌ରୁ କେଡେବେଲା ଆଇସି, ତମେ ନାଜାନାସ୍‌ ।
43 ௪௩ திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள்.
୪୩କେଡେବଲ୍‌ ଚର୍‌ ପୁର୍‌ସି ବଲି ଜାନିରଇଲେ, ଗର୍‌ ସାଉକାର୍‌ ଜାଗ୍‌ରତ୍‌ ରଇ ଚର୍‌କେ ଗରେ ପୁର୍‌ବାକେ ନ ଦେଏ ।
44 ௪௪ நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள்.
୪୪ତମେ ମିସା ସବୁବେଲେ ଜାଗ୍‌ରତ୍‌ ରଇକରି ତିଆର୍‌ ଅଇ ରୁଆ । କାଇକେ ବଇଲେ ତମେ ଜାଗି ନ ରଇଲା ବେଲେସେ ନର୍‌ପିଲା ମୁଇ ଉଟିଆଇବି ।
45 ௪௫ ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்?
୪୫“ସେନ୍ତି ବଇଲେ କେ ତେବେ ନିମାନ୍‌ ଆରି ବୁଦି ରଇବା ଦାଙ୍ଗ୍‌ଡା? ଜାର୍‌ ଉପ୍‌ରେ ସାଉକାର୍‌ ବିନ୍‌ ଦାଙ୍ଗ୍‌ଡାମନର୍‌ ଟିକ୍‌ ବେଲାଇ, କାଇବା କାଦି ଦେବା ଦାଇତ୍‌ ଦେଇରଇସି ।
46 ௪௬ எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான்.
୪୬ସାଉକାର୍‌ ବାଉଡି ଆଇଲା ବେଲେ ସେ ଦାଙ୍ଗ୍‌ଡା ଜଦି ଟିକ୍‌ ସଙ୍ଗ୍‍ କାମ୍‌ କରିରଇସି ବଇଲେ, ତାର୍‌ କେଡେକ୍‌ ନିକ କରମ୍‌!
47 ௪௭ தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୪୭ମୁଇ ସତ୍‌ କଇଲିନି, ସେନ୍ତାରି ଦାଙ୍ଗ୍‌ଡାକେ ସାଉକାର୍‌ ଗଟେକ୍‌ ଦିନେ ତାର୍‌ ସବୁ ଦନ୍‌ ସଁପତିର୍‌ ଦାଇତ୍‌ ଦେଇ ଦେଇସି ।
48 ௪௮ அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
୪୮ମାତର୍‌ ସେ ଦାଙ୍ଗ୍‌ଡା ଜଦି ‘ସାଉକାର୍‌ ନ ଆସେତା’ ବଲି ବାବ୍‌ସି ଆରି
49 ௪௯ தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,
୪୯ବିନ୍‌ ଦାଙ୍ଗ୍‌ଡାମନ୍‌କେ ମାର୍‌ପିଟ୍‌ କରି ମଦୁଆମନର୍‌ ସଙ୍ଗ୍‌ କିଆପିଆ କର୍‌ତେ ରଇସି,
50 ௫0 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து,
୫୦ସେ ଜାଗ୍‌ରତ୍‌ ନ ରଇଲା ବେଲେ ଆରି ଜନ୍‌ ବେଲାଇ ସେ ନାଜାନି ରଏ, ସେ ଦିନେ ଆରି ସେ ବେଲାଇସେ ସାଉକାର୍‌ ବାଉଡିଆଇସି ।
51 ௫௧ அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
୫୧ତାକେ ସେଡ୍‌କି ବେଲେ କଣ୍ଡ୍‌ କଣ୍ଡ୍‌ କରି କାଟି ଦେଇସି । ସେ ନାଡାଉମନର୍‌ ଦସାର୍‌ ଡଣ୍ଡ୍‌ ପାଇସି । ଆରି ସାରାସାରି ଦାଁତ୍‌ କାତ୍‌ରି ମାର୍‌ଚପ୍‌ ଅଇ କାନ୍ଦ୍‌ସି ।”

< மத்தேயு 24 >