< மத்தேயு 18 >
1 ௧ அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள்.
୧ଏନ୍ ଦିପିଲିରେ ଚେଲାକ ୟୀଶୁତାଃତେ ହିଜୁଃକେଦ୍ତେ କୁଲିକିୟାକ, “ସିର୍ମା ରାଇଜ୍ରେ ଅକଏ ମାରାଙ୍ଗ୍ଆଁଏ?”
2 ௨ இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
୨ୟୀଶୁ ମିଆଁଦ୍ ହୁଡିଙ୍ଗ୍ ହନ୍କେ ଆୟାଃତାଃତେ ଆଉକେଦ୍ତେ ଇନ୍କୁଆଃ ଥାଲାରେ ତିଙ୍ଗୁକିୟାଏ,
3 ௩ நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୩ଆଡଃ ମେତାଦ୍କଆଏ, “ଆଇଙ୍ଗ୍ ସାର୍ତିଗିଙ୍ଗ୍ କାଜିୟାପେତାନା, ‘ଆପେ ହେୟାତିଙ୍ଗ୍କେଦ୍ତେ ହୁଡିଙ୍ଗ୍ହନ୍ ଲେକା କାପେ ବାଇୟେନ୍ରେ, ଜେତାଏ ସିର୍ମା ରାଇଜ୍ରେ କାପେ ବଲଆ ।
4 ௪ ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்.
୪ଏନାମେନ୍ତେ ଜେତାଏ ଆପାନ୍କେ ଲେବେୟେନ୍ନିଃ ଆଡଃ ନେ ହନ୍ ଲେକା ବାଇୟେନ୍ନିଃଗି ସିର୍ମା ରାଇଜ୍ରେ ମାରାଙ୍ଗ୍ଆଁଏ ।
5 ௫ இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
୫ଆଡଃ ଜେତାଏ ନେ ଲେକାନ୍ ହୁଡିଙ୍ଗ୍ ହନ୍କେ ଆଇଁୟାଃ ନୁତୁମ୍ତେ ସୁକୁଆଇନିଃ ଆଇଙ୍ଗ୍କେ ସୁକୁଆଃଏ ।’
6 ௬ என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
୬“ଜେତାଏ ଆଇଁୟାଃରେ ବିଶ୍ୱାସ୍ତାନ୍ ନେ ହୁପ୍ଡିଙ୍ଗ୍କଏତେ ମିଆଁଦ୍ନିଃକେ ଆୟାଃ ବିଶ୍ୱାସ୍ରେ ତହଦ୍ରିକାଇରେଦ ଇନିୟାଃ ହଟଃରେ ଜାନ୍ତାଦିରି ହାକାକେଦ୍ତେ ଇନିଃକେ ଇକିର୍ ଦରେୟାରେ ହୁଦ୍ମାତେୟାଃ ଇନିଃ ନାଗେନ୍ତେ ବୁଗିଅଃତେଆଃ ।
7 ௭ இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
୭ହାୟ, ଚିମିନ୍ ବରୱାନ୍ଗି ନେ ଅତେଦିଶୁମ୍ ଚିୟାଃଚି ହଡ଼କଆଃ ବିଶ୍ୱାସ୍ରେ ତହଦ୍ରିକା ନାଗେନ୍ତେ ପୁରାଃତେୟାଃ ମେନାଃ । ନେ ଲେକାନ୍ ତହଦଃତେୟାଃଦ ହିଜୁଃଗି ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ମେନ୍ଦ ଜେତାଏ ତହଦ୍ରିକାନିଆଃ ହାୟ, ଇନିୟାଃ ଦାସା ଚିମିନ୍ ବରୱାନ୍ଗି ହବାଅଆଃ ।
8 ௮ உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios )
୮“ଆମାଃ ତିଃଇ ଚାଏ ଆମାଃ କାଟା ଆମାଃ ବିଶ୍ୱାସ୍ରେ ତହଦ୍ ରିକାମ୍ତାନ୍ରେଦ ଏନାକେ ଛପା ଏଣ୍ଡାଗେମେ । ବାରିଆ ତିଃଇ ଆଡଃ ବାରିଆ କାଟା ତାଇକେଦ୍ତେ ନାରାକ୍ରେ ଜାନାଅ କା ଇଣିଁଜଃ ସେଙ୍ଗେଲ୍ତେ ସେନଃଏତେଦ ଟୁଣ୍ଟାୟାନ୍ତେ ଜୀଦାନ୍ରେ ବଲଃ ଆମାଃ ନାଗେନ୍ତେ ବୁଗିନାଃ । (aiōnios )
9 ௯ உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna )
୯ଆମାଃ ମିଆଁଦ୍ ମେଦ୍ ପାପ୍ଇଚିମେରେଦ, ଏନାକେ ଅଡଙ୍ଗ୍କେଦ୍ତେ ହୁଦ୍ମାଏଣ୍ଡାଃଏମେ । ବାରିଆ ମେଦ୍ ତାଇନ୍କେଦ୍ତେ ନାରାକ୍ ସେଙ୍ଗେଲ୍ରେ ହୁଦ୍ମାଅଃହେତେ ମିଆଁଦ୍ ମେଦ୍ତେ ଜୀଦାନ୍ରେ ବଲତେୟାଃ ବୁଗିନାଃ । (Geenna )
10 ௧0 இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୦“ନେ ହୁପ୍ଡିଙ୍ଗ୍ ହନ୍କଏତେ ମିଆଁଦ୍ନିଃକେହଁ ଆଲ୍ପେ ହିଲାଙ୍ଗ୍ଇଆ ଚିୟାଃଚି ଆଇଙ୍ଗ୍ ଆପେକେ କାଜିପେତାନାଇଙ୍ଗ୍, ଇନ୍କୁକେ ଜାତ୍ନାଅକତାନ୍ ସିର୍ମାରେନ୍ ଦୁଁତ୍କ ଜାନାଅଗି ଆଇଁୟାଃ ଆପୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ତାଃରେ ମେନାକଆ ।
11 ௧௧ மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.
୧୧ଚିୟାଃଚି ମାନୱାହନ୍ଦ ଆଦାକାନ୍କକେ ବାଞ୍ଚାଅ ନାଗେନ୍ତେ ହିଜୁଆକାନା ।
12 ௧௨ உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ?
୧୨“ଚିକ୍ନାଃପେ ଉଡ଼ୁଃ ତାନା? ଜେତାଏ ହଡ଼ଆଃ ମଣେଁହିସି ମିଣ୍ଡିକ ମେନାକଆ, ଆଡଃ ଇନ୍କୁଏତେ ମିଆଁଦ୍ନିଃ ଆଦ୍କରେ ଚିୟାଃ ଏନ୍ ଉପୁନ୍ହିସି ଗେଲ୍ଅରେୟା ମିଣ୍ଡିକକେ ବୁରୁରେ ଗୋଟ୍କେଦ୍ତେ ବାଗିତାକଆଏ ଆଡଃ ଆଦାକାନ୍ ମିଣ୍ଡିକେ କାଏ ଚି ଦାଣାଁଁଇୟାଁ?
13 ௧௩ அவன் அதைக் கண்டுபிடித்தால், காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட, அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୩ଆଡଃ ଇନିଃକେ ନାମ୍ତାଇରେ, ସାର୍ତିଗିଙ୍ଗ୍ କାଜିୟାପେତାନା, ଇନିଃ ଏନ୍ ଉପୁନ୍ହିସି ଗେଲ୍ଅରେୟା କା ଆଦାକାନ୍ ମିଣ୍ଡିକଏତେ ମିଆଁଦ୍ ନାମାକାଇ ମିଣ୍ଡି ନାଗେନ୍ତେ ପୁରାଃଗି ରାସ୍କାଅଃଆ ।
14 ௧௪ இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவன்கூட, அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல.
୧୪ଏନ୍ଲେକାଗି ନେ ହୁପ୍ଡିଙ୍ଗ୍କଏତେ ମିଆଁଦ୍ନିଃକେହଁ ଜିୟନଃକାଏ ମେନ୍ତେ ଆପେୟାଃ ସିର୍ମାରେନ୍ ଆପୁ କାଏ ସାନାଙ୍ଗ୍ତାନା ।
15 ௧௫ உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
୧୫“ହାଗାମ୍ତାମାଃ ଆମାଃ ବିରୁଧ୍ରେ ପାପ୍ ରିକାଏରେଦ, ଆୟାଃତାଃ ସେନ୍ମେ ଆଡଃ ଆବେନ୍ ବାରାନ୍କିନାଃ ଥାଲାରେ ଆୟାଃ ଚିଟାତେୟାଃ ଉଦୁବାଇମେ । ଇନିଃ ଆୟୁମ୍ରେଦ ହାଗାମ୍ତାମାଃକେ ନାମ୍ରୁହାଡ଼୍କିୟାମ୍ ।
16 ௧௬ அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ.
୧୬ମେନ୍ଦ ଇନିଃ କାଏ ଆୟୁମ୍ରେଦ ମିହୁଡ଼୍ ଚାଏ ବାର୍ହଡ଼୍ ଏଟାଃକକେ ଆମାଃଲଃ ଇଦିକୁମେ । ଧାରାମ୍ପୁଥିରେୟାଃ କାଜିଲେକା, ‘ବାର୍ହଡ଼୍ ଚାଏ ଆପିହଡ଼୍ଆଃ ଗାୱାତେ ସବେନ୍ କାଜି ମାନାତିଙ୍ଗ୍ ହବାଅଃଆ ।’
17 ௧௭ அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக.
୧୭ଆଡଃ ଇନିଃ ଇନ୍କୁଆଃ କାଜିକ କାଏ ଆୟୁମ୍ରେଦ କାଲିସିୟାକେ ଉଦ୍ବିମେ, ଆଡଃ ଇନିଃ କାଲିସିୟାରାଃ କାଜିୟ କାଏ ଆୟୁମ୍ରେଦ, ଇନିଃକେ ସାଅଁସାର୍ ହଡ଼ ଆଡଃ ମାଲ୍ହାରମ୍ନିଃ ଲେକା ରିକାଇମେ, ଆଡଃ ଇନିଃଲଃ ଆଲମ୍ ମେସାଅଃଆ ।
18 ௧௮ உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୮“ଆଇଙ୍ଗ୍ ସାର୍ତିଗିଙ୍ଗ୍ କାଜିୟାପେତାନା, ଆମ୍ ଅତେରେ ଅକ୍ନାଃମ୍ ତଲେତେୟାଃ, ସିର୍ମାରେ ଏନା ତଲଃଆ, ଆଡଃ ଆମ୍ ଅତେରେ ଅକ୍ନାଃମ୍ ରାଡ଼ାଏତେୟାଃ, ସିର୍ମାରେ ଏନା ରାଡ଼ାଅଃଆ ।
19 ௧௯ அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୯“ଆଡଃ ସାର୍ତିଗିଙ୍ଗ୍ କାଜିପେତାନା, ଆପେକଏତେ ବାର୍ହଡ଼୍ ନେ ଅତେରେ ଜେତ୍ନାଃ ମିଦ୍ ମନ୍ତେକିନ୍ ଆସିରେଦ, ଏନା ସିର୍ମାରେନ୍ ଆପୁଇଙ୍ଗ୍ ସାଃଏତେକିନ୍ ନାମେଗିୟା ।
20 ௨0 ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
୨୦ଚିୟାଃଚି ବାର୍ହଡ଼୍ ଚାଏ ଆପିହଡ଼୍ ଆଇଁୟାଃ ନୁତୁମ୍ତେ ହୁଣ୍ଡିୟଃତାଃରେ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁଆଃ ଥାଲାରିୟାଁଃ ।”
21 ௨௧ அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான்.
୨୧ଏନ୍ତେ ପାତ୍ରାସ୍ ୟୀଶୁତାଃତେ ହିଜୁଃଲେନ୍ତେ କୁଲିକିୟାଏ, “ହେ ପ୍ରାଭୁ, ହାଗାଇଙ୍ଗ୍ ତାଇୟାଁଃ ଆଇଁୟାଃ ବିରୁଧ୍ରେ ସବେନ୍ ଇମ୍ତା ପାପ୍ଏରେଦ ଚିମିନ୍ସା ଜାକେଦ୍ ଛାମାଇୟାଇଙ୍ଗ୍? ଚିୟାଃ ସାତ୍ ଧାଅଁ ଜାକେଦ୍?”
22 ௨௨ அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
୨୨ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍କିୟାଏ, “ସାତ୍ ଧାଅଁ ଜାକେଦ୍ ମେନ୍ତେ କାହାଗି, ମେନ୍ଦ ସତସ୍ତୋର୍ ଧାଅଁ ଜାକେଦ୍?
23 ௨௩ எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
୨୩ଚିୟାଃଚି ସିର୍ମା ରାଇଜ୍ଦ ମିଆଁଦ୍ ରାଜାଲେକା, ଇନିଃ ଆୟାଃ ଦାସିକଆଃ ହିସାବ୍ ଆସି ନାଙ୍ଗ୍ ଉହାଟ୍କେଦାଏ ।
24 ௨௪ அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
୨୪ଆଡଃ ରାଜା ହିସାବ୍ ଏଟେଦ୍ତାଇକେନ୍ ଇମ୍ତା ମିଆଁଦ୍ ଦାସିକେ ଇନିଃତାଃକ ଆଉକିୟା, ଇନିଃଦ ଗେଲ୍ ହାଜାର୍ ଦିନାରି ରିଣୀ ଇଦିକାଦ୍ ତାଇକେନା ।
25 ௨௫ கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
୨୫ଇନିଃତାଃରେ ହାଲ୍ରୁହାଡ଼୍ ନାଗେନ୍ତେ ଜେତ୍ନାଃ କା ତାଇକେନା । ଏନାମେନ୍ତେ ରାଜା ଇନିଃକେ ଆଡଃ ଆୟାଃ କୁଡ଼ି, ହନ୍ଗାଁଣା, ଆଡଃ ଆୟାଃ ମେନାଃତେୟାଃ ସବେନାଃ ଆଖ୍ରିଙ୍ଗ୍କେଦ୍ତେ ରିଣୀ ପେରେଃ ନାଗେନ୍ତେ ଆଚୁକେଦ୍କଆ ।
26 ௨௬ அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான்.
୨୬ଏନ୍ତେ ଏନ୍ ଦାସି ରାଜାରାଃ ଆୟାର୍ରେ ଇକ୍ଡ଼ୁମ୍କେଦ୍ତେ ଉୟୁଃୟାନାଏ, ଆଡଃ କାଜିକିୟାଏ, ‘ହେ ଗମ୍କେ, ଆଡଃ ଚିମିନ୍ ମାହାଁଲେକା ତାଙ୍ଗିତାମେ, ଏନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ସବେନାଃଇଙ୍ଗ୍ ହାଲ୍ରୁହାଡ଼ାମେଆ ।’
27 ௨௭ அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
୨୭ଏନ୍ତେ ଏନ୍ ଦାସିରାଃ ରାଜା ଇନିଃରେ ବିଲ୍କାଅକେଦ୍ତେ, ଇନିଃକେ ଆଡ଼ାଃକିୟା, ଆଡଃ ଆୟାଃ ରିଣୀକ ବାଗିକେଦାଏ ।
28 ௨௮ அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
୨୮“ମେନ୍ଦ ଏନ୍ ଦାସି ଅଡଙ୍ଗ୍ୟାନ୍ତେ, ଆୟାଃତାଃଏତେ ମିଦ୍ ସାଅ ମୁସିଙ୍ଗ୍ରାଃ ନାଲା ସିକା ରିଣୀ ଇଦିକାଦ୍ ମିଆଁଦ୍ ଗାତିଦାସିକେ ନାମ୍କିୟାଏ, ଏନ୍ତେ ଇନିଃକେ ସାବ୍କିତେ ହଟଃରେ ଲିମ୍ବୁଦ୍ ଏଟେଦ୍କିୟା ଆଡଃ କାଜିକିୟାଏ, ‘ଆଇଁୟାଃତାଃଏତେ ରିଣୀକାଦ୍ତେୟାଃ ସବେନାଃ ପେରେଜାଇଙ୍ଗ୍ମେ ।’
29 ௨௯ அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
୨୯ଏନ୍ ଗାତିଦାସି ଇକ୍ଡ଼ୁମ୍କେଦ୍ତେ ବିନ୍ତିକିୟାଏ, ଆଡଃ କାଜିକିୟାଏ, ‘ଆଡଃ ଚିମିନ୍ ମାହାଁଲେକା ତାଙ୍ଗିତାମେ, ଏନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ସବେନାଃଇଙ୍ଗ୍ ହାଲ୍ରୁହାଡ଼ାମେଆ ।’
30 ௩0 அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான்.
୩୦ମେନ୍ଦ ଇନିୟାଃ ବିନ୍ତି କାଏ ଆୟୁମ୍କେଦା, ଆଡଃ ଇନିଃ ରିଣୀ ଆଉରି ହାଲ୍ରୁହାଡ଼େ ଜାକେଦ୍ ଜେହେଲ୍କିୟାଏ ।
31 ௩௧ நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
୩୧ଇନିୟାଃ ଗାତିଦାସିକ ନେଆଁଁ ନେଲ୍କେଦ୍ତେ ପୁରାଃଗିକ ହୁଡିଙ୍ଗ୍ଜୀଉୟାନା ଆଡଃ ସେନଃୟାନ୍ତେ ସବେନାଃ ଆକଆଃ ରାଜାକେକ ଉଦୁବ୍କିୟାକ ।
32 ௩௨ அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
୩୨ଏନ୍ତେ ଇନିୟାଃ ରାଜା ଇନିଃକେ ହାକାଅକିୟାଏ, ଆଡଃ କାଜିକିୟାଏ, ‘ଏ ଏତ୍କାନ୍ ଦାସି, ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ବିନ୍ତିକେଦିଇଙ୍ଗ୍ରେ ଆମାଃ ସବେନ୍ ରିଣୀ ବାଗିତାଦ୍ମେୟାଁଇଙ୍ଗ୍ ।
33 ௩௩ நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
୩୩ଆଇଙ୍ଗ୍ ଆମ୍କେ ବିଲ୍କାଅକେଦ୍ମେଲେକା, ଆମ୍ହ ଆମାଃ ଗାତିଦାସିକେ ବିଲ୍କାଅ ଲାଗାତିଙ୍ଗ୍ ତାଇକେନା ।’
34 ௩௪ அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
୩୪ରାଜା ପୁରାଃଗି ଏସେଦ୍ୟାନାଏ ଆଡଃ ଇନିଃ ଏନ୍ ଦାସିକେ ସବେନ୍ ରିଣୀ ଆଉରି ହାଲ୍ରୁହାଡ଼େ ଜାକେଦ୍ ସାଜାଇ ନାମେ ନାଗେନ୍ତେ ଜେହେଲ୍ତେ କୁଲ୍କିୟାଏ ।”
35 ௩௫ நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
୩୫ୟୀଶୁ ଜନ୍କା କାଜି କାଜିଚାବାକେଦ୍ଚି କାଜିକେଦାଏ, “ଆପେକଏତେ ମିଆଁଦ୍ ହଡ଼ ଆପେୟାଃ ହାଗାକଆଃ ଗୁହ୍ନାଁ ଆପେୟାଃ ମନ୍ସୁରୁଦ୍ତେ କାପେ ଛାମାକରେଦ, ଆଇଁୟାଃ ସିର୍ମାରେନ୍ ଆପୁହଁ ଏନ୍ଲେକାଗି କାଏ ଛାମାପେୟା ।”