< மத்தேயு 16 >

1 பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
ଫାରୁଶୀକ ଆଡଃ ସାଦୁକିକ ୟୀଶୁତାଃ ହିଜୁଃକେଦ୍‌ତେ, ଇନିଃକେ ଚିଟାଇ ନାଗେନ୍ତେ ବିଡ଼ାଅତାନ୍‌ଲଃ ସିର୍ମାଏତେ ମିଆଁଦ୍‌ ଚିହ୍ନାଁ ଉଦୁବାଲେମେ ମେନ୍ତେକ କାଜିକିୟା ।
2 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼ାଦ୍‌କଆଏ, “ଆପେ ଆୟୁବ୍‌ତାନ୍‌ରେ ସିର୍ମା ଆରାଃଗିପେ ନେଲେରେଦ, କାଜିୟାଃପେ ତିସିଙ୍ଗ୍‌ ଫାର୍‌ଚିଗିୟା ।
3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
ଆଡଃ ସେତାଃ ଇଦାନ୍‌ରେ ସିର୍ମା ଆରାଃଗି ଆଡଃ ରିମିଲାକାଦ୍‌ଗିପେ ନେଲେରେଦ, କାଜିୟାଃପେ, ତିସିଙ୍ଗ୍‌ ଦୁଦୁଗାର୍‌ ହୟ ହିଜୁଃଆ । ଆପେଦ ସିର୍ମାରେୟାଃ ଚିହ୍ନାଁପେ ନେଲ୍ଉରୁମେତାନା ମେନ୍‌ଦ ଦିପିଲିରାଃ ଚିହ୍ନାଁକ କାପେ ନେଲ୍ଉରୁମ୍‌ ଦାଡ଼ିତାନ୍‌ ।
4 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
ଏତ୍‌କାନ୍‌ ଆଡଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌କେ କା ବିଶ୍ୱାସ୍‌ତାନ୍‌ ହଡ଼କ ଚିହ୍ନାଁକ ଦାଣାଁଁ, ମେନ୍‌ଦ ଯୁନୁସ୍‌ ନାବୀଆଃ ଚିହ୍ନାଁ ବାଗିକେଦ୍‌ତେ ଇନ୍‌କୁନାଙ୍ଗ୍‌ ଏଟାଃ ଚିହ୍ନାଁ କା ଏମଃଆ ।” ଆଡଃ ଇନ୍‌କୁକେ ବାଗିକେଦ୍‌ତେ ଇନିଃ ସେନଃୟାନାଏ ।
5 அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
ଚେଲାକ ଦରେୟା ହାନ୍‌ ପାରମ୍‌ତେ ସେଟେର୍‌ୟାନ୍‌ଚି ହଲଙ୍ଗ୍‌ ଇଦି ନାଙ୍ଗ୍‌କ ରିଡ଼ିଙ୍ଗ୍‌କେଦା ।
6 இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, “ଫାରୁଶୀକଆଃ ଆଡଃ ସାଦୁକିକଆଃ ରାନୁଏତେ ଚିର୍ଗାଲାକାନ୍‌ ତାଇନ୍‌ପେ ।”
7 நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
ଇନ୍‌କୁ ଆକ ଆକରେକ ମେନ୍‌କେଦା, “ଆବୁ ହଲଙ୍ଗ୍‌ କାବୁ ଆଉକାଦା ଏନାମେନ୍ତେ ଇନିଃ ଆବୁକେ କାଜିୟାବୁତାନାଏ ।”
8 இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
ୟୀଶୁ, ଇନ୍‌କୁ କାଜିତାନ୍‌ତେୟାଃ ଆଟ୍‌କାର୍‌କେଦ୍‌ତେ କାଜିକେଦ୍‌କଆଏ, “ଏ ହୁଡିଙ୍ଗ୍‌ ବିଶ୍ୱାସ୍‌ତାନ୍‌କ, ଆପେତାଃରେ ହଲଙ୍ଗ୍‌ ବାନଃ ମେନ୍ତେ ଚିକାନାଙ୍ଗ୍‌ ଆପେଗି ଉଡ଼ୁଃତାନା? ନାହାଁଃ ଜାକେଦ୍‌ କାପେଚି ସାରିକାଦା ଆଡଃ ଆଟ୍‌କାର୍‌ଉରୁମାକାଦା?
9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
ଏନ୍‌ ପାଞ୍ଚ୍‌ ହାଜାର୍‌ ହଡ଼କ, ମଣେୟାଁ ହଲଙ୍ଗ୍‌ ଜମ୍‌କେଦ୍‌ତେ, ଚିମିନ୍‌ ଟୁଙ୍କି ସାରେଃୟାନା ଏନା କାପେଚି ପାହାମେତାନା?
10 ௧0 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
୧୦ଆଡଃ ଏନ୍‌ ଉପୁନ୍‌ ହାଜାର୍‌ ହଡ଼କ, ସାତ୍‌ଠୁ ହଲଙ୍ଗ୍‌ ଜମ୍‌କେଦ୍‌ତେୟାଃ କାପେଚି ପାହାମେତାନା? ଚିମିନ୍‌ ଟୁଙ୍କି ସାରେଃୟାନା?
11 ௧௧ பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
୧୧ହଲଙ୍ଗ୍‌ ନାଗେନ୍ତେ କାଇଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା, ଚିଲ୍‌କାତେ ନେଆଁଁ କାପେ ଆଟ୍‌କାର୍‌ଉରୁମେତାନା? ମେନ୍‌ଦ ଫାରୁଶୀକଆଃ ଆଡଃ ସାଦୁକିକଆଃ ରାନୁଏତେ ଚିର୍ଗାଲାକାନ୍‌ ତାଇନ୍‌ପେ ।”
12 ௧௨ அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
୧୨ଏନ୍ତେ ଇନ୍‌କୁ ହଲଙ୍ଗ୍‌ରାଃ ରାନୁଏତେଦ କା ମେନ୍‌ଦ ଫାରୁଶୀକଆଃ ଆଡଃ ସାଦୁକିକଆଃ ଇନିତୁଏତେ ଚିର୍ଗାଲାକାନ୍‌ପେ ମେନ୍ତେ ଇନିଃ କାଜିୟାଦ୍‌ବୁଆଏ ମେନ୍ତେକ ଆଟ୍‌କାର୍‌ଉରୁମ୍‌କେଦା ।
13 ௧௩ பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
୧୩କାଇସରିୟା ଫିଲିପି ପାର୍‌ଗାନ୍‌ରାଃ ସାହାର୍‌ତେ ସେଟେର୍‌ୟାନ୍‌ଚି ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକକେ କୁଲିକେଦ୍‌କଆ, “ମାନୱାହନ୍‌ ଅକଏ ତାନିଃ ମେନ୍ତେ ହଡ଼କ କାଜିତାନା?”
14 ௧௪ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
୧୪ଇନ୍‌କୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାକ, “ଚିମିନ୍‌କ ବାପ୍ତିସ୍ମା ଏମଃନିଃ ଯୋହାନ୍‌, ଚିମିନ୍‌କ ଏଲିୟ, ଚିମିନ୍‌କ ଯିରିମିୟ ଚାଏ ନାବୀକଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ତାନିଃ ମେନ୍ତେକ କାଜିତାନା ।”
15 ௧௫ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
୧୫ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ କୁଲିକେଦ୍‌କଆ, “ମେନ୍‌ଦ ଆପେ ଚିନାଃ ମେନେତାନାପେ? ଆଇଙ୍ଗ୍‌ ଅକଏ ତାନିଙ୍ଗ୍‌ ମେନ୍ତେପେ କାଜିତାନା?”
16 ௧௬ சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
୧୬ଶିମୋନ୍‌ ପାତ୍‌ରାସ୍‌ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଆମ୍‌ଗି ଖ୍ରୀଷ୍ଟ୍‌, ଜୀନିଦ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ହନ୍‌ ତାନ୍‌ମେ ।”
17 ௧௭ இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
୧୭ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ହେ ଯୁନୁସ୍‌ରାଃ ହନ୍‌ ଶିମୋନ୍‌, ଆମ୍‌ ସୁକୁତାନ୍‌ଗିୟାମ୍‌, ନେଆଁଦ ହଡ଼ହନ୍‌ ଆମାଃତାଃ କାଏ ଉଦୁବ୍‌, ମେନ୍‌ଦ ସିର୍ମାରେନ୍‌ ଆପୁ ଉଦୁବାଦ୍‌ମେୟାଏ ।
18 ௧௮ மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
୧୮ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ହଁ ଆମ୍‌କେ କାଜିୟାମେ ତାନାଇଙ୍ଗ୍‌, ଆମ୍‌ ପାତ୍‌ରାସ୍‌ ତାନ୍‌ମେ ଏନାରାଃ ମୁଣ୍ଡି ଚାଟେନ୍‌ ତାନାଃ ମେନ୍‌ଦ ଆଇଙ୍ଗ୍‌ ନେ ଚାଟେନ୍‌ରେ ଆଇଁୟାଃ କାଲିସିୟା ବାଇୟାଇଙ୍ଗ୍‌ ଆଡଃ ନାରାକ୍‌ରାଃ ପେଡ଼େଃ ଏନାକେ କାଏ ହାଦୁଡ଼୍‌ ଦାଡ଼ିୟା । (Hadēs g86)
19 ௧௯ பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
୧୯ଆଇଙ୍ଗ୍‌ ସିର୍ମା ରାଇଜ୍‌ରେୟାଃ ଚାଭି ଏମାମେୟାଁ, ଆମ୍‌ ଅତେରେ ଅକ୍‌ନାଃମ୍‌ ତଲେତେୟାଃ, ସିର୍ମାରେ ଏନା ତଲଃଆ, ଆଡଃ ଆମ୍‌ ଅତେରେ ଅକ୍‌ନାଃମ୍‌ ରାଡ଼ାଏତେୟାଃ, ସିର୍ମାରେ ଏନା ରାଡ଼ାଅଃଆ ।”
20 ௨0 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
୨୦ଏନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ମାସି ତାନିଙ୍ଗ୍‌, ନେଆଁଁ ଜେତାଏତାଃ ଆଲ୍‌ପେ ଉଦୁବିୟାଁ ମେନ୍ତେ ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକକେ ଆଚୁକେଦ୍‌କଆ ।
21 ௨௧ அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
୨୧ଏନ୍‌ ଦିପିଲିଏତେ ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକକେ ଫାର୍‌ଚିତେ କାଜିକେଦ୍‌କଆଏ, “ଆଇଙ୍ଗ୍‌କେ ଯୀରୁଶାଲେମ୍‌ତେ ସେନ୍‌ ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ, ଏନ୍ତାଃରେ ପ୍ରାଚିନ୍‌କ, ମୁଲ୍‌ ଯାଜାକ୍‌କ ଆଡଃ ଆଇନ୍‌ ଇତୁକଆଃ ତିଃଇରେ ସାବ୍‌ଇଚିକେଦ୍‌ତେ ପୁରାଃ ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍‌ ଆଡଃ ଗଜଃ ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ ଏନ୍ତେ ଆପି ମାହାଁ ତାୟମ୍‌ତେ ଜୀଉବିନିରିଦ୍‌ ହବାଅଆଃ ।”
22 ௨௨ அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
୨୨ପାତ୍‌ରାସ୍‌ ୟୀଶୁକେ ଗେନାତେ ଇଦିକିଃତେ ଏଗେର୍‌ଏଟେଦ୍‌କିୟାଏ । “ହେ ପ୍ରାଭୁ, ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଆମ୍‌କେ ଲିବୁଇମେକାଏ, ନେଆଁଁ ଆମାଃରେ ଚିଉଲାଅ ଆଲକା ହବାଅଃକା ।”
23 ௨௩ அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
୨୩ୟୀଶୁ ହେତାରୁହାଡ଼୍‌କେଦ୍‌ତେ ପାତ୍‌ରାସ୍‌କେ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଏ ସାଏତାନ୍‌ ଆଇଁୟାଃତାଃଏତେ ଆତମେନ୍‌ମେ, ଆମ୍‌ ଆଇଙ୍ଗ୍‌କେ ତହଦ୍‌ଇଚିଙ୍ଗ୍‌ତାନାମ୍‌, ଚିୟାଃଚି ଆମ୍‌ଦ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ କା ମେନ୍‌ଦ ହଡ଼କଆଃ ଲେକାମ୍‌ ଉଡ଼ୁଃତାନା ।”
24 ௨௪ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
୨୪ଏନ୍ତେ ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକକେ କାଜିୟାଦ୍‌କଆଏ, “ଜେତାଏ ହଡ଼ ଆଇଙ୍ଗ୍‌କେ ଅତଙ୍ଗ୍‌ ସାନାଙ୍ଗ୍‌ରେଦ ଇନିଃ ଆୟାଃ ମନେ ବାଗିତାକାଏ ଆଡଃ ଆୟାଃ କ୍ରୁଶ୍‌ ଗଅଃକେଦ୍‌ତେ ଅତଙ୍ଗ୍‌ଇଙ୍ଗ୍‌କାଏ ।
25 ௨௫ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
୨୫ଚିୟାଃଚି ଜେତାଏ ଆୟାଃ ଜୀଉକେ ବାଞ୍ଚାଅ ସାନାଙ୍ଗ୍‌ନିଃଦ ଏନାଏ ଆଦେୟା ମେନ୍‌ଦ ଜେତାଏ ଆୟାଃ ଜୀଉକେ ଆଇଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଆଦେନିଃ ଏନାଏ ବାଞ୍ଚାଅୟା ।
26 ௨௬ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
୨୬ଜେତାଏ ହଡ଼ ଗଟା ଅତେଦିଶୁମ୍‌ ନାମ୍‌କେଦ୍‌ରେୟ ଆୟାଃ ଜୀଉକେ ଆଦେରେଦ ଇନିୟାଃ ଚିକାନ୍‌ ଫାଏଦା ହବାଅଆଃ? ଚାଏ ଜେତାଏ ହଡ଼ ଆୟାଃ ଜୀଉ ନାମ୍‌ରୁହାଡ଼େ ନାଗେନ୍ତେ ଚିନାଃଏ ଏମ୍‌ ଦାଡ଼ିୟା?
27 ௨௭ மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
୨୭ମାନୱାହନ୍‌ଦ ଆୟାଃ ସିର୍ମାରେନ୍‌ ଦୁଁତ୍‌କଲଃ ଆୟାଃ ଆପୁଆଃ ମାନାରାଙ୍ଗ୍‌ରେ ହିଜୁଃ ଇମ୍‌ତା ଇନିଃ ମିଆଁଦ୍‌ ହଡ଼କେ ଆୟାଃ କାମିଲେକାଏ ଏମାଇୟା ।
28 ௨௮ இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୨୮ଆଇଙ୍ଗ୍‌ ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା, ନେତାଃରେ ମେନାକଏତେ ଚିମିନ୍‌ ହଡ଼କ ମାନୱାହନ୍‌ ଆୟାଃ ରାଇଜ୍‌ରେ ହିଜୁଃତାନ୍‌ ଆଉରିକ ନେଲେ ଜାକେଦ୍‌ କାକ ଗଜଃଆ ।”

< மத்தேயு 16 >