< மத்தேயு 2 >
1 ௧ ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
ଅନନ୍ତରଂ ହେରୋଦ୍ ସଂଜ୍ଞକେ ରାଜ୍ଞି ରାଜ୍ୟଂ ଶାସତି ଯିହୂଦୀଯଦେଶସ୍ୟ ବୈତ୍ଲେହମି ନଗରେ ଯୀଶୌ ଜାତୱତି ଚ, କତିପଯା ଜ୍ୟୋତିର୍ୱ୍ୱୁଦଃ ପୂର୍ୱ୍ୱସ୍ୟା ଦିଶୋ ଯିରୂଶାଲମ୍ନଗରଂ ସମେତ୍ୟ କଥଯମାସୁଃ,
2 ௨ “யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள்.
ଯୋ ଯିହୂଦୀଯାନାଂ ରାଜା ଜାତୱାନ୍, ସ କୁତ୍ରାସ୍ତେ? ୱଯଂ ପୂର୍ୱ୍ୱସ୍ୟାଂ ଦିଶି ତିଷ୍ଠନ୍ତସ୍ତଦୀଯାଂ ତାରକାମ୍ ଅପଶ୍ୟାମ ତସ୍ମାତ୍ ତଂ ପ୍ରଣନ୍ତୁମ୍ ଅଗମାମ|
3 ௩ ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
ତଦା ହେରୋଦ୍ ରାଜା କଥାମେତାଂ ନିଶମ୍ୟ ଯିରୂଶାଲମ୍ନଗରସ୍ଥିତୈଃ ସର୍ୱ୍ୱମାନୱୈଃ ସାର୍ଦ୍ଧମ୍ ଉଦ୍ୱିଜ୍ୟ
4 ௪ அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான்.
ସର୍ୱ୍ୱାନ୍ ପ୍ରଧାନଯାଜକାନ୍ ଅଧ୍ୟାପକାଂଶ୍ଚ ସମାହୂଯାନୀଯ ପପ୍ରଚ୍ଛ, ଖ୍ରୀଷ୍ଟଃ କୁତ୍ର ଜନିଷ୍ୟତେ?
5 ௫ அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:
ତଦା ତେ କଥଯାମାସୁଃ, ଯିହୂଦୀଯଦେଶସ୍ୟ ବୈତ୍ଲେହମି ନଗରେ, ଯତୋ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା ଇତ୍ଥଂ ଲିଖିତମାସ୍ତେ,
6 ௬ யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
ସର୍ୱ୍ୱାଭ୍ୟୋ ରାଜଧାନୀଭ୍ୟୋ ଯିହୂଦୀଯସ୍ୟ ନୀୱୃତଃ| ହେ ଯୀହୂଦୀଯଦେଶସ୍ୟେ ବୈତ୍ଲେହମ୍ ତ୍ୱଂ ନ ଚାୱରା| ଇସ୍ରାଯେଲୀଯଲୋକାନ୍ ମେ ଯତୋ ଯଃ ପାଲଯିଷ୍ୟତି| ତାଦୃଗେକୋ ମହାରାଜସ୍ତ୍ୱନ୍ମଧ୍ୟ ଉଦ୍ଭୱିଷ୍ୟତୀ||
7 ௭ அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து:
ତଦାନୀଂ ହେରୋଦ୍ ରାଜା ତାନ୍ ଜ୍ୟୋତିର୍ୱ୍ୱିଦୋ ଗୋପନମ୍ ଆହୂଯ ସା ତାରକା କଦା ଦୃଷ୍ଟାଭୱତ୍, ତଦ୍ ୱିନିଶ୍ଚଯାମାସ|
8 ௮ நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.
ଅପରଂ ତାନ୍ ବୈତ୍ଲେହମଂ ପ୍ରହୀତ୍ୟ ଗଦିତୱାନ୍, ଯୂଯଂ ଯାତ, ଯତ୍ନାତ୍ ତଂ ଶିଶୁମ୍ ଅନ୍ୱିଷ୍ୟ ତଦୁଦ୍ଦେଶେ ପ୍ରାପ୍ତେ ମହ୍ୟଂ ୱାର୍ତ୍ତାଂ ଦାସ୍ୟଥ, ତତୋ ମଯାପି ଗତ୍ୱା ସ ପ୍ରଣଂସ୍ୟତେ|
9 ௯ ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
ତଦାନୀଂ ରାଜ୍ଞ ଏତାଦୃଶୀମ୍ ଆଜ୍ଞାଂ ପ୍ରାପ୍ୟ ତେ ପ୍ରତସ୍ଥିରେ, ତତଃ ପୂର୍ୱ୍ୱର୍ସ୍ୟାଂ ଦିଶି ସ୍ଥିତୈସ୍ତୈ ର୍ୟା ତାରକା ଦୃଷ୍ଟା ସା ତାରକା ତେଷାମଗ୍ରେ ଗତ୍ୱା ଯତ୍ର ସ୍ଥାନେ ଶିଶୂରାସ୍ତେ, ତସ୍ୟ ସ୍ଥାନସ୍ୟୋପରି ସ୍ଥଗିତା ତସ୍ୟୌ|
10 ௧0 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
ତଦ୍ ଦୃଷ୍ଟ୍ୱା ତେ ମହାନନ୍ଦିତା ବଭୂୱୁଃ,
11 ௧௧ அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
ତତୋ ଗେହମଧ୍ୟ ପ୍ରୱିଶ୍ୟ ତସ୍ୟ ମାତ୍ରା ମରିଯମା ସାଦ୍ଧଂ ତଂ ଶିଶୁଂ ନିରୀକ୍ଷଯ ଦଣ୍ଡୱଦ୍ ଭୂତ୍ୱା ପ୍ରଣେମୁଃ, ଅପରଂ ସ୍ୱେଷାଂ ଘନସମ୍ପତ୍ତିଂ ମୋଚଯିତ୍ୱା ସୁୱର୍ଣଂ କୁନ୍ଦୁରୁଂ ଗନ୍ଧରମଞ୍ଚ ତସ୍ମୈ ଦର୍ଶନୀଯଂ ଦତ୍ତୱନ୍ତଃ|
12 ௧௨ பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
ପଶ୍ଚାଦ୍ ହେରୋଦ୍ ରାଜସ୍ୟ ସମୀପଂ ପୁନରପି ଗନ୍ତୁଂ ସ୍ୱପ୍ନ ଈଶ୍ୱରେଣ ନିଷିଦ୍ଧାଃ ସନ୍ତୋ ଽନ୍ୟେନ ପଥା ତେ ନିଜଦେଶଂ ପ୍ରତି ପ୍ରତସ୍ଥିରେ|
13 ௧௩ அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
ଅନନ୍ତରଂ ତେଷୁ ଗତୱତ୍ମୁ ପରମେଶ୍ୱରସ୍ୟ ଦୂତୋ ଯୂଷଫେ ସ୍ୱପ୍ନେ ଦର୍ଶନଂ ଦତ୍ୱା ଜଗାଦ, ତ୍ୱମ୍ ଉତ୍ଥାଯ ଶିଶୁଂ ତନ୍ମାତରଞ୍ଚ ଗୃହୀତ୍ୱା ମିସର୍ଦେଶଂ ପଲାଯସ୍ୱ, ଅପରଂ ଯାୱଦହଂ ତୁଭ୍ୟଂ ୱାର୍ତ୍ତାଂ ନ କଥଯିଷ୍ୟାମି, ତାୱତ୍ ତତ୍ରୈୱ ନିୱସ, ଯତୋ ରାଜା ହେରୋଦ୍ ଶିଶୁଂ ନାଶଯିତୁଂ ମୃଗଯିଷ୍ୟତେ|
14 ௧௪ அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
ତଦାନୀଂ ଯୂଷଫ୍ ଉତ୍ଥାଯ ରଜନ୍ୟାଂ ଶିଶୁଂ ତନ୍ମାତରଞ୍ଚ ଗୃହୀତ୍ୱା ମିସର୍ଦେଶଂ ପ୍ରତି ପ୍ରତସ୍ଥେ,
15 ௧௫ ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ଗତ୍ୱା ଚ ହେରୋଦୋ ନୃପତେ ର୍ମରଣପର୍ୟ୍ୟନ୍ତଂ ତତ୍ର ଦେଶେ ନ୍ୟୁୱାସ, ତେନ ମିସର୍ଦେଶାଦହଂ ପୁତ୍ରଂ ସ୍ୱକୀଯଂ ସମୁପାହୂଯମ୍| ଯଦେତଦ୍ୱଚନମ୍ ଈଶ୍ୱରେଣ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା କଥିତଂ ତତ୍ ସଫଲମଭୂତ୍|
16 ௧௬ அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
ଅନନ୍ତରଂ ହେରୋଦ୍ ଜ୍ୟୋତିର୍ୱିଦ୍ଭିରାତ୍ମାନଂ ପ୍ରୱଞ୍ଚିତଂ ୱିଜ୍ଞାଯ ଭୃଶଂ ଚୁକୋପ; ଅପରଂ ଜ୍ୟୋତିର୍ୱ୍ୱିଦ୍ଭ୍ୟସ୍ତେନ ୱିନିଶ୍ଚିତଂ ଯଦ୍ ଦିନଂ ତଦ୍ଦିନାଦ୍ ଗଣଯିତ୍ୱା ଦ୍ୱିତୀଯୱତ୍ସରଂ ପ୍ରୱିଷ୍ଟା ଯାୱନ୍ତୋ ବାଲକା ଅସ୍ମିନ୍ ବୈତ୍ଲେହମ୍ନଗରେ ତତ୍ସୀମମଧ୍ୟେ ଚାସନ୍, ଲୋକାନ୍ ପ୍ରହିତ୍ୟ ତାନ୍ ସର୍ୱ୍ୱାନ୍ ଘାତଯାମାସ|
17 ௧௭ “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
ଅତଃ ଅନେକସ୍ୟ ୱିଲାପସ୍ୟ ନିନାଦ: କ୍ରନ୍ଦନସ୍ୟ ଚ| ଶୋକେନ କୃତଶବ୍ଦଶ୍ଚ ରାମାଯାଂ ସଂନିଶମ୍ୟତେ| ସ୍ୱବାଲଗଣହେତୋର୍ୱୈ ରାହେଲ୍ ନାରୀ ତୁ ରୋଦିନୀ| ନ ମନ୍ୟତେ ପ୍ରବୋଧନ୍ତୁ ଯତସ୍ତେ ନୈୱ ମନ୍ତି ହି||
18 ௧௮ எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
ଯଦେତଦ୍ ୱଚନଂ ଯିରୀମିଯନାମକଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା କଥିତଂ ତତ୍ ତଦାନୀଂ ସଫଲମ୍ ଅଭୂତ୍|
19 ௧௯ ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:
ତଦନନ୍ତରଂ ହେରେଦି ରାଜନି ମୃତେ ପରମେଶ୍ୱରସ୍ୟ ଦୂତୋ ମିସର୍ଦେଶେ ସ୍ୱପ୍ନେ ଦର୍ଶନଂ ଦତ୍ତ୍ୱା ଯୂଷଫେ କଥିତୱାନ୍
20 ௨0 “நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.
ତ୍ୱମ୍ ଉତ୍ଥାଯ ଶିଶୁଂ ତନ୍ମାତରଞ୍ଚ ଗୃହୀତ୍ୱା ପୁନରପୀସ୍ରାଯେଲୋ ଦେଶଂ ଯାହୀ, ଯେ ଜନାଃ ଶିଶୁଂ ନାଶଯିତୁମ୍ ଅମୃଗଯନ୍ତ, ତେ ମୃତୱନ୍ତଃ|
21 ௨௧ அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
ତଦାନୀଂ ସ ଉତ୍ଥାଯ ଶିଶୁଂ ତନ୍ମାତରଞ୍ଚ ଗୃହ୍ଲନ୍ ଇସ୍ରାଯେଲ୍ଦେଶମ୍ ଆଜଗାମ|
22 ௨௨ ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,
କିନ୍ତୁ ଯିହୂଦୀଯଦେଶେ ଅର୍ଖିଲାଯନାମ ରାଜକୁମାରୋ ନିଜପିତୁ ର୍ହେରୋଦଃ ପଦଂ ପ୍ରାପ୍ୟ ରାଜତ୍ୱଂ କରୋତୀତି ନିଶମ୍ୟ ତତ୍ ସ୍ଥାନଂ ଯାତୁଂ ଶଙ୍କିତୱାନ୍, ପଶ୍ଚାତ୍ ସ୍ୱପ୍ନ ଈଶ୍ୱରାତ୍ ପ୍ରବୋଧଂ ପ୍ରାପ୍ୟ ଗାଲୀଲ୍ଦେଶସ୍ୟ ପ୍ରଦେଶୈକଂ ପ୍ରସ୍ଥାଯ ନାସରନ୍ନାମ ନଗରଂ ଗତ୍ୱା ତତ୍ର ନ୍ୟୁଷିତୱାନ୍,
23 ௨௩ நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ତେନ ତଂ ନାସରତୀଯଂ କଥଯିଷ୍ୟନ୍ତି, ଯଦେତଦ୍ୱାକ୍ୟଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିଭିରୁକ୍ତ୍ତଂ ତତ୍ ସଫଲମଭୱତ୍|