< மத்தேயு 19 >

1 இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார்.
ୟୀଶୁ ନେଆଁଁ କାଜି ଚାବାକେଦ୍‍ଚି ଗାଲିଲ୍‌ ବାଗିକେଦ୍‌ତେ ଯାର୍ଦାନ୍‌ନାହିଁ ହାନ୍‍ପାରମ୍‌ ଯିହୁଦା ପାର୍‌ଗାନ୍‌ତେ ସେନଃୟାନା ।
2 திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார்.
ପୁରାଃ ଗାଦେଲ୍‌ ହଡ଼କ ଇନିଃକେକ ଅତଙ୍ଗ୍‌କିୟା ଆଡଃ ଇନିଃ ଏନ୍ତାଃରେ ଦୁକୁହାସୁତାନ୍‌କକେ ବୁଗିକେଦ୍‌କଆଏ ।
3 அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள்.
ଚିମିନ୍‌ ଫାରୁଶୀକ ଆୟାଃତାଃତେ ବିଡ଼ାଅ ନାଗେନ୍ତେକ ହିଜୁଃୟାନା ଆଡଃ କୁଲିକିୟାକ, “ମୁଶାରାଃ ଆଇନ୍‌ ଲେକାତେ, ଚିୟାଃ କଡ଼ା ଆୟାଃ କୁଡ଼ିକେ ଜେତାନ୍‌ କାଜି ନାଗେନ୍ତେ ବାଗିଦାଡ଼ିୟାଏ ଚି କାହା?”
4 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
ଇନିଃ କାଜିରୁହାଡ଼ାଦ୍‌କଆଏ, “ଧାରାମ୍‌ପୁଥିରେ କାପେଚି ପାଢ଼ାଅକାଦା, ବାବାଇନିଃ ମୁନୁରେ ଏନ୍‌ ବାରାନ୍‍କିନ୍‍କେ, କଡ଼ା ଆଡଃ କୁଡ଼ି ବାଇକେଦ୍‍କିନାଏ?
5 இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
ଆଡଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ କାଜିକେଦାଏ, ‘ଏନା ନାଗେନ୍ତେ ହଡ଼ ଆୟାଃ ଏଙ୍ଗା ଆପୁକିନ୍‌କେ ବାଗିକେଦ୍‌ତେ ଆୟାଃ କୁଡ଼ିଲଃ ମିଦଃଆଏ, ଆଡଃ ଇନ୍‌କିନ୍‌ ବାରାନ୍‌କିନ୍‌ ମିଦଃଆକିନ୍‌ ।’
6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
ଏନାମେନ୍ତେ ଇନ୍‌କିନ୍‌ ବାରିଆ ହଡ଼୍‌ମ ନାହାଁଲାଃକିନ୍‌, ମେନ୍‌ଦ ମିଆଁଦ୍‌ ହଡ଼୍‌ମତାନ୍‌କିନ୍‌, ଏନା ନାଗେନ୍ତେ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ମିଦ୍‌ରେ ତଲାକାଦ୍‌ତେୟାଃ ହଡ଼ ଆଲକାଏ ବିନ୍‌ଗାଏକା ।”
7 அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
ଫାରୁଶୀକ ୟୀଶୁକେ କୁଲିକିୟାକ, “ତାବ୍‌ଦ ମୁଶା ଚିନାଃମେନ୍ତେ କୁଡ଼ିକେ ବାଗିରେଆଃ ଅନଲ୍‌ଚିଠା ଏମ୍‌କେଦ୍‌ତେ ବାଗିକପେ ମେନ୍ତେ ଆଇନ୍‌ରେ ଆଚୁକାଦା?”
8 அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை.
ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼ାଦ୍‌କଆଏ, “ମୁଶାଦ ଆପେୟାଃ କେଟେଦ୍‌ମନ୍‍ ନାଗେନ୍ତେ ଆପେୟାଃ କୁଡ଼ିକକେ ବାଗି ଚିକାଦ୍‍ପେୟାଏ, ମେନ୍‌ଦ ଅତେଦିଶୁମ୍‌ରେୟାଃ ମୁନୁରାଃ ସିଦାରେ ଏନ୍‍ଲେକା କା ତାଇକେନା ।
9 ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଆଇଙ୍ଗ୍‌ ଆପେକେ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ଜେତାଏ ହଡ଼ ଆପାଙ୍ଗିର୍‌ କାମି ବେଗାର୍‌ ଏଟାଃ କାଜି ନାଗେନ୍ତେ ଆୟାଃ କୁଡ଼ିକେ ବାଗିକେଦ୍‌ତେ ଏଟାଃ କୁଡ଼ିକେ ଆଣ୍‌ଦିୟଃରେ ଆପାଙ୍ଗିର୍‌ କାମି କାମିୟାଏ ଆଡଃ ଇନିଃ ଆଇଃକ୍‌ଗି ଆପାଙ୍ଗିର୍‌ନିଃ ହବାଅଃଆଏ ।”
10 ௧0 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள்.
୧୦ଚେଲାକ ୟୀଶୁକେ କାଜିକିୟାକ, “କଡ଼ା ଆଡଃ ଆୟାଃ କୁଡ଼ିଆଃ ଥାଲାରେ ନେ ଲେକା ହବାଅଃତାନ୍‌ରେଦ ଆଣ୍‌ଦି କା ବୁଗିନାଃ ।”
11 ௧௧ அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
୧୧ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ କାଜିରୁହାଡ଼୍‌କେଦ୍‌କଆଏ, “ସବେନ୍‌ ହଡ଼କ ନେ ଇନିତୁ କାକ ମାନାତିଙ୍ଗ୍‌ ଦାଡ଼ିୟା, ମେନ୍‌ଦ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଏନା ଅକନ୍‌କକେ ଏମାକାଦ୍‌କଆଏ, ଇନ୍‌କୁ ଏସ୍‌କାର୍‌ଗି ଦାଡ଼ିୟାକ ।
12 ௧௨ தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
୧୨ଚିୟାଃଚି ଚିମିନ୍‌ ଚାକୁରାକ ମେନାକଆ, ଇନ୍‌କୁ ଏନ୍‌ଲେକାଗିକ ଜାନାମାକାନା, ଆଡଃ ଏଟାଃ ଚିମିନ୍‌କ ହଡ଼କଆଃତେ ଚାକୁରାକ ବାଇୟାକାନା, ଆଡଃ ଏଟାଃକ ସିର୍ମା ରାଇଜ୍‌ରାଃ କାମି ନାଗେନ୍ତେ କାକ ଆଣ୍‌ଦିନ୍‌ତାନା । ନେୟାଁ ମାନାତିଙ୍ଗ୍‌ ଦାଡ଼ିନିଃ ମାନାତିଙ୍ଗ୍‌ୟେଁକାଏ ।”
13 ௧௩ அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
୧୩ଏନ୍ତେ ୟୀଶୁ ହନ୍‌କଆଃ ଚେତାନ୍‌ରେ ତିଃଇ ଦହକେଦ୍‌ତେ ବିନ୍ତିକାଏ ମେନ୍ତେ ହଡ଼କ ହୁଡିଙ୍ଗ୍‌ ହନ୍‌କକେ ୟୀଶୁତାଃତେକ ଆଉକେଦ୍‌କଆ ମେନ୍‌ଦ ଚେଲାକ ଇନ୍‌କୁକେକ ମାରାଙ୍ଗ୍‌ମଚାକେଦ୍‌କଆ ।
14 ௧௪ இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
୧୪ୟୀଶୁ ମେତାଦ୍‌କଆଏ, “ହୁଡିଙ୍ଗ୍‌ ହନ୍‌କକେ ଆଇଙ୍ଗ୍‌ତାଃତେ ହିଜୁଃଇଚିକପେ ଆଡଃ ଇନ୍‌କୁକେ ଆଲ୍‌ପେ ମାନାକଆ, ଚିୟାଃଚି ସିର୍ମା ରାଇଜ୍‌ଦ ନେ ହନ୍‌କ ଲେକାନ୍‌କଆଃ ତାନାଃ ।”
15 ௧௫ அவர்கள்மேல் கரங்களை வைத்து, பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
୧୫ଏନ୍ତେ ଇନ୍‌କୁ ଚେତାନ୍‌ରେ ତିଃଇ ଦହକେଦ୍‌ତେ ଆଶିଷ୍‌କେଦ୍‌କଆଏ ଆଡଃ ଇନିଃ ଏନ୍ତାଃଏତେ ସେନଃୟାନା ।
16 ௧௬ அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
୧୬ମିଆଁଦ୍‌ ଧାଙ୍ଗ୍‌ଡ଼ା ୟୀଶୁତାଃତେ ହିଜୁଃୟାନା ଆଡଃ କୁଲିକିୟାଏ, “ହେ ଗୁରୁ, ଜାନାଅ ଜୀଦାନ୍‌ ନାମେ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌କେ ଚିକାନ୍‌ ବୁଗିନ୍‌ କାମି ରିକା ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ?” (aiōnios g166)
17 ௧௭ அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார்.
୧୭ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଚିକାନାଙ୍ଗ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ଅକ୍‌ନାଃ ବୁଗିନ୍‌ ବିଷାଏ ତାନାଃ ମେନ୍ତେମ୍‌ କୁଲିଙ୍ଗ୍‌ତାନା? ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଏସ୍‌କାର୍‌ ବୁଗିନ୍‌ନିଃ ତାନିଃ । ମେନ୍‌ଦ ଆମ୍‌ ଜୀଦାନ୍‌ରେ ବଲ ନାଗେନ୍ତେ ସାନାଙ୍ଗ୍‌ତାନ୍‌ରେଦ, ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ଆନ୍‌ଚୁକ ମାନାତିଙ୍ଗ୍‌ମେ ।”
18 ௧௮ அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;
୧୮ଇନିଃ ୟୀଶୁକେ କୁଲିକିୟାଏ, “ଅକନ୍‌ ଆନ୍‌ଚୁକ?” ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ହଡ଼ ଆଲମ୍‌ ଗଜିୟା, ଆଲମ୍‌ ଆପାଙ୍ଗିରାଃ, ଆଲମ୍‌ କୁମ୍ବୁଡ଼ୁଆଃ, ହସଡ଼ଗାୱା ଆଲମାଃ,
19 ௧௯ உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார்.
୧୯ଏଙ୍ଗା ଆପୁକିନ୍‌କେ ମାନାତିଙ୍ଗ୍‌କିନ୍‌ମେ, ଆଡଃ ଆମାଃ ହପର୍‌ଜାପାଃରେନ୍‌କକେ ଆମ୍‌ଲେକା ଦୁଲାଡ଼୍‌କମେ ।”
20 ௨0 அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
୨୦ଏନ୍‌ ଧାଙ୍ଗ୍‌ଡ଼ା କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଏନ୍‌ ସବେନ୍‌ ଆନ୍‌ଚୁକଇଙ୍ଗ୍‌ ମାନାତିଙ୍ଗ୍‌କାଦା ଆଡଃ ଚିକ୍‌ନାଃ ଆଇଙ୍ଗ୍‌କେ ରିକା ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ?”
21 ௨௧ அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
୨୧ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ପକ୍‌ତାମ୍‌ ସାନାଙ୍ଗ୍‌ତାନ୍‌ରେଦ, ମିଆଁଦ୍‌ କାଜି ଆମ୍‌କେ ରିକା ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ, ଜୁ, ଆମାଃ ସବେନାଃ ଆଖ୍‌ରିଙ୍ଗ୍‌କେଦ୍‌ତେ ରେଙ୍ଗେଃକକେ ହାଟିଙ୍ଗ୍‌ଆଁକମ୍‌, ଆଡଃ ଆମ୍‌ ସିର୍ମାରେ ଖୁର୍ଜିମ୍‌ ନାମେୟା । ଏନ୍ତେ ରୁହାଡ଼୍‌କେଦ୍‌ତେ ଅତଙ୍ଗ୍‌ଇଙ୍ଗ୍‌ମେ ।”
22 ௨௨ அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.
୨୨ଏନ୍‌ ଧାଙ୍ଗ୍‌ଡ଼ା ନେ'କାଜି ଆୟୁମ୍‌କେଦ୍‌ତେ ହୁଡିଙ୍ଗ୍‌ଜୀଉୟାନ୍ତେ ସେନଃୟାନା ଚିୟାଃଚି ଇନିଃ ପୁରାଃଗି କିସାଁଣ୍‌ ତାଇକେନାଏ ।
23 ௨௩ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୩ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକକେ କାଜିୟାଦ୍‍କଆଏ, “ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା, କିସାଁଣ୍‌ ହଡ଼କନାଙ୍ଗ୍‌ ସିର୍ମା ରାଇଜ୍‌ରେ ବଲଃ ପୁରାଃଗି ହାମ୍ବାଲାଃ ।
24 ௨௪ மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୨୪ଆଡଃଗିଇଙ୍ଗ୍‌ କାଜିପେତାନା, ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌ରେ କିସାଁଣ୍‌ ହଡ଼ ବଲ ଦାଡ଼ିଏତେ, ସୁଇ ଉଣ୍ଡୁଃରେ ଉଁଟ୍‌ ପାରମଃତେୟାଃ ରାୱାଲାଃ ।”
25 ௨௫ அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள்.
୨୫ଚେଲାକ ନେଆଁଁ ଆୟୁମ୍‌କେଦ୍‌ତେ ପୁରାଃଗିକ ଆକ୍‌ଦାନ୍ଦାଅୟାନା, ଆଡଃ ଆକ ଆକରେକ କୁପ୍‌ଲିୟାନା, “ତାବ୍‌ଦ ଅକଏ ଜୀଉ ବାଞ୍ଚାଅ ନାମ୍‌ ଦାଡ଼ିୟାଏ?”
26 ௨௬ இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
୨୬ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ ଆରିଦ୍‌କେଦ୍‌ତେ କାଜିକେଦ୍‌କଆଏ, “ହଡ଼କ ନାଗେନ୍ତେ ନେଆଁଁ କା ଦାଡ଼ିୟଃ କାମିତାନା ମେନ୍‌ଦ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ତେ ହବାଦାଡ଼ିୟଆଃ ।”
27 ௨௭ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
୨୭ଏନ୍ତେ ପାତ୍‌ରାସ୍‌ କାଜିକିୟାଏ, “ନେଲେମେ, ଆଲେଦ ସବେନାଃ ବାଗିକେଦ୍‌ତେ ଆମ୍‌କେଲେ ଅତଙ୍ଗ୍‌କେଦ୍‌ମେୟାଁ । ଆଲେ ଚିକ୍‌ନାଃଲେ ନାମେୟା?”
28 ௨௮ அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୨୮ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ ମେତାଦ୍‌କଆ, “ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ସବେନାଃରାଃ ନାୱାଗି ବାଇରୁହାଡ଼୍‌କେଦ୍‌ତେ, ମାନୱାହନ୍‌ ଆୟାଃ ମାନାରାଙ୍ଗ୍‌ରେୟାଃ ରାଜ୍‌ଗାଦିରେ ଦୁବାଃଏ ଇମ୍‌ତା ଆପେ ଆଇଙ୍ଗ୍‌କେ ଅତଙ୍ଗ୍‌କାଦିଙ୍ଗ୍‌କଗି ଗେଲ୍‌ବାର୍‌ ରାଜ୍‌ଗାଦିରେ ଦୁବ୍‌କେଦ୍‌ତେ ଇସ୍ରାଏଲ୍‌ରେନ୍ ଗେଲ୍‌ବାର୍ କିଲିକଆଃ ଚେତାନ୍‌ରେ ରାଇଜେୟାପେ ।
29 ௨௯ என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; (aiōnios g166)
୨୯ଆଡଃ ଜେତାଏ ହଡ଼ ଆଇଙ୍ଗ୍‌ ମେନ୍ତେ ଅଡ଼ାଃ ଚାଏ ହାଗା ଚାଏ ମିଶି ଚାଏ ଆପୁ ଚାଏ ଏଙ୍ଗା ଚାଏ ହନ୍‌ଗାଁଣା ଚାଏ ଅତେହାସା ବାଗିତାରେଦ, ଇନିଃ ଏନା ସାଅଗୁନା ଆଦ୍‌କାଏ ନାମେୟା ଆଡଃ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍‌ ନାମେୟାଏ । (aiōnios g166)
30 ௩0 ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார்.
୩୦ମେନ୍‌ଦ ପୁରାଃ ଆୟାର୍‌ରେନ୍‌କ ତାୟମଃଆ ଆଡଃ ତାୟମ୍‌ରେନ୍‌କ ଆୟୁରଃଆ ।

< மத்தேயு 19 >