< மத்தேயு 20 >

1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
ସରଗ୍‌ ରାଇଜ୍‌ କେନ୍ତିଟା, ଏଟାର୍‌ ପାଇ ଆରି ଗଟେକ୍‌ କାତା ସୁନା । ଦିନେକ୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ସାକାଲ୍‌ ସାକାଲ୍‌ ତାର୍‌ ଅଙ୍ଗୁର୍‌ ବାଡେ କାମ୍‌ କରାଇବାକେ କୁଲିଆର୍‌ମନ୍‌କେ କଜ୍‌ବାର୍‌ ବାରଇଲା ।
2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான்.
ସେ ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ମିସ୍‌ଲା, ସେମନ୍‌କେ ଗଟେକ୍‍ ଦିନ୍‌କେ, ଗଟେକ୍‌ ଲାକା ରୁପାଟାଙ୍ଗା କୁଲି ଦେବାକେ ରାଜି କରି ତାର୍‌ ବାଡେ ପାଟାଇଲା ।
3 காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
ତାର୍‌ ପଚେ ସାକ୍‌ଲିଆ ନଅଟା ବେଲେ ଆଟେ ଜାଇ, ଗଟେକ୍‌ ଦଲର୍‍ ଲକ୍‌ କାଇ କାମ୍‌ ନ କରି ଟିଆଅଇ ରଇଲାଟା ଦେକ୍‌ଲା ।
4 நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
ସେ ଲକ୍‌ ସେମନ୍‌କେ କଇଲା, “ତମେ ମିସା ମର୍‌ ଅଙ୍ଗୁର୍‌ ବାଡେ ଜାଇ କାମ୍‌ କରା, ତମ୍‌କେ ମିସା ସମାନ୍‌ ଇସାବେ ବୁତି ଦେବି ।”
5 மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.
ସେମନ୍‌ ଜାଇ କାମ୍‌ କର୍‌ବାର୍‌ ଦାର୍‌ଲାଇ । ସେନ୍ତାରିସେ ମୁଣ୍ଡ୍‌ବେଲାଇ, ଆଡ୍‌ବେଲାଇ ମିସା ଆରି କେତେଟା କୁଲିଆର୍‌ମନ୍‌କେ ଆନି କାମେ ମିସାଇଲା ।
6 ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
ସଞ୍ଜୁଆ ପାଁଚ୍‌ଟା ବେଲା ଆରି ତରେକ୍‌ ଆଟେ ଜାଇ ଆରି କେତେ ଲକ୍‌ ଚୁଚାଇ ଟିଆଅଇରଇବାଟା ଦେକ୍‌ଲା । ସେମନ୍‌କେ ପାଚାର୍‌ଲା “ଗୁଲାଇ ମୁଇଦାନ୍‌ କାମ୍‌ ନ କରି କାଇକେ ଇତି ଉଜେ ଉଜେ ଆଚାସ୍‌?”
7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
ସେମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ଆମ୍‌କେ ତା କେ ମିସା କାମେ ମିସାଅତ୍‌ ନାଇ ।” ସାଉକାର୍‌ ସେମନ୍‌କେ କଇଲା “ସେନ୍ତାର୍‌ଆଲେ ତମେ ସବୁ ଲକ୍‌ ମର୍‌ ଅଙ୍ଗୁର୍‌ ବାଡେ ଜାଇ କାମ୍‌ କରା ।”
8 மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
ସେ ଦିନେ ସଞ୍ଜ୍‌ ଅଇଲାକେ ଅଙ୍ଗୁର୍‌ ବାଡର୍‌ ସାଉକାର୍‌ ଗୁମୁସ୍‌ତାକେ କଇଲା, “କୁଲିଆର୍‌ମନ୍‌କେ ଡାକ୍‌ । ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ସବୁର୍‌ ପଚେ କାମ୍‌ ଦାର୍‌ଲାଇ, ସେମନ୍‌କେ ଆଗେ ବୁତି ଦେଇଦେସ୍‌ । ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ସବୁର୍‌ତେଇଅନି ପର୍‌ତୁମ୍‌ କାମେ ମିସି ଆଚତ୍‌, ସେମନ୍‌କେ ତାକର୍‌ ବୁତି ସାରାସାରି ପଚେ ଦେସ୍‌ ।”
9 அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ସଞ୍ଜୁଆ ପାଁଚ୍‌ଟା ବେଲେ କାମେ ମିସି ରଇଲାଇ ସେମନ୍‌କେ ସବୁ ଲକ୍‌କେ ଗଟେକ୍‌ ଗଟେକ୍‌ ରୁପା ଟାଙ୍ଗା ଦେଲାଇ ।
10 ௧0 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
୧୦ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ପର୍‌ତୁମ୍‌ କାମ୍‌ ଆରାମ୍‌ କରି ରଇଲାଇ, ସେମନ୍‌କେ ଅଦିକ୍‌ ବୁତି ମିଲ୍‌ସି ବଲି ଆସା କଲାଇ । ମାତର୍‌ ସେମନ୍‌ ମିସା ଗଟେକ୍‌ସେ ରୁପା ଟାଙ୍ଗା ମିଲାଇଲାଇ ।
11 ௧௧ வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
୧୧ସେମନ୍‌ ସେତ୍‌କି ନେଇ ମୁର୍‌ମୁରା ଅଇକରି ସାଉକାରର୍‌ ବିରୁଦେ କଇଲାଇ,
12 ௧௨ பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
୧୨“ସଞ୍ଜୁଆ ପାଁଚ୍‌ଟା ବେଲେ କାମ୍‌ ଆରାମ୍‌ କଲା କୁଲିଆର୍‌ମନ୍‌ ଏକାଇ ଗଟେକ୍‌ ଗଁଟାସେ କାମ୍‌ କଲାଇ ଆଚତ୍‌ । ଆମେ ଟାଇ ଟାଇ କାରାଇ, ଦିନ୍‌ଜାକ କଟ୍‌ଲୁ, ଏଲେ ମିସା ବୁତି ଦେବା ବେଲେ ଆମ୍‌କେ ମିସା ସେମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ସମାନ୍‌ କରିଦେଲାସ୍‌ ।”
13 ௧௩ அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
୧୩ସାଉକାର୍‌ ସେମନର୍‌ ବିତ୍‌ରେଅନି ଗଟେକ୍‌ ଲକ୍‌କେ କଇଲା, “ମଇତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ ନାଡାଇ ନାଇ । ଗଟେକ୍‌ ଦିନର୍‌ ବୁତି ପାଇ ଗଟେକ୍‌ ରୁପା ଟାଙ୍ଗା ନେଇ କାମ୍‌କର୍‌ବାକେ ତମେତା ସବୁ ଲକ୍‌ ରାଜି ଅଇରଇଲାସ୍‌ ।
14 ௧௪ உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம்.
୧୪ତମର୍‌ ସେତ୍‌କି ବୁତି ଦାରି ଗରେ ଜାଆ । ତମ୍‌କେ ଜେତ୍‌କି ଦେଲି ଆଚି, ଗଟେକ୍‌ ଗଁଟା କାମ୍‌ କରିରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ମିସା ସେତ୍‌କିସେ ଦେବାକେ ମର୍‌ ମନ୍‌ ।
15 ௧௫ என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
୧୫ମର୍‌ ନିଜର୍‌ ଦନ୍‌, ମୁଇ ଜେନ୍ତି ମନ୍‍ କଲିନି, ସେନ୍ତି କର୍‌ଚ କର୍‌ବାକେ ମର୍‌କାଇ ଅଦିକାର୍‌ ନାଇ କି? କି ମୁଇ ଦାନ୍‌ ଇସାବେ ଦେଲିନି ବଲି ଆଁକାର୍‌ ଅଇଲାସ୍‌ନି?”
16 ௧௬ இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
୧୬ଜିସୁ ଏ କାତା କଇସାରାଇ କଇଲା, “ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଏବେ ପଚେ ଆଚତ୍‌ ସେମନ୍‌, ଆଗ୍‌ତୁ ଅଇବାଇ । ଆରି ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଆଗ୍‌ତୁ ଆଚତ୍‌ ସେମନ୍‌ ପଚେ ସେ ରଇଜିବାଇ ।”
17 ௧௭ இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:
୧୭ଜିସୁ ଜିରୁସାଲାମ୍‌ ଜିବା ବାଟେ ତାର୍‌ ବାର୍‌ଟା ସିସ୍‌ମନ୍‌କେ ଗଟେକ୍‌ ଲଗେ ଡାକି ନେଇ, କେ ନଇଲା ବେଲେ କଇଲା,
18 ௧௮ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து,
୧୮“ସୁନା, ଆମେ ଜିରୁସାଲମେ ଗାଲୁନି । ତେଇ ନର୍‌ପିଲା ମୁଇ, ମୁକିଅ ପୁଜାରି ଆରି ଦରମ୍‌ ଗୁରୁମନ୍‍କେ ସର୍‌ପି ଅଇବି । ସେମନ୍‌ ମକେ ମରନ୍‌ ଡଣ୍ଡ୍‌ ଦେବାଇ ।
19 ௧௯ அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
୧୯ତାର୍‌ପଚେ ସେମନ୍‌ ମକେ, ଜିଉଦି ନ ଅଇଲା ଲକ୍‌ମନ୍‍କେ ସର୍‌ପି ଦେବାଇ । ଜିଉଦି ନ ଅଇଲା ଲକ୍‌ମନ୍‍, ମକେ କିଜାଇବାଇ, କର୍‌ଡା ସଙ୍ଗ୍‌ ମାର୍‌ବାଇ ଆରି କୁର୍‌ସେ ଚଗାଇବାଇ । ମାତର୍‌ ତିନ୍‌ଦିନ୍‌ ପଚେ ମୁଇ ଆରି ତରେକ୍‌ ଜିବନ୍‌ ଅଇ ଉଟ୍‍ବି ।”
20 ௨0 அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.
୨୦ସେଡିକିବେଲେ ଜେବଦିର୍‌ ମାଇଜି ତାର୍‌ ଦୁଇଟା ପିଲାମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ଜିସୁର୍‌ଲଗେ ଆସି ତାକେ ଜୁଆର୍‌କରି, ଗଟେକ୍‌ ବିସଇ ମାଙ୍ଗ୍‌ଲା ।
21 ௨௧ அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
୨୧ଜିସୁ ତାକେ ପାଚାର୍‌ଲା, “ତୁଇ କାଇଟା ମନ୍‍ କଲୁସ୍‌ନି?” ସେ କଇଲା, “ଜେଡେବଲ୍‌ ତମେ ତମର୍‌ ରାଇଜେ ରାଜା ଅଇସା, ମର୍‌ ଏ ଦୁଇଟା ପିଲାମନ୍‌କେ ତମର୍‌ ଡେବ୍‌ରି ବାଟେ ଆରି ଉଜା ବାଟେ ବସାଇବି ବଲି ମକେ କାତା ଦିଆ ।”
22 ௨௨ இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
୨୨ଜିସୁ ଜେବଦିର୍‌ ପିଲାମନ୍‌କେ କଇଲା, “ତମେ କାଇଟା ମାଗ୍‌ଲାସ୍‌ନି ସେଟା ବୁଜି ନାପାର୍‌ଲାସ୍‌ନି । ମୁଇ ଜନ୍‌ ଦୁକ୍‌ପୁରୁନ୍‌ ମୁତାର୍‌ ପାନି କାଇବାର୍‌ ଗାଲିନି, ତମେ କାଇ ପାରାସ୍‌ କି?” ସେମନ୍‌ “ଉଁ” ବଲି କଇଲାଇ ।
23 ௨௩ அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
୨୩ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ତମେ, ମର୍‌ ମୁତାର୍‌ ପାନି କାଇଲେ କାଇପାରାସ୍‌ । ମାତର୍‌ ମର୍‌ ଉଜା ବାଟେ ଆରି ଡେବ୍‌ରି ବାଟେ କେ ବସିପାରେ ସେଟା ବାଚ୍‌ବାକେ ମର୍‌ ଅଦିକାର୍‌ ନାଇ । ଜନ୍‌ ଲକ୍‌ମନର୍‌ ପାଇ ମର୍‌ ବାବା ସେ ଜାଗା ତିଆର୍‌ କଲା ଆଚେ, ସେଟା ସେମନର୍‌ ପାଇ ଆକା ।”
24 ௨௪ மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.
୨୪ବିନ୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଜେଡେବେଲ୍‌ ଏ କାତା ସୁନ୍‌ଲାଇ, ସେ ଦୁଇ ବାଇର୍‍ ଲାଗି ବେସି ରିସା ଅଇଗାଲାଇ ।
25 ௨௫ அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
୨୫ଜିସୁ ସିସ୍‌ମନ୍‌କେ ଗଟେକ୍‌ଟାନେ ଟୁଲ୍‌କରି କଇଲା, “ତମେତା ଜାନାସ୍‌ ଏ ଦୁନିଆର୍‌ ରାଜାମନ୍‌ ବିନ୍‌ ଲକ୍‍ମନ୍‍କେ ନିଜର୍‌ ଅଦିକାର୍‌ କରିରଇବାଇ । ବଡ୍‌ ବଡ୍‌ ନେତାମନ୍‌ ମିସା ବିନ୍‌ ଲକ୍‌ମନ୍‍କେ ସାସନ୍‌ କର୍‌ବାଇ ।
26 ௨௬ உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
୨୬ମାତର୍‌ ତମେ ସେନ୍ତାର୍‌ ଉଆନାଇ । ତମର୍‌ ବିତ୍‌ରେ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ବଡ୍‌ ଅଇବାକେ ମନ୍‌ କଲାନି ବଇଲେ, ସେ ସବୁଲକର୍‌ ସେବା କର୍‌ବାର୍‌ ଆଚେ ।
27 ௨௭ உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
୨୭ତମର୍‌ ବିତ୍‌ରେ ଜେ ମୁକିଅ ଅଇବାକେ ମନ୍‌ କଲାସ୍‌ନି, ସେ ବିନ୍‌ ଲକର୍‌ ଗତିଦାଙ୍ଗ୍‌ଡା ପାରା ଅଇ ସେମନର୍‌ ସେବା କର ।
28 ௨௮ அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
୨୮ଜେନ୍ତାରି କି ପର୍‌ମେସର୍‌ ପାଟାଇଲା ନର୍‌ପିଲା ମୁଇ ମିସା ସେବା ମିଲ ବଲି ଆସି ନାଇ, ମାତର୍‌ ବିନ୍‌ ଲକ୍‌ମନର୍‌ ସେବା କରି ସେମନ୍‌କେ ମୁକ୍‌ତି ମିଲ ବଲି ନିଜର୍‌ ଜିବନ୍‌ ଦେବାକେ ଆଇଲି ଆଚି ।”
29 ௨௯ அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
୨୯ଦିନେକ୍‌ ଜିସୁ ସିସ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ଜିରିଅ ସଅର୍‌ ଚାଡିକରି ଜିବାବେଲେ କେତେ କେତେ ଲକ୍‌ମନ୍‌ ତାର୍‌ ପଚେ ପଚେ ଇଣ୍ଡ୍‌ବାର୍‌ ଦାର୍‌ଲାଇ ।
30 ௩0 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
୩୦ଆରି ଏଦେ ଦେକା! ବାଟ୍‍ପାଲି ବସି ରଇବା ଦୁଇଟା କାଣା, ଜିସୁ ସେ ବାଟେ ଆଇଲାନି ବଲି ସୁନି, ଆକ୍‌ମାରି ଡାକ୍‌ଲାଇ, “ଏ ମାପ୍‌ରୁ ଦାଉଦର୍‌ ପଅ! ଆମ୍‌କେ ଦୟା କର ।”
31 ௩௧ அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.
୩୧ଲକ୍‌ମନ୍‌ ସେମନ୍‌କେ ଦମ୍‌କାଇ କରି ଚୁପ୍‌ଅଇ ରଇବାକେ କଇଲାଇ । ମାତର୍‌ ସେମନ୍‌ ଅଦିକ୍‌ ଅଦିକ୍‌ ଆକ୍‌ମାରି କଇଲାଇ, “ଏ ମାପ୍‌ରୁ, ଦାଉଦର୍‌ ପଅ! ଆମ୍‌କେ ଦୟା କର ।”
32 ௩௨ இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
୩୨ଜିସୁ ତେଇ ଟିଆଅଇ ସେମନ୍‌କେ ଡାକି ପାଚାର୍‌ଲା, “ମୁଇ ତମର୍‌ ପାଇ କାଇଟା କର୍‌ବି ବଲି ମନ୍‌ କଲାସ୍‌ନି?”
33 ௩௩ அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
୩୩ସେମନ୍‌ କଇଲାଇ, “ମାପ୍‌ରୁ ଆମ୍‌କେ ଦେକ୍‌ବା ବପୁ ଦିଆ ।”
34 ௩௪ இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
୩୪ଜିସୁ ସେମନର୍‌ ପାଇ ଦୟା ଅଇ, ତାକର୍‍ ଆଁକି ଚିଇଲା । ସେ ଦାପ୍‌ରେସେ ସେମନ୍‌ ଦେକିପାର୍‌ଲାଇ ଆରି ଜିସୁର୍‌ ପଚେ ପଚେ ଗାଲାଇ ।

< மத்தேயு 20 >