< மத்தேயு 19 >
1 ௧ இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார்.
ਅਨਨ੍ਤਰਮ੍ ਏਤਾਸੁ ਕਥਾਸੁ ਸਮਾਪ੍ਤਾਸੁ ਯੀਸ਼ੁ ਰ੍ਗਾਲੀਲਪ੍ਰਦੇਸ਼ਾਤ੍ ਪ੍ਰਸ੍ਥਾਯ ਯਰ੍ਦਨ੍ਤੀਰਸ੍ਥੰ ਯਿਹੂਦਾਪ੍ਰਦੇਸ਼ੰ ਪ੍ਰਾਪ੍ਤਃ|
2 ௨ திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார்.
ਤਦਾ ਤਤ੍ਪਸ਼੍ਚਾਤ੍ ਜਨਨਿਵਹੇ ਗਤੇ ਸ ਤਤ੍ਰ ਤਾਨ੍ ਨਿਰਾਮਯਾਨ੍ ਅਕਰੋਤ੍|
3 ௩ அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள்.
ਤਦਨਨ੍ਤਰੰ ਫਿਰੂਸ਼ਿਨਸ੍ਤਤ੍ਸਮੀਪਮਾਗਤ੍ਯ ਪਾਰੀਕ੍ਸ਼਼ਿਤੁੰ ਤੰ ਪਪ੍ਰੱਛੁਃ, ਕਸ੍ਮਾਦਪਿ ਕਾਰਣਾਤ੍ ਨਰੇਣ ਸ੍ਵਜਾਯਾ ਪਰਿਤ੍ਯਾਜ੍ਯਾ ਨ ਵਾ?
4 ௪ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
ਸ ਪ੍ਰਤ੍ਯੁਵਾਚ, ਪ੍ਰਥਮਮ੍ ਈਸ਼੍ਵਰੋ ਨਰਤ੍ਵੇਨ ਨਾਰੀਤ੍ਵੇਨ ਚ ਮਨੁਜਾਨ੍ ਸਸਰ੍ਜ, ਤਸ੍ਮਾਤ੍ ਕਥਿਤਵਾਨ੍,
5 ௫ இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
ਮਾਨੁਸ਼਼ਃ ਸ੍ਵਪਿਤਰੌ ਪਰਿਤ੍ਯਜ੍ਯ ਸ੍ਵਪਤ੍ਨ੍ਯਾਮ੍ ਆਸਕ੍ਸ਼਼੍ਯਤੇ, ਤੌ ਦ੍ਵੌ ਜਨਾਵੇਕਾਙ੍ਗੌ ਭਵਿਸ਼਼੍ਯਤਃ, ਕਿਮੇਤਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਨ ਪਠਿਤਮ੍?
6 ௬ இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
ਅਤਸ੍ਤੌ ਪੁਨ ਰ੍ਨ ਦ੍ਵੌ ਤਯੋਰੇਕਾਙ੍ਗਤ੍ਵੰ ਜਾਤੰ, ਈਸ਼੍ਵਰੇਣ ਯੱਚ ਸਮਯੁਜ੍ਯਤ, ਮਨੁਜੋ ਨ ਤਦ੍ ਭਿਨ੍ਦ੍ਯਾਤ੍|
7 ௭ அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
ਤਦਾਨੀਂ ਤੇ ਤੰ ਪ੍ਰਤ੍ਯਵਦਨ੍, ਤਥਾਤ੍ਵੇ ਤ੍ਯਾਜ੍ਯਪਤ੍ਰੰ ਦੱਤ੍ਵਾ ਸ੍ਵਾਂ ਸ੍ਵਾਂ ਜਾਯਾਂ ਤ੍ਯਕ੍ਤੁੰ ਵ੍ਯਵਸ੍ਥਾਂ ਮੂਸਾਃ ਕਥੰ ਲਿਲੇਖ?
8 ௮ அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை.
ਤਤਃ ਸ ਕਥਿਤਵਾਨ੍, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਨਸਾਂ ਕਾਠਿਨ੍ਯਾਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸ੍ਵਾਂ ਸ੍ਵਾਂ ਜਾਯਾਂ ਤ੍ਯਕ੍ਤੁਮ੍ ਅਨ੍ਵਮਨ੍ਯਤ ਕਿਨ੍ਤੁ ਪ੍ਰਥਮਾਦ੍ ਏਸ਼਼ੋ ਵਿਧਿਰ੍ਨਾਸੀਤ੍|
9 ௯ ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ਅਤੋ ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਵਦਾਮਿ, ਵ੍ਯਭਿਚਾਰੰ ਵਿਨਾ ਯੋ ਨਿਜਜਾਯਾਂ ਤ੍ਯਜੇਤ੍ ਅਨ੍ਯਾਞ੍ਚ ਵਿਵਹੇਤ੍, ਸ ਪਰਦਾਰਾਨ੍ ਗੱਛਤਿ; ਯਸ਼੍ਚ ਤ੍ਯਕ੍ਤਾਂ ਨਾਰੀਂ ਵਿਵਹਤਿ ਸੋਪਿ ਪਰਦਾਰੇਸ਼਼ੁ ਰਮਤੇ|
10 ௧0 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள்.
ਤਦਾ ਤਸ੍ਯ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤੰ ਬਭਾਸ਼਼ਿਰੇ, ਯਦਿ ਸ੍ਵਜਾਯਯਾ ਸਾਕੰ ਪੁੰਸ ਏਤਾਦ੍ਰੁʼਕ੍ ਸਮ੍ਬਨ੍ਧੋ ਜਾਯਤੇ, ਤਰ੍ਹਿ ਵਿਵਹਨਮੇਵ ਨ ਭਦ੍ਰੰ|
11 ௧௧ அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ਤਤਃ ਸ ਉਕ੍ਤਵਾਨ੍, ਯੇਭ੍ਯਸ੍ਤਤ੍ਸਾਮਰ੍ਥ੍ਯੰ ਆਦਾਯਿ, ਤਾਨ੍ ਵਿਨਾਨ੍ਯਃ ਕੋਪਿ ਮਨੁਜ ਏਤਨ੍ਮਤੰ ਗ੍ਰਹੀਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੋਤਿ|
12 ௧௨ தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
ਕਤਿਪਯਾ ਜਨਨਕ੍ਲੀਬਃ ਕਤਿਪਯਾ ਨਰਕ੍ਰੁʼਤਕ੍ਲੀਬਃ ਸ੍ਵਰ੍ਗਰਾਜ੍ਯਾਯ ਕਤਿਪਯਾਃ ਸ੍ਵਕ੍ਰੁʼਤਕ੍ਲੀਬਾਸ਼੍ਚ ਸਨ੍ਤਿ, ਯੇ ਗ੍ਰਹੀਤੁੰ ਸ਼ਕ੍ਨੁਵਨ੍ਤਿ ਤੇ ਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍ਤੁ|
13 ௧௩ அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
ਅਪਰਮ੍ ਯਥਾ ਸ ਸ਼ਿਸ਼ੂਨਾਂ ਗਾਤ੍ਰੇਸ਼਼ੁ ਹਸ੍ਤੰ ਦਤ੍ਵਾ ਪ੍ਰਾਰ੍ਥਯਤੇ, ਤਦਰ੍ਥੰ ਤਤ੍ਸਮੀਂਪੰ ਸ਼ਿਸ਼ਵ ਆਨੀਯਨ੍ਤ, ਤਤ ਆਨਯਿਤ੍ਰੁʼਨ੍ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤਿਰਸ੍ਕ੍ਰੁʼਤਵਨ੍ਤਃ|
14 ௧௪ இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
ਕਿਨ੍ਤੁ ਯੀਸ਼ੁਰੁਵਾਚ, ਸ਼ਿਸ਼ਵੋ ਮਦਨ੍ਤਿਕਮ੍ ਆਗੱਛਨ੍ਤੁ, ਤਾਨ੍ ਮਾ ਵਾਰਯਤ, ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ਾਂ ਸ਼ਿਸ਼ੂਨਾਮੇਵ ਸ੍ਵਰ੍ਗਰਾਜ੍ਯੰ|
15 ௧௫ அவர்கள்மேல் கரங்களை வைத்து, பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
ਤਤਃ ਸ ਤੇਸ਼਼ਾਂ ਗਾਤ੍ਰੇਸ਼਼ੁ ਹਸ੍ਤੰ ਦਤ੍ਵਾ ਤਸ੍ਮਾਤ੍ ਸ੍ਥਾਨਾਤ੍ ਪ੍ਰਤਸ੍ਥੇ|
16 ௧௬ அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
ਅਪਰਮ੍ ਏਕ ਆਗਤ੍ਯ ਤੰ ਪਪ੍ਰੱਛ, ਹੇ ਪਰਮਗੁਰੋ, ਅਨਨ੍ਤਾਯੁਃ ਪ੍ਰਾਪ੍ਤੁੰ ਮਯਾ ਕਿੰ ਕਿੰ ਸਤ੍ਕਰ੍ੰਮ ਕਰ੍ੱਤਵ੍ਯੰ? (aiōnios )
17 ௧௭ அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார்.
ਤਤਃ ਸ ਉਵਾਚ, ਮਾਂ ਪਰਮੰ ਕੁਤੋ ਵਦਸਿ? ਵਿਨੇਸ਼੍ਚਰੰ ਨ ਕੋਪਿ ਪਰਮਃ, ਕਿਨ੍ਤੁ ਯਦ੍ਯਨਨ੍ਤਾਯੁਃ ਪ੍ਰਾਪ੍ਤੁੰ ਵਾਞ੍ਛਸਿ, ਤਰ੍ਹ੍ਯਾਜ੍ਞਾਃ ਪਾਲਯ|
18 ௧௮ அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;
ਤਦਾ ਸ ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍, ਕਾਃ ਕਾ ਆਜ੍ਞਾਃ? ਤਤੋ ਯੀਸ਼ੁਃ ਕਥਿਤਵਾਨ੍, ਨਰੰ ਮਾ ਹਨ੍ਯਾਃ, ਪਰਦਾਰਾਨ੍ ਮਾ ਗੱਛੇਃ, ਮਾ ਚੋਰਯੇਃ, ਮ੍ਰੁʼਸ਼਼ਾਸਾਕ੍ਸ਼਼੍ਯੰ ਮਾ ਦਦ੍ਯਾਃ,
19 ௧௯ உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார்.
ਨਿਜਪਿਤਰੌ ਸੰਮਨ੍ਯਸ੍ਵ, ਸ੍ਵਸਮੀਪਵਾਸਿਨਿ ਸ੍ਵਵਤ੍ ਪ੍ਰੇਮ ਕੁਰੁ|
20 ௨0 அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
ਸ ਯੁਵਾ ਕਥਿਤਵਾਨ੍, ਆ ਬਾਲ੍ਯਾਦ੍ ਏਤਾਃ ਪਾਲਯਾਮਿ, ਇਦਾਨੀਂ ਕਿੰ ਨ੍ਯੂਨਮਾਸ੍ਤੇ?
21 ௨௧ அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਰਵਦਤ੍, ਯਦਿ ਸਿੱਧੋ ਭਵਿਤੁੰ ਵਾਞ੍ਛਸਿ, ਤਰ੍ਹਿ ਗਤ੍ਵਾ ਨਿਜਸਰ੍ੱਵਸ੍ਵੰ ਵਿਕ੍ਰੀਯ ਦਰਿਦ੍ਰੇਭ੍ਯੋ ਵਿਤਰ, ਤਤਃ ਸ੍ਵਰ੍ਗੇ ਵਿੱਤੰ ਲਪ੍ਸ੍ਯਸੇ; ਆਗੱਛ, ਮਤ੍ਪਸ਼੍ਚਾਦ੍ਵਰ੍ੱਤੀ ਚ ਭਵ|
22 ௨௨ அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.
ਏਤਾਂ ਵਾਚੰ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਸ ਯੁਵਾ ਸ੍ਵੀਯਬਹੁਸਮ੍ਪੱਤੇ ਰ੍ਵਿਸ਼਼ਣਃ ਸਨ੍ ਚਲਿਤਵਾਨ੍|
23 ௨௩ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਃ ਸ੍ਵਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਅਵਦਤ੍, ਧਨਿਨਾਂ ਸ੍ਵਰ੍ਗਰਾਜ੍ਯਪ੍ਰਵੇਸ਼ੋ ਮਹਾਦੁਸ਼਼੍ਕਰ ਇਤਿ ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਤਥ੍ਯੰ ਵਦਾਮਿ|
24 ௨௪ மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ਪੁਨਰਪਿ ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਵਦਾਮਿ, ਧਨਿਨਾਂ ਸ੍ਵਰ੍ਗਰਾਜ੍ਯਪ੍ਰਵੇਸ਼ਾਤ੍ ਸੂਚੀਛਿਦ੍ਰੇਣ ਮਹਾਙ੍ਗਗਮਨੰ ਸੁਕਰੰ|
25 ௨௫ அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள்.
ਇਤਿ ਵਾਕ੍ਯੰ ਨਿਸ਼ਮ੍ਯ ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਅਤਿਚਮਤ੍ਕ੍ਰੁʼਤ੍ਯ ਕਥਯਾਮਾਸੁਃ; ਤਰ੍ਹਿ ਕਸ੍ਯ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਭਵਿਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ?
26 ௨௬ இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
ਤਦਾ ਸ ਤਾਨ੍ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਦ੍ਵਾ ਕਥਯਾਮਾਸ, ਤਤ੍ ਮਾਨੁਸ਼਼ਾਣਾਮਸ਼ਕ੍ਯੰ ਭਵਤਿ, ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਸਰ੍ੱਵੰ ਸ਼ਕ੍ਯਮ੍|
27 ௨௭ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
ਤਦਾ ਪਿਤਰਸ੍ਤੰ ਗਦਿਤਵਾਨ੍, ਪਸ਼੍ਯ, ਵਯੰ ਸਰ੍ੱਵੰ ਪਰਿਤ੍ਯਜ੍ਯ ਭਵਤਃ ਪਸ਼੍ਚਾਦ੍ਵਰ੍ੱਤਿਨੋ (ਅ)ਭਵਾਮ; ਵਯੰ ਕਿੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਾਮਃ?
28 ௨௮ அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਃ ਕਥਿਤਵਾਨ੍, ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਤਥ੍ਯੰ ਵਦਾਮਿ, ਯੂਯੰ ਮਮ ਪਸ਼੍ਚਾਦ੍ਵਰ੍ੱਤਿਨੋ ਜਾਤਾ ਇਤਿ ਕਾਰਣਾਤ੍ ਨਵੀਨਸ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਕਾਲੇ ਯਦਾ ਮਨੁਜਸੁਤਃ ਸ੍ਵੀਯੈਸ਼੍ਚਰ੍ੱਯਸਿੰਹਾਸਨ ਉਪਵੇਕ੍ਸ਼਼੍ਯਤਿ, ਤਦਾ ਯੂਯਮਪਿ ਦ੍ਵਾਦਸ਼ਸਿੰਹਾਸਨੇਸ਼਼ੂਪਵਿਸ਼੍ਯ ਇਸ੍ਰਾਯੇਲੀਯਦ੍ਵਾਦਸ਼ਵੰਸ਼ਾਨਾਂ ਵਿਚਾਰੰ ਕਰਿਸ਼਼੍ਯਥ|
29 ௨௯ என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios )
ਅਨ੍ਯੱਚ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਮਮ ਨਾਮਕਾਰਣਾਤ੍ ਗ੍ਰੁʼਹੰ ਵਾ ਭ੍ਰਾਤਰੰ ਵਾ ਭਗਿਨੀਂ ਵਾ ਪਿਤਰੰ ਵਾ ਮਾਤਰੰ ਵਾ ਜਾਯਾਂ ਵਾ ਬਾਲਕੰ ਵਾ ਭੂਮਿੰ ਪਰਿਤ੍ਯਜਤਿ, ਸ ਤੇਸ਼਼ਾਂ ਸ਼ਤਗੁਣੰ ਲਪ੍ਸ੍ਯਤੇ, ਅਨਨ੍ਤਾਯੁਮੋ(ਅ)ਧਿਕਾਰਿਤ੍ਵਞ੍ਚ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਤਿ| (aiōnios )
30 ௩0 ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார்.
ਕਿਨ੍ਤੁ ਅਗ੍ਰੀਯਾ ਅਨੇਕੇ ਜਨਾਃ ਪਸ਼੍ਚਾਤ੍, ਪਸ਼੍ਚਾਤੀਯਾਸ਼੍ਚਾਨੇਕੇ ਲੋਕਾ ਅਗ੍ਰੇ ਭਵਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|