< மத்தேயு 18 >
1 ௧ அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள்.
၁ထို အခါ တပည့် တော်တို့သည် ချဉ်းကပ် ၍ ကောင်းကင် နိုင်ငံ တော်၌ အဘယ်သူ သည်သာ၍ကြီးမြတ် ပါအံ့နည်းဟု မေးလျှောက် ကြသော်၊
2 ௨ இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
၂သူငယ် တစ်ယောက်ကိုခေါ် တော်မူ၍ ၊ တပည့် တော်တို့အလယ် ၌ ထား ပြီးမှ ၊
3 ௩ நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
၃ငါအမှန် ဆို သည်ကား၊ သင်တို့သည်ပြောင်းလဲ ၍ သူငယ် ကဲ့သို့ မ ဖြစ် လျှင် ကောင်းကင် နိုင်ငံ တော်သို့ မ ရောက် ရကြ။
4 ௪ ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்.
၄ထို့ကြောင့် အကြင်သူ သည် ဤ သူငယ် ကဲ့သို့ မိမိ ကိုမိမိနှိမ့်ချ အံ့၊ ထိုသူ သည် ကောင်းကင် နိုင်ငံ တော်၌ သာ၍ ကြီးမြတ်လိမ့်မည်။
5 ௫ இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
၅အကြင်သူ သည်ငါ့ မျက်နှာ ကိုထောက်၍ဤကဲ့သို့ သောသူငယ် တစ်စုံတစ်ယောက် ကို လက်ခံ ၏၊ ထိုသူသည် ငါ့ ကိုပင်လက်ခံ ၏။
6 ௬ என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
၆ငါ့ ကိုယုံကြည် သော ဤ သူငယ် တစ်စုံတစ်ယောက် ကို အကြင်သူ သည်မှားယွင်း စေ၏၊ ထိုသူ သည် လည်ပင်း ၌ ကြိတ်ဆုံ ကျောက်ကိုဆွဲ ၍ နက်နဲ သောပင်လယ် ၌ နှစ်မြှုပ် ခြင်းကို ခံရလျှင်အနေသာ၍ကောင်း ၏။
7 ௭ இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
၇မှားယွင်း စရာအကြောင်းများရှိသောကြောင့် လောကီသား တို့သည်အမင်္ဂလာ ရှိကြ၏။ မှားယွင်း စရာ အကြောင်း ရှိ ရမည်။ သို့သော်လည်း မှားယွင်း စရာအကြောင်းကို ဖြစ် စေသောသူ သည် အမင်္ဂလာ ရှိ၏။
8 ௮ உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios )
၈သင် ၏လက် ခြေ သည် သင့် ကို မှားယွင်း စေလျှင် လက် ခြေကိုဖြတ်ပစ် လော့။ လက် ခြေ အစုံ နှင့် ထာဝရ မီး ထဲသို့ ချ ခြင်းကို ခံရသည်ထက် အင်္ဂါ ချို့တဲ့၍ အသက် ရှင်ခြင်းသို့ ဝင်စား သော်သာ၍ ကောင်း၏။ (aiōnios )
9 ௯ உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
၉သင် ၏မျက်စိ သည်လည်း သင့် ကိုမှားယွင်း စေလျှင် ၊ မျက်စိ ကိုထုတ်ပစ် လော့။ မျက်စိ နှစ် ဘက်စုံနှင့် ငရဲ မီး ထဲသို့ ချ ခြင်းကို ခံရ သည်ထက် မျက်စိ တစ်ဘက်နှင့် အသက် ရှင်ခြင်းသို့ ဝင်စား သော် သာ၍ ကောင်း၏။ (Geenna )
10 ௧0 இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
၁၀သင် တို့သည် ဤ သူငယ် တစ်စုံတစ်ယောက် ကို မထီမဲ့မြင် မ ပြုမည်အကြောင်း သတိ ရှိကြလော့။ ငါဆို သည်ကား၊ သူ တို့၏ကောင်းကင်တမန် တို့သည် ကောင်းကင် ဘုံ၌ ရှိတော်မူသော ငါ့ အဘ ၏ မျက်နှာ တော်ကိုအစဉ်မပြတ် ဖူးမြင် ကြ၏။
11 ௧௧ மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.
၁၁ထိုမှတပါးလူသားသည်ပျောက်သောသူတို့ကို ကယ်တင်အံ့သောငှာကြွလာသတည်း။
12 ௧௨ உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ?
၁၂အဘယ်သို့ ထင် ကြသနည်း။ သိုး တရာ ရှိ သောသူ ၌ သိုး တစ် ကောင်သည်လမ်းလွဲ ၍ပျောက်လျှင် ၊ ထိုသူသည် ကိုးဆယ် ကိုးကောင်သောသိုးတို့ကို တောင် ပေါ်မှာ ထား ခဲ့ပြီးမှ၊ လမ်းလွဲ ၍ပျောက်သော သိုးတစ်ကောင်ကို သွား ၍ ရှာ တတ်သည် မ ဟုတ်လော။
13 ௧௩ அவன் அதைக் கண்டுபிடித்தால், காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட, அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
၁၃တွေ့ ပြီးလျှင် ၊ လမ်း မ လွဲမပျောက်သောသိုး ကိုးဆယ် ကိုးကောင်၌ ဝမ်းမြောက်ခြင်းရှိသည်ထက် ၊ ထိုသိုး တစ်ကောင်၌ သာ၍ ဝမ်းမြောက် ခြင်းရှိသည်ဟု ငါအမှန် ဆို ၏။
14 ௧௪ இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவன்கூட, அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல.
၁၄ထိုနည်းတူ ကောင်းကင် ဘုံ၌ ရှိတော်မူသော သင် တို့အဘ သည် ဤ သူငယ် တစ် ယောက်ကိုမျှ ပျက်စီး စေခြင်းငှာ အလို တော်မ ရှိ ။
15 ௧௫ உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
၁၅ထို့ကြောင့်သင် ၏ညီအစ်ကို သည် သင့် ကိုပြစ်မှား လျှင် ၊ သူ့ ဆီသို့သွား ၍ နှစ်ယောက်တည်းချင်း သူ၏ အပြစ်ကိုပြ ၍ ဆုံးမလော့။ သူသည် သင် ၏စကားကိုနားထောင် လျှင် ညီအစ်ကို ကိုရ ပြီ။
16 ௧௬ அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ.
၁၆သို့မဟုတ် သင်၏စကားကိုနား မ ထောင်လျှင် ။ လူနှစ် ဦးသုံး ဦးသက်သေခံ ၍စကား ရှိသမျှ တို့ကို တည် စေခြင်းငှာကိုယ် နှင့်အတူ လူတစ်ဦး နှစ် ဦးကိုခေါ် ဦးလော့။
17 ௧௭ அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக.
၁၇ထိုသူ တို့၏စကားကို နားမထောင် လျှင် အသင်းတော် အား ကြားပြော လော့။ အသင်းတော် ၏စကားကို နားမထောင် လျှင် ၊ သာသနာပ လူကဲ့သို့၎င်း ၊ အခွန်ခံ ကဲ့သို့ ၎င်း ထိုသူကိုမှတ် လော့။
18 ௧௮ உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
၁၈ငါအမှန် ဆို သည်ကား၊ မြေကြီး ပေါ်မှာ သင်တို့ချည်နှောင် သမျှ သည် ကောင်းကင် ဘုံ၌ ချည်နှောင် လျက် ရှိ လိမ့်မည်။ မြေကြီး ပေါ်မှာ ဖြည်လွှတ် သမျှ သည် ကောင်းကင် ဘုံ၌ ဖြည်လွှတ် လျက်ရှိ လိမ့်မည်။
19 ௧௯ அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
၁၉တစ်ဖန် ငါဆို သည်ကား၊ မြေကြီး ပေါ်မှာ သင် တို့တွင် နှစ် ယောက်တို့သည် သဘော ချင်းတူ၍ ဆုတောင်း လျှင် ၊ တောင်းသမျှ သောဆု တို့ကို ကောင်းကင် ဘုံ၌ ရှိတော်မူသောငါ ၏ခမည်းတော် သည် ပေး တော်မူလတံ့။
20 ௨0 ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
၂၀အကြောင်းမူကား ၊ အကြင်အရပ် ၌ လူနှစ် ဦးသုံး ဦးတို့သည် ငါ ၏နာမ ကိုထောက်၍စည်းဝေး ကြ၏၊ ထို အရပ်၌ သူ တို့အလယ် မှာ ငါရှိ သည် ဟု မိန့်တော်မူ၏။
21 ௨௧ அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான்.
၂၁ထိုအခါ ပေတရု သည်ချဉ်းကပ် ၍၊ သခင် ၊ ညီအစ်ကို သည် အကျွန်ုပ် ကိုပြစ်မှား ၍ အကျွန်ုပ် သည် သူ ၏ အပြစ်ကို ဘယ်နှစ်ကြိမ် လွှတ် ရပါအံ့နည်း။ ခုနှစ် ကြိမ်မြောက် အောင်လွှတ်ရပါအံ့လောဟု မေးလျှောက် သော်၊ ယေရှု က၊ ခုနှစ် ကြိမ်မြောက် အောင်လွှတ်ရမည် ငါမ ဆို ။
22 ௨௨ அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
၂၂အကြိမ် ခုနှစ်ဆယ်ခုနှစ်လီ မြောက် အောင်လွှတ်ရမည် ငါဆို၏။
23 ௨௩ எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
၂၃ထို့ကြောင့် ကောင်းကင် နိုင်ငံ တော်သည်၊ မိမိ ကျွန် များတို့ကိုစာရင်း ယူ ခြင်းငှာအလိုရှိ သောမင်းကြီး တစ်ဦးနှင့်တူ ၏။
24 ௨௪ அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
၂၄စာရင်းယူ စဉ်တွင်၊ ငွေ အခွက်တသိန်း ကြွေးတင် သောသူတစ် ယောက်ကို ရှေ့တော်သို့ဆောင်ခဲ့ ကြ၏။
25 ௨௫ கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
၂၅ထိုသူသည်ကြွေးဆပ် ရန်မ ရှိ သောကြောင့် ၊ ကိုယ်မှစ၍သား မယား ဥစ္စာ ရှိ သမျှ တို့ကိုရောင်း ၍ ကြွေး ကို ဆပ်စေဟု သူ၏သခင် စီရင် ၏။
26 ௨௬ அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான்.
၂၆ထို ကျွန် သည်ညွတ်ပြပ် ဝပ်တွား လျက်၊သခင် ၊ ကျွန်တော် ကိုသည်းခံ တော်မူပါ။ ကြွေးရှိသမျှ ကို ဆပ် ပါမည်ဟုလျှောက် လျှင်၊
27 ௨௭ அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
၂၇သူ ၏သခင် သည် သနား ခြင်းရှိသဖြင့် ကြွေး ရှိသမျှကိုလွှတ် ၍ချမ်းသာ ပေးလေ၏။
28 ௨௮ அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
၂၈ထို ကျွန် သည်ထွက်သွား ရာတွင် မိမိ ငွေဒေနာရိ တစ်ရာ ကြွေးတင် သော ကျွန်ချင်း တစ် ယောက်ကိုတွေ့ လျှင်၊ လည်ပင်း ကိုကိုင် ညှစ်၍ ငါ့ငွေကိုဆပ်ပေး လော့ဟုဆို ၏။
29 ௨௯ அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
၂၉ထိုကျွန်ချင်း သည် ကြွေးရှင်၏ခြေရင်း၌ပြပ်ဝပ် လျက် ကျွန်တော် ကိုသည်းခံ တော်မူပါ။ ကြွေး ရှိသမျှကို ဆပ် ပါမည်ဟု တောင်းပန် သော်လည်း ၊
30 ௩0 அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான்.
၃၀ငွေရှင် သည် နား မ ထောင်ဘဲသွား ၍ ကြွေး ကိုမ ဆပ်မှီတိုင်အောင်သူ့ ကိုထောင် ထဲမှာ လှောင် ထား၏။
31 ௩௧ நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
၃၁ထိုအမှုအရာ ကို အခြားသောကျွန်ချင်း တို့သည် မြင် လျှင် အလွန် နာကြည်း သောစိတ်နှင့်သွား ၍ ၊ ပြု လေ သမျှ တို့ကို မိမိ တို့သခင် ၌ ကြားလျှောက် ကြ၏။
32 ௩௨ அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
၃၂ထိုအခါ သခင် သည်ထိုကျွန် ကိုခေါ် ၍၊ ဟယ် ဆိုးညစ် သောကျွန် ၊ သင်သည်ငါ့ ကိုတောင်းပန် သောကြောင့် သင် ၌တင်သမျှ သောကြွေး ကို ငါရှင်းလင်း စေ၏။
33 ௩௩ நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
၃၃ငါ သည်သင့် ကိုသနား သကဲ့သို့ သင် သည်လည်း ကျွန်ချင်း ကို မ သနား အပ် သလောဟု ဆို လျက်၊
34 ௩௪ அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
၃၄အမျက်ထွက် ၍ ကြွေး ရှိသမျှ ကို မ ဆပ် မှီတိုင်အောင်အာဏာသား တို့လက်ကိုအပ် လေ၏။
35 ௩௫ நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
၃၅သင်တို့သည်လည်း ညီအစ်ကို အချင်းချင်း တို့ကို စိတ် နှလုံးပါလျက်အပြစ် မ လွှတ်လျှင် ၊ ကောင်းကင် ဘုံ၌ ရှိတော်မူသော ငါ ၏အဘ သည် ထိုနည်းတူ သင် တို့ကိုစီရင် တော်မူလတံ့ ဟု မိန့် တော်မူ၏။