< மத்தேயு 2 >
1 ௧ ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
जालू राजा हेरोदेस यहूदिया प्रदेश च शासन करा दा था, तालू यीशु दा जन्म उस प्रदेश दे बैतलहम शेहरे च होया। तालू तारयां दा ज्ञान रखणेबाले केई ज्योतिषी पूर्व दिशा ला यरूशलेम शेहरे च आई करी पूछणा लग्गे,
2 ௨ “யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள்.
“कि सै बच्चा कुथु है? जड़ा यहूदियां दा राजा बणने तांई पैदा होया है। क्योंकि असां पूर्व दिशा च उदे जन्म दे बारे च दसणे बाला तारा दिखया है, कने उसयो नमस्ते करणा आयो न।”
3 ௩ ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
हेरोदेस राजा यहूदियां दे राजे दे जन्म दे बारे च सुणीकरी डरी गिया। कने मते सारे यरूशलेम शेहर दे बासी भी डरी गे।
4 ௪ அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான்.
कने तालू उनी लोकां दे सारे बड्डे याजकां कने व्यवस्था जो सिखाणे बालयां जो सदया कने उना ला पुछया, कि मसीह दा जन्म कुथु होंणा है?
5 ௫ அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:
उना राजा हेरोदेस जो बोलया, कि मसीह दा जन्म यहूदिया प्रदेश दे बैतलहम शेहरे च होणा है। क्योंकि परमेश्वरे दा संदेश देणेबालयां इयां ही लिखया है:
6 ௬ யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
“हे यहूदिया प्रदेश दे बैतलहम शेहरे दे लोको, तू कुसी भी तरीके ला यहूदा दे अधिकारियां चे सबते छोटा नी है; क्योंकि तिजो चे इक माणु निकलना है, जिनी मेरी प्रजा इस्राएले दी रखबाली करणी है।”
7 ௭ அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து:
तालू राजा हेरोदेसे ज्योतिषियां जो डोल करी सदीकरी उना ला पुछया, कि तारा कुस बेले दिखया था, क्योंकि राजा उस बच्चे दी उम्र जाणना चांदा था।
8 ௮ நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.
कने उनी उना जो ऐ बोली करी बैतलहम शेहर च भेजया, “जा” कने उस बच्चे दे बारे च ठीक ढंगे ने पता करा, कने जालू सै मिली जांगा तां मिंजो खबर भेजनयो ताकि मैं भी उसयो नमस्ते करे।
9 ௯ ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
सै राजे दी गल्ल सुणीकरी चली गे, कने जड़ा तारा उना पूर्व दिशा च दिखया था, सै तारा उना दे अग्गे-अग्गे चलया, कने उस घरे उपर रुकी गिया, जिथू सै बच्चा था।
10 ௧0 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
कने सै उस तारे जो दिखीकरी बड़े खुश होये।
11 ௧௧ அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
कने उस घरे जाई करी उस बच्चे जो कने उदिया माता मरियम जो सोगी दिखया, कने झुकी करी बच्चे जो नमस्ते किता, कने अपणा-अपणा थैला खोली करी उसयो सोना, कने लोबान, कने गंधरस दी भेंट चढ़ाई।
12 ௧௨ பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
कने उना जो सुपने च परमेश्वरे ला चेतावनी मिल्ली कि राजा हेरोदेस बाल मुड़ी करी मत जांदे, कने ज्योतिषियां हेरोदेस जो खबर नी दिती कने होर रस्ते ला होईकरी अपणे देशे जो चली गे।
13 ௧௩ அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
उना दे जाणे बाद दिखा, प्रभु दे इकी स्वर्गदूते यूसुफे दे सुपने च आई करी बोलया, “उठ! कने उस बच्चे जो कने उदिया माता जो लेईकरी मिस्र देशे जो चली जा; कने जालू दिकर मैं तिजो नी बोलगा तालू दीकर ओथु ही रियां, क्योंकि राजा हेरोदेस इस बच्चे जो तोपा दा है, ताकि उसयो मारी दे।”
14 ௧௪ அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
कने सै तालू ही राती उठी करी बच्चे जो कने उदिया माता जो लेईकरी मिस्र देशे जो चली गिया।
15 ௧௫ ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
कने राजा हेरोदेस दे मरणे दीकर सै ओथु ही रिया। इस तांई कि सै बचन पूरा हो जड़ा परमेश्वरे दा संदेश देणेबाले होशे बड़ा पहले बोलया था: “कि मैं अपणे पुत्रे जो मिस्र देश ला सदया।”
16 ௧௬ அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
जालू हेरोदेस जो पता लग्गा कि ज्योतिषियां मिंजो धोखा दिता है। तालू उसयो बड़ा गुस्सा आया, कने उनी सिपाईयां जो भेजी करी ज्योतिषियां दे ठीक-ठीक दसयो बकते दे मुताविक बैतलहम शेहरे च कने उस दे अखे-बखे दे सारे बचयां जो जड़े दो सालां दे या उसला भी लोके थे, सै सारे मारवाई दिते।
17 ௧௭ “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
तालू जड़ा बचन परमेश्वरे दा संदेश देणेबाले यिर्मयाह दे जरिये बोलया गिया था, सै पूरा होई गिया
18 ௧௮ எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
“रामाह शेहर च लोकां जो कुसकी दी बड़े जोरे ला रोणे दी अबाज सुणोया दी थी, राहेल अपणे बचयां तांई रोआ दी थी; कने चुप नी होणा चांहदी थी, क्योंकि सै हुण मरी गियो थे।”
19 ௧௯ ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:
यूसुफ मरियम कने बच्चा यीशु हल्ले दीकर मिस्र देशे च ही थे। राजा हेरोदेस दे मरणे बाद तां प्रभु दे स्वर्गदूते यूसुफे दे सुपने च आई करी बोलया,
20 ௨0 “நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.
“उठ, कने बच्चे कने उदिया माता मरियम जो लेईकरी इस्राएल देशे जो चली जा, क्योंकि राजा हेरोदेस कने सै लोक जड़े बच्चे जो मारणा चांदे थे, सै सब मरी गियो न।”
21 ௨௧ அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
सै उठया, कने बच्चे कने उदिया माता जो लेईकरी मिस्र देशे ला इस्राएल देशे जो बापिस आई गिया।
22 ௨௨ ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,
पर जालू यूसुफे ऐ सुणया कि अरखिलाउस अपणे पिता राजा हेरोदेस दिया जगा पर यहूदिया प्रदेश च राज करा दा है, तां सै ओथु जांणे ला डरया, कने उसयो परमेश्वरे सुपने च चेतावनी दिती, कने सै गलील प्रदेशे जो चली गिया।
23 ௨௩ நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
कने यूसुफ नासरत नाऐ दे इक ग्रांऐ च जाई बसया, ताकि सै बचन पूरा हो, जड़ा परमेश्वरे दा संदेश देणेबालयां यीशु दे बारे च बोलया था: “कि यीशु मसीह जड़ा नासरत ला है कने इसी नाऐ ने जाणया जाणा।”