< மத்தேயு 23 >
1 ௧ பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து:
ⲁ̅ⲦⲞⲦⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲀϤⲤⲀϪⲒ ⲚⲈⲘ ⲚⲒⲘⲎϢ ⲚⲈⲘ ⲚⲈϤⲘⲀⲐⲎⲦⲎⲤ.
2 ௨ வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
ⲃ̅ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲀⲨϨⲈⲘⲤⲒ ϨⲒ ϮⲔⲀⲐⲈⲆⲢⲀ ⲚⲦⲈⲘⲰⲨⲤⲎⲤ.
3 ௩ ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
ⲅ̅ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲞⲨⲚⲀϪⲞⲦⲞⲨ ⲚⲰⲦⲈⲚ ⲀⲢⲒⲦⲞⲨ ⲞⲨⲞϨ ⲀⲢⲈϨ ⲈⲢⲰⲞⲨ ⲘⲠⲈⲢⲒⲢⲒ ⲆⲈ ⲔⲀⲦⲀ ⲚⲞⲨϨⲂⲎⲞⲨⲒ ⲤⲈϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲤⲈⲒⲢⲒ ⲘⲘⲰⲞⲨ ⲀⲚ.
4 ௪ சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
ⲇ̅ⲤⲈⲘⲞⲨⲢ ⲆⲈ ⲚϨⲀⲚⲈⲦⲪⲰⲞⲨⲒ ⲈⲨϨⲞⲢϢ ⲞⲨⲞϨ ⲤⲈⲦⲀⲖⲞ ⲘⲘⲰⲞⲨ ⲈϪⲈⲚ ⲐⲚⲀϨⲂⲒ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲤⲈⲞⲨⲰϢ ⲈⲔⲒⲘ ⲈⲢⲰⲞⲨ ⲀⲚ ⲘⲠⲞⲨⲦⲎⲂ.
5 ௫ தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி,
ⲉ̅ⲚⲞⲨϨⲂⲎⲞⲨⲒ ⲆⲈ ⲦⲎⲢⲞⲨ ⲤⲈⲒⲢⲒ ⲘⲘⲰⲞⲨ ⲈⲐⲢⲞⲨⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲚϪⲈⲚⲒⲢⲰⲘⲒ ⲤⲈⲞⲨⲰϢⲤ ⲄⲀⲢ ⲚⲚⲞⲨⲪⲨⲖⲀⲔⲦⲎⲢⲒⲞⲚ ⲞⲨⲞϨ ⲤⲈⲐⲢⲞ ⲚⲚⲈⲚϢⲦⲀϮ ⲚⲚⲞⲨϨⲂⲰⲤ ⲈϢⲒⲀⲒ.
6 ௬ விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும்,
ⲋ̅ⲤⲈⲘⲈⲒ ⲆⲈ ⲚⲚⲒϢⲞⲢⲠ ⲘⲘⲀⲚⲢⲰⲦⲈⲂ ϦⲈⲚⲚⲒⲆⲒⲠⲚⲞⲚ ⲚⲈⲘ ⲚⲒϢⲞⲢⲠ ⲘⲘⲀⲚϨⲈⲘⲤⲒ ϨⲒ ⲚⲒⲔⲀⲐⲈⲆⲢⲀ ϦⲈⲚⲚⲒⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ.
7 ௭ சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
ⲍ̅ⲚⲈⲘ ⲚⲒⲀⲤⲠⲀⲤⲘⲞⲤ ϦⲈⲚⲚⲒⲀⲄⲞⲢⲀ ⲈⲐⲢⲞⲨⲘⲞⲨϮ ⲈⲢⲰⲞⲨ ⲚϪⲈⲚⲒⲢⲰⲘⲒ ϪⲈ ⲢⲀⲂⲂⲒ.
8 ௮ நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்.
ⲏ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲆⲈ ⲘⲠⲈⲚⲐⲢⲈⲘⲞⲨϮ ⲈⲢⲰⲦⲈⲚ ϪⲈ ⲢⲀⲂⲂⲒ ⲞⲨⲀⲒ ⲄⲀⲢ ⲠⲈ ⲠⲈⲦⲈⲚⲢⲈϤϮⲤⲂⲰ ⲚⲐⲰⲦⲈⲚ ⲆⲈ ⲦⲎⲢⲞⲨ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲀⲚⲤⲚⲎⲞⲨ.
9 ௯ பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார்.
ⲑ̅ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲢⲘⲞⲨϮ ⲞⲨⲂⲈ ⲒⲰⲦ ⲚⲰⲦⲈⲚ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲔⲀϨⲒ ⲞⲨⲀⲒ ⲄⲀⲢ ⲠⲈ ⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲈⲦϦⲈⲚ ⲚⲒⲪⲎⲞⲨⲒ.
10 ௧0 நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார்.
ⲓ̅ⲞⲨⲆⲈ ⲘⲠⲈⲢⲘⲞⲨϮ ⲈⲤⲀϦ ⲚⲰⲦⲈⲚ ⲞⲨⲀⲒ ⲄⲀⲢ ⲠⲈ ⲠⲈⲦⲈⲚⲤⲀϦ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
11 ௧௧ உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.
ⲓ̅ⲁ̅ⲠⲒⲚⲒϢϮ ⲆⲈ ⲈⲦϦⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲈϤⲈⲈⲢⲆⲒⲀⲔⲰⲚ ⲚⲰⲦⲈⲚ.
12 ௧௨ தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
ⲓ̅ⲃ̅ⲪⲎ ⲆⲈ ⲈⲐⲚⲀϬⲀⲤϤ ⲤⲈⲚⲀⲐⲈⲂⲒⲞϤ ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲐⲚⲀⲐⲈⲂⲒⲞϤ ⲤⲈⲚⲀϬⲀⲤϤ.
13 ௧௩ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
ⲓ̅ⲅ̅ⲞⲨⲞⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲒϢⲞⲂⲒ ϪⲈ ⲦⲈⲦⲈⲚⲞⲨⲰⲘ ⲠⲎⲒ ⲚⲚⲒⲬⲎⲢⲀ ϦⲈⲚⲈⲦⲒⲀ ⲚⲦⲈⲦⲈⲚⲠⲢⲞⲤⲈⲨⲬⲎ ⲈⲐⲘⲎⲚ ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲦⲈⲦⲈⲚϬⲒ ⲚϨⲀⲚⲚⲒϢϮ ⲚϮϨⲀⲠ.
14 ௧௪ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள்.
ⲓ̅ⲇ̅ⲞⲨⲞⲒ ⲆⲈ ⲚⲰⲦⲈⲚ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲒϢⲞⲂⲒ ϪⲈ ⲦⲈⲦⲈⲚϢⲐⲀⲘ ⲈϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲘⲠⲈⲘⲐⲞ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ⲄⲀⲢ ⲦⲈⲦⲈⲚⲚⲎⲞⲨ ⲈϦⲞⲨⲚ ⲀⲚ ⲞⲨⲆⲈ ⲚⲎ ⲈⲐⲚⲎⲞⲨ ⲦⲈⲦⲈⲚⲬⲰ ⲘⲘⲰⲞⲨ ⲀⲚ ⲈⲒ ⲈϦⲞⲨⲚ
15 ௧௫ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (Geenna )
ⲓ̅ⲉ̅ⲞⲨⲞⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲒϢⲞⲂⲒ ϪⲈ ⲦⲈⲦⲈⲚⲔⲰϮ ⲈⲪⲒⲞⲘ ⲚⲈⲘ ⲠⲈⲦϢⲞⲨⲰⲞⲨ ⲈⲐⲢⲈⲦⲈⲚⲐⲀⲘⲒⲞ ⲚⲞⲨⲠⲢⲞⲤⲨⲖⲒⲦⲞⲚ ⲞⲨⲞϨ ⲈϢⲰⲠ ⲀϤϢⲀⲚϢⲰⲠⲒ ⲦⲈⲦⲈⲚⲒⲢⲒ ⲘⲘⲞϤ ⲚϢⲎⲢⲒ ⲚⲄⲈⲈⲚⲚⲀ ⲈϤⲔⲎⲂ ⲈⲢⲰⲦⲈⲚ. (Geenna )
16 ௧௬ குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
ⲓ̅ⲋ̅ⲞⲨⲞⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚⲒϬⲀⲨⲘⲰⲒⲦ ⲘⲂⲈⲖⲖⲈ ⲚⲎ ⲈⲦϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲪⲎ ⲈⲐⲚⲀⲰⲢⲔ ⲘⲠⲒⲈⲢⲪⲈⲒ ϨⲖⲒ ⲠⲈ ⲪⲎ ⲆⲈ ⲈⲐⲚⲀⲰⲢⲔ ⲘⲠⲒⲚⲞⲨⲂ ⲚⲦⲈⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲞⲨⲞⲚ ⲈⲢⲞϤ.
17 ௧௭ மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?
ⲓ̅ⲍ̅ⲚⲒⲤⲞϪ ⲞⲨⲞϨ ⲘⲂⲈⲖⲖⲈ ⲚⲒⲘ ⲄⲀⲢ ⲈⲦⲞⲒ ⲚⲚⲒϢϮ ⲠⲒⲚⲞⲨⲂ ϢⲀⲚ ⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲈⲦⲦⲞⲨⲂⲞ ⲘⲠⲒⲚⲞⲨⲂ.
18 ௧௮ மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
ⲓ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲐⲚⲀⲰⲢⲔ ⲘⲠⲒⲘⲀⲚⲈⲢϢⲰⲞⲨϢⲒ ϨⲖⲒ ⲠⲈ ⲪⲎ ⲆⲈ ⲈⲐⲚⲀⲰⲢⲔ ⲘⲠⲒⲦⲀⲒⲞ ⲈⲦⲬⲎ ϨⲒϪⲰϤ ⲞⲨⲞⲚ ⲈⲢⲞϤ.
19 ௧௯ மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?
ⲓ̅ⲑ̅ⲚⲒⲤⲞϪ ⲞⲨⲞϨ ⲘⲂⲈⲖⲖⲈ ⲀϢ ⲄⲀⲢ ⲈⲦⲞⲒ ⲚⲚⲒϢϮ ⲠⲒⲦⲀⲒⲞ ϢⲀⲚ ⲠⲒⲘⲀⲚⲈⲢϢⲰⲞⲨϢⲒ ⲈⲦⲦⲞⲨⲂⲞ ⲘⲠⲒⲦⲀⲒⲞ.
20 ௨0 ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
ⲕ̅ⲪⲎ ⲞⲨⲚ ⲈⲦⲰⲢⲔ ⲘⲠⲒⲘⲀⲚⲈⲢϢⲰⲞⲨϢⲒ ⲀϤⲰⲢⲔ ⲘⲘⲞϤ ⲚⲈⲘ ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲬⲎ ϨⲒϪⲰϤ
21 ௨௧ தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
ⲕ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲦⲰⲢⲔ ⲘⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲀϤⲰⲢⲔ ⲘⲘⲞϤ ⲚⲈⲘ ⲪⲎ ⲈⲦϢⲞⲠ ⲚϦⲎⲦϤ.
22 ௨௨ பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
ⲕ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲦⲰⲢⲔ ⲚⲦⲪⲈ ⲀϤⲰⲢⲔ ⲘⲠⲒⲐⲢⲞⲚⲞⲤ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲚⲈⲘ ⲪⲎ ⲈⲦϨⲈⲘⲤⲒ ϨⲒϪⲰϤ.
23 ௨௩ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.
ⲕ̅ⲅ̅ⲞⲨⲞⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲒϢⲞⲂⲒ ϪⲈ ⲦⲈⲦⲈⲚϮ ⲘⲪⲢⲈⲘⲎⲦ ⲘⲠⲒⲀϬⲒⲚⲚⲤⲐⲞⲒ ⲚⲈⲘ ⲠⲒⲀⲘⲒⲤⲒ ⲚⲈⲘ ⲠⲒⲐⲀⲠⲈⲚ ⲞⲨⲞϨ ⲀⲦⲈⲦⲈⲚⲬⲰ ⲚⲚⲎ ⲈⲦϨⲞⲢϢ ⲚⲦⲈⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲚⲤⲀⲐⲎⲚⲞⲨ ⲠⲒϨⲀⲠ ⲚⲈⲘ ⲠⲒⲚⲀⲒ ⲚⲈⲘ ⲠⲒⲚⲀϨϮ ⲚⲀⲒ ⲚⲀⲤⲘⲠϢⲀ ⲚⲦⲈⲦⲈⲚⲀⲒⲦⲞⲨ ⲚⲒⲔⲈⲬⲰⲞⲨⲚⲒ ⲆⲈ ⲚⲦⲈⲦⲈⲚϢⲦⲈⲘⲬⲀⲨ ⲚⲤⲀⲐⲎⲚⲞⲨ.
24 ௨௪ குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள்.
ⲕ̅ⲇ̅ⲚⲒϬⲀⲨⲘⲰⲒⲦ ⲘⲂⲈⲖⲖⲈ ⲚⲎ ⲈⲦⲤⲰϤ ⲚϮϢⲞⲖⲘⲈⲤ ⲞⲨⲞϨ ⲈⲦⲰⲘⲔ ⲘⲠⲒϬⲀⲘⲞⲨⲖ.
25 ௨௫ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
ⲕ̅ⲉ̅ⲞⲨⲞⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲒϢⲞⲂⲒ ϪⲈ ⲦⲈⲦⲈⲚⲦⲞⲨⲂⲞ ⲤⲀⲂⲞⲖ ⲘⲠⲒⲀⲪⲞⲦ ⲚⲈⲘ ϮⲠⲀⲢⲞⲮⲒⲤ ⲤⲀϦⲞⲨⲚ ⲆⲈ ⲘⲘⲰⲞⲨ ⲘⲈϨ ⲚϨⲰⲖⲈⲘ ⲚⲈⲘ ϬⲰϦⲈⲘ.
26 ௨௬ குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
ⲕ̅ⲋ̅ⲠⲒⲂⲈⲖⲖⲈ ⲘⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲘⲀⲦⲞⲨⲂⲞ ⲤⲀϦⲞⲨⲚ ⲘⲠⲒⲀⲪⲞⲦ ⲚϢⲞⲢⲠ ⲚⲈⲘ ϮⲠⲀⲢⲞⲮⲒⲤ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲤⲀⲂⲞⲖ ⲘⲘⲰⲞⲨ ⲦⲞⲨⲂⲞ.
27 ௨௭ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
ⲕ̅ⲍ̅ⲞⲨⲞⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲒϢⲞⲂⲒ ⲦⲈⲦⲈⲚⲞⲚⲒ ⲚϨⲀⲚⲘϨⲀⲨ ⲈⲨⲞϢϪ ⲚⲔⲞⲚⲒⲀ ⲤⲀⲂⲞⲖ ⲘⲈⲚ ⲘⲘⲰⲞⲨ ⲤⲈⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲈⲚⲈⲤⲰⲞⲨ ⲤⲀϦⲞⲨⲚ ⲆⲈ ⲘⲘⲰⲞⲨ ⲘⲈϨ ⲚⲔⲀⲤ ⲚⲢⲈϤⲘⲰⲞⲨⲦ ⲚⲈⲘ ϬⲰϦⲈⲘ ⲚⲒⲂⲈⲚ.
28 ௨௮ அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
ⲕ̅ⲏ̅ⲠⲀⲒⲢⲎϮ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲰⲦⲈⲚ ⲤⲀⲂⲞⲖ ⲘⲈⲚ ⲘⲘⲰⲦⲈⲚ ⲦⲈⲦⲈⲚⲞⲨⲰⲚϨ ⲈⲂⲞⲖ ⲘⲠⲈⲘⲐⲞ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲘⲪⲢⲎϮ ⲚϨⲀⲚⲐⲘⲎⲒ ⲤⲀϦⲞⲨⲚ ⲆⲈ ⲘⲘⲰⲦⲈⲚ ⲘⲈϨ ⲘⲘⲈⲦϢⲞⲂⲒ ⲚⲈⲘ ⲀⲚⲞⲘⲒⲀ ⲚⲒⲂⲈⲚ.
29 ௨௯ மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து:
ⲕ̅ⲑ̅ⲞⲨⲞⲒ ⲚⲰⲦⲈⲚ ⲚⲒⲤⲀϦ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲚⲒϢⲞⲂⲒ ϪⲈ ⲦⲈⲦⲈⲚⲔⲰⲦ ⲚⲚⲒⲘϨⲀⲨ ⲚⲦⲈⲚⲒⲠⲢⲞⲪⲎ ⲦⲎⲤ ⲞⲨⲞϨ ⲦⲈⲦⲈⲚⲤⲞⲖⲤⲈⲖ ⲚⲚⲒⲂⲎⲂ ⲚⲦⲈⲚⲒⲐⲘⲎⲒ.
30 ௩0 எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
ⲗ̅ⲞⲨⲞϨ ⲦⲈⲦⲈⲚϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲈⲚⲀⲚⲬⲎ ϦⲈⲚⲚⲒⲈϨⲞⲞⲨ ⲚⲦⲈⲚⲈⲚⲒⲞϮ ⲚⲀⲚⲚⲀϢⲰⲠⲒ ⲈⲚⲞⲒ ⲚϢⲪⲎⲢ ⲈⲢⲰⲞⲨ ⲀⲚ ⲠⲈ ϦⲈⲚⲠⲒⲤⲚⲞϤ ⲚⲦⲈⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ.
31 ௩௧ ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
ⲗ̅ⲁ̅ϨⲰⲤⲦⲈ ⲦⲈⲦⲈⲚⲈⲢⲘⲈⲐⲢⲈ ϦⲀⲢⲰⲦⲈⲚ ϪⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲈⲚϢⲎⲢⲒ ⲚⲚⲎ ⲈⲦⲀⲨϦⲰⲦⲈⲂ ⲚⲚⲒⲠⲢⲞⲪⲎ ⲦⲎⲤ.
32 ௩௨ நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள்.
ⲗ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲚⲐⲰⲦⲈⲚ ϨⲰⲦⲈⲚ ϪⲈⲔ ϢⲒ ⲚⲦⲈⲚⲈⲦⲈⲚⲒⲞϮ ⲈⲂⲞⲖ.
33 ௩௩ சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (Geenna )
ⲗ̅ⲅ̅ⲚⲒϨⲞϤ ⲘⲘⲒⲤⲒ ⲚⲦⲈⲚⲒⲀϪⲰ ⲠⲰⲤ ⲦⲈⲦⲈⲚⲚⲀϢⲪⲰⲦ ⲈⲂⲞⲖ ϦⲈⲚϮⲔⲢⲒⲤⲒⲤ ⲚⲦⲈϮⲄⲈⲈⲚⲚⲀ. (Geenna )
34 ௩௪ ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;
ⲗ̅ⲇ̅ⲈⲐⲂⲈⲪⲀⲒ ϨⲎⲠⲠⲈ ⲀⲚⲞⲔ ϮⲚⲀⲞⲨⲰⲢⲠ ϨⲀⲢⲰⲦⲈⲚ ⲚϨⲀⲚⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲚⲈⲘ ϨⲀⲚⲤⲀⲂⲈⲨ ⲚⲤⲀϦ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈϦⲰⲦⲈⲂ ⲈⲂⲞⲖ ⲚϦⲎⲦⲞⲨ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲒϢⲒ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲢⲘⲀⲤⲦⲒⲄⲄⲞⲒⲚ ⲘⲘⲰⲞⲨ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈϬ ⲞϪⲒ ⲚⲤⲰⲞⲨ ⲒⲤϪⲈⲚ ⲂⲀⲔⲒ ⲈⲂⲀⲔⲒ.
35 ௩௫ நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.
ⲗ̅ⲉ̅ϨⲞⲠⲰⲤ ⲚⲦⲈϤⲒ ⲈϪⲈⲚ ⲐⲎⲚⲞⲨ ⲚϪⲈⲤⲚⲞϤ ⲚⲒⲂⲈⲚ ⲚⲐⲘⲎⲒ ⲈⲦⲀⲨⲪⲞⲚϤ ⲈⲂⲞⲖ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲔⲀϨⲒ ⲒⲤϪⲈⲚ ⲠⲤⲚⲞϤ ⲚⲦⲈⲀⲂⲎⲖ ⲠⲒⲐⲘⲎⲒ ϢⲀ ⲠⲤⲚⲞϤ ⲚⲌⲀⲬⲀⲢⲒⲀⲤ ⲠϢⲎⲢⲒ ⲚⲂⲀⲢⲀⲬⲒⲀⲤ ⲪⲎ ⲈⲦⲀⲢⲈⲦⲈⲚϦⲞⲐⲂⲈϤ ⲞⲨⲦⲈ ⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲚⲈⲘ ⲠⲘⲀⲚⲈⲢϢⲰⲞⲨϢⲒ.
36 ௩௬ இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲗ̅ⲋ̅ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲈⲢⲈ ⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ⲒⲈϪⲈⲚ ⲦⲀⲒⲄⲈⲚⲈⲀ.
37 ௩௭ எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது.
ⲗ̅ⲍ̅ⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ⲐⲎ ⲈⲦϦⲰⲦⲈⲂ ⲚⲚⲒⲠⲢⲞⲪⲎ ⲦⲎⲤ ⲞⲨⲞϨ ⲈⲦϨⲒⲰⲚⲒ ⲈϪⲈⲚ ⲚⲎ ⲈⲦⲀⲨⲞⲨⲞⲢⲠⲞⲨ ϨⲀⲢⲞⲤ ⲞⲨⲘⲎϢ ⲚⲤⲞⲠ ⲀⲒⲞⲨⲰϢ ⲈⲐⲞⲨⲈⲦ ⲚⲈϢⲎⲢⲒ ⲘⲪⲢⲎϮ ⲚⲞⲨϨⲀⲖⲎⲦ ⲈϢⲀϤⲐⲰⲞⲨϮ ⲚⲚⲈϤⲘⲀⲤ ⲈϦⲞⲨⲚ ϦⲀ ⲚⲈϤⲦⲈⲚϨ ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲦⲈⲚⲞⲨⲰϢ.
38 ௩௮ இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.
ⲗ̅ⲏ̅ϨⲎⲠⲠⲈ ϮⲚⲀⲬⲰ ⲘⲠⲈⲦⲈⲚⲎⲒ ⲚⲰⲦⲈⲚ.
39 ௩௯ கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲗ̅ⲑ̅ϮϪⲰ ⲄⲀⲢ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ⲚⲚⲈⲦⲈⲚⲚⲀⲨ ⲈⲢⲞⲒ ⲒⲤϪⲈⲚ ϮⲚⲞⲨ ϢⲀⲦⲈⲦⲈⲚϪⲞⲤ ϪⲈ ϤⲤⲘⲀⲢⲰⲞⲨⲦ ⲚϪⲈⲪⲎ ⲈⲐⲚⲎⲞⲨ ϦⲈⲚⲪⲢⲀⲚ ⲘⲠϬⲞⲒⲤ.