< மத்தேயு 17 >

1 ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய்,
כעבור שישה ימים לקח ישוע את פטרוס, את יעקב ואת אחיו יוחנן, ועלה איתם על פסגת הר גבוה.
2 அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.
כשהביטו התלמידים בישוע, הוא השתנה לנגד עיניהם: פניו זרחו כשמש ובגדיו הלבינו והבריקו.
3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
לפתע הופיעו משה רבנו ואליהו הנביא ודיברו עם ישוע.
4 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விருப்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
”אדון, כמה טוב שאנחנו כאן!“קרא פטרוס.”אם אתה רוצה, אבנה כאן שלוש סוכות לכבוד – לך, למשה ולאליהו!“
5 அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
בזמן שפטרוס דיבר, ענן כיסה את השלושה ויצא משם קול שאמר:”זהו בני אהובי, שבו חפצתי. שמעו בקולו!“
6 சீடர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
כששמעו התלמידים את הקול, נפלו על־פניהם מבוהלים ונפחדים.
7 அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார்.
ישוע ניגש אליהם ונגע בהם.”קומו, “אמר,”אל תפחדו!“
8 அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
כשהביטו התלמידים סביבם, ראו שישוע לבדו איתם.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
כאשר ירדו מההר ישוע ציווה עליהם שלא יספרו לאיש את מה שראו, עד לאחר שיקום מן המתים.
10 ௧0 அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படியென்று கேட்டார்கள்.
”מדוע הסופרים אומרים שאליהו הנביא צריך לבוא תחילה (לפני המשיח)?“שאלו התלמידים את ישוע.
11 ௧௧ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது உண்மைதான்.
”הם צודקים“, ענה ישוע.”אליהו באמת יבוא קודם וישליט סדר בכל.
12 ௧௨ ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்களுடைய விருப்பப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாக மனிதகுமாரனும் அவர்களால் பாடுகள்படுவார் என்றார்.
למעשה אליהו כבר בא, אולם אנשים רבים לא הכירו אותו ואף פגעו בו. גם בן־האדם יסבול מידיהם.“
13 ௧௩ அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
אז הבינו התלמידים שישוע דיבר על יוחנן המטביל.
14 ௧௪ அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
כשהגיעו למרגלות ההר כבר ציפו להם אנשים רבים. איש אחד התקרב אל ישוע, כרע ברך לפניו והתחנן:
15 ௧௫ ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான்.
”אדוני, רחם נא על בני. הוא חולה במחלת אפילפסיה וסובל מאוד. לעתים קרובות הוא נופל לתוך אש או מים.
16 ௧௬ அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான்.
הבאתי את בני אל תלמידיך, אבל הם לא יכלו לרפא אותו.“
17 ௧௭ இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
”מה עיקש וחסר־אמונה הדור הזה!“קרא ישוע.”עד מתי יהיה עלי לסבול אתכם? הביאו אלי את הילד!“
18 ௧௮ இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான்.
ישוע גער בשד שהיה בתוך הילד, והשד יצא ממנו. באותו רגע הילד נרפא.
19 ௧௯ அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள்.
לאחר מכן, כשהתלמידים היו לבד עם ישוע, שאלו אותו:”מדוע אנחנו לא יכולנו לגרש את השד?“
20 ௨0 அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
”בגלל חוסר אמונתכם“, השיב ישוע.”אילו הייתה לכם אמונה אפילו כגרגר של חרדל, יכולתם לומר להר הזה:’זוז!‘והוא באמת היה זז, מכיוון שתוכלו לעשות כל דבר.
21 ௨௧ இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேதவிர மற்ற எவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
אבל שד כזה יוצא רק לאחר צום ותפילה.“
22 ௨௨ அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
יום אחד כשהיו בגליל אמר ישוע לתלמידיו:”בן־האדם עומד להימסר לידי אנשים,
23 ௨௩ அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
והם יהרגו אותו; אולם לאחר שלושה ימים יקום לתחייה.“דבריו אלה ציערו את התלמידים ואף הפחידו אותם.
24 ௨௪ அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
בבואם אל כפר־נחום ניגשו אל פטרוס גובי מס מחצית השקל של המקדש ושאלו אותו:”האם אין הרב שלך משלם את המס?“
25 ௨௫ அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
”ודאי שהוא משלם“, השיב פטרוס. לאחר מכן נכנס פטרוס אל הבית כדי לשוחח על כך עם ישוע, אולם עוד לפני שהספיק לפתוח את פיו שאל אותו ישוע:”מה דעתך, פטרוס? ממי דורשים המלכים מס, מבני העם שלהם או מזרים?“
26 ௨௬ அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே.
”מהזרים, כמובן“, השיב פטרוס.”אם כן, הבנים פטורים מכך.“אמר ישוע.”אולם היות שאיננו רוצים לפגוע באנשים האלה, לך אל הים והשלך חכה למים. פתח את פיו של הדג הראשון שתצוד, ותמצא בו מטבע. במטבע זה שלם את המס עבור שנינו.“
27 ௨௭ ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார்.

< மத்தேயு 17 >