< மத்தேயு 17 >
1 ௧ ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய்,
Are ikꞌowinaq chi waqibꞌ qꞌij, ri Jesús xusikꞌij bꞌik ri Pedro, ri Jacobo, ri Juan, ri rachalal ri Jacobo, xepaqiꞌ bꞌik puꞌwiꞌ ri jun nimalaj juyubꞌ.
2 ௨ அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.
Chilaꞌ xkꞌexkꞌobꞌ wi ri ukaꞌyebꞌal chikiwach ri utijoxelabꞌ, ri upalaj xrepqꞌunik jacha ri qꞌij, ri ratzꞌyaq xrepqꞌunik jacha ri tunal.
3 ௩ அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
Kꞌa te riꞌ xkikꞌut kibꞌ ri Moisés rachiꞌl ri Elías, tajin ketzijon rukꞌ ri Jesús.
4 ௪ அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விருப்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
Ri Pedro xubꞌij che ri Jesús: Ajawxel, utz we kujkanaj kanoq waral. We kaj la kinbꞌan oxibꞌ alaj taq ja, jun e la, jun rech le Moisés xuqujeꞌ jun rech le Elías.
5 ௫ அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
Tajin katzijon na ri Pedro, are xaq kꞌa teꞌ xpe jun nimalaj sutzꞌ xuꞌchꞌuq konojel, kꞌa te riꞌ xpe jun chꞌabꞌal pa ri sutzꞌ kubꞌij: Are waꞌ ri loqꞌalaj nukꞌojol, sibꞌalaj kakiꞌkot wanimaꞌ rumal rech. Chinimaj ri kubꞌij areꞌ.
6 ௬ சீடர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
Are xkita ri tijoxelabꞌ ri xbꞌixik, sibꞌalaj xkixiꞌj kibꞌ, xexukiꞌk xkiya ri kipalaj pa ri ulew.
7 ௭ அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார்.
Ri Jesús xqebꞌ kukꞌ, xuꞌchapo, kꞌa te riꞌ xubꞌij chike: Man kixiꞌj ta iwibꞌ, chixwaꞌjiloq.
8 ௮ அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
Are xekaꞌyilobꞌik, maj chi jun xkil uwach, xwi ri Jesús.
9 ௯ அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
Tajin keqaj loq puꞌwiꞌ ri juyubꞌ are xubꞌij ri Jesús chike: Man kitzijoj ta chi che jun winaq ri xiwilo, kꞌa chinkꞌastaj na, in ri uKꞌojol ri Achi, kꞌa te riꞌ utz kitzijoj.
10 ௧0 அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படியென்று கேட்டார்கள்.
Ri tijoxelabꞌ xkita che ri Jesús: ¿Jas che kakibꞌij ri aꞌjtijabꞌ rech ri taqanik chi nabꞌe na kape na ri Elías?
11 ௧௧ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது உண்மைதான்.
Ri Jesús xubꞌij chike: Qas tzij kinbꞌij, ri Elías kape chusukꞌumaxik ronojel ri jastaq.
12 ௧௨ ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்களுடைய விருப்பப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாக மனிதகுமாரனும் அவர்களால் பாடுகள்படுவார் என்றார்.
Kinbꞌij kꞌu chiꞌwe chi ri Elías xpe kanoq, man xkichꞌobꞌ ta uwach, xane xkibꞌan che ri xraj kikꞌuꞌx. Je xuqujeꞌ kakibꞌan na chwe in ri in uKꞌojol ri Achi. Kakibꞌan na kꞌax chwe.
13 ௧௩ அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
Kꞌa te riꞌ xkichꞌobꞌ ri tijoxelabꞌ chi are tajin kutzijoj rij ri Juan Bꞌanal qasanaꞌ.
14 ௧௪ அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
Are xoꞌpan kukꞌ ri winaq, xqebꞌ jun achi rukꞌ ri Jesús, xukiꞌk choch xubꞌij che:
15 ௧௫ ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான்.
Ajawxel, toqꞌobꞌisaj la uwach le nukꞌojol. Kabꞌan kꞌax che, kꞌi mul katzaq pa qꞌaqꞌ xuqujeꞌ pa jaꞌ.
16 ௧௬ அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான்.
Xinkꞌam loq chikiwach le tijoxelabꞌ la, man xekwin taj xkikunaj.
17 ௧௭ இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
Ri Jesús xubꞌij: ¡Ri ix, ix itzel taq winaq, maj ikojobꞌal! ¿La ronojel mul in kꞌo iwukꞌ qaj iwukꞌ? ¿La ronojel mul kinkochꞌ ri kibꞌano? Kꞌa te riꞌ xubꞌij: Chikꞌama loq ri ala.
18 ௧௮ இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான்.
Ri Jesús xresaj bꞌik ri itzel uxlabꞌal ri kꞌo che ri ala, qas che ri qꞌotaj riꞌ ri ala xkunatajik.
19 ௧௯ அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள்.
Kꞌa te riꞌ ri tijoxelabꞌ xaq kitukel xeqet rukꞌ ri Jesús, xkita che: ¿Jas che man xujkwin ta uj xqesaj bꞌik ri itzel uxlabꞌal?
20 ௨0 அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Ri Jesús xubꞌij chike: Rumal cher xa nitzꞌ ri ikojobꞌal. Qas tzij kinbꞌij chiꞌwe, we ta kꞌo ikojobꞌal jetaq ri ijaꞌ rech ri moxtansia, kixkwin riꞌ kibꞌij che we juyubꞌ riꞌ: “¡Chatel bꞌik waral, jat je laꞌ!” Keꞌ riꞌ jawjeꞌ ri kitaq wi bꞌik. Maj jun jastaq riꞌ ri mat kixkwin chubꞌanik.
21 ௨௧ இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேதவிர மற்ற எவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
/We itzel uxlabꞌal riꞌ man kel ta bꞌik we man kibꞌan chꞌawem xuqujeꞌ we man kibꞌan qꞌipoj waꞌim./
22 ௨௨ அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
Are kimulim kibꞌ pa Galilea, ri Jesús xubꞌij chike: In ri uKꞌojol ri Achi, kinjach na pa kiqꞌabꞌ ri achyabꞌ.
23 ௨௩ அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
Kinkamisax na, churox qꞌij kꞌut kinkꞌastajik. Are xkita ri tijoxelabꞌ ri xbꞌix chike, sibꞌalaj xebꞌisonik.
24 ௨௪ அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
Are xopan ri Jesús pa ri tinimit Capernaúm, ri e toqꞌil taq alkabal rech ri Templo xeqet rukꞌ ri Pedro, xkita che: ¿La kutoj kꞌu le iwajtij alkabal rech le Templo?
25 ௨௫ அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
Jeꞌ, kutojo, xubꞌij ri Pedro. Are xok bꞌik ri Pedro pa ri ja, ri Jesús xnabꞌej chutayik che: Simón, ¿jas kabꞌij at? Ri e nimaꞌq taq taqanelabꞌ ¿jachin chike kakitoqꞌij wi ri alkabal, chike ri e kalkꞌwaꞌl o chike konojel ri winaq?
26 ௨௬ அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே.
Chike konojel ri winaq, xcha ri Pedro. Ri Jesús xubꞌij che: Kawilo ri e kalkꞌwaꞌl man kakitoj taj.
27 ௨௭ ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார்.
Man kawaj ta kꞌut kinkoj chꞌoꞌj chikixoꞌl we winaq riꞌ. Jat pa le plo, chakꞌyaqa ri chapbꞌal kar. Ri nabꞌe kar ri kachapo, kꞌo jun pwaq pa uchiꞌ. Chawesaj ri pwaq, rukꞌ riꞌ chatojo ri alkabal we in xuqujeꞌ awe at.