< மத்தேயு 16 >

1 பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
Na rĩrĩ, Afarisai na Asadukai magĩũka kũrĩ Jesũ, makĩmũgeria na kũmwĩra amaringĩre kĩama kiumĩte igũrũ makĩone.
2 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
Nake akĩmacookeria atĩrĩ, “Hĩndĩ ĩrĩa gwatuka, muugaga atĩrĩ, ‘Kaĩ nĩgũkaara-ĩ, tondũ igũrũ nĩ gũtune’.
3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
Ningĩ rũciinĩ muugaga atĩrĩ, ‘Ũmũthĩ nĩgũkũgĩa kĩhuhũkanio, tondũ igũrũ nĩ gũtune na gũgathimba.’ Nĩmũũĩ gũtaũra ũrĩa igũrũ rĩtariĩ, no mũtingĩhota gũtaũra imenyithia cia mahinda maya tũrĩ.
4 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
Rũciaro rũrũ rwaganu na rwa ũtharia rũũragia rũringĩrwo kĩama, no gũtirĩ kĩama rũkũringĩrwo tiga kĩama kĩrĩa kĩa Jona.” Nake Jesũ akĩmatiga, agĩĩthiĩra.
5 அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
Rĩrĩa maaringire iria, arutwo ake magĩkorwo nĩmariganĩirwo nĩgũkuua mĩgate.
6 இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
Nake Jesũ akĩmeera atĩrĩ, “Mwĩmenyererei, na mwĩhũgage ndawa ya kũimbia mĩgate ya Afarisai na Asadukai.”
7 நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
Nao makĩaranĩria, makiuga atĩrĩ, “Hihi nĩ tondũ tũtinoka na mĩgate.”
8 இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
Nake Jesũ aamenya ũrĩa meeranaga, akĩmooria atĩrĩ, “Inyuĩ a wĩtĩkio mũnini, nĩ kĩĩ kĩratũma mwaranĩrie ũhoro wa kwaga mĩgate?
9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
Kaĩ mũtarĩ mwataũkĩrwo? Mũtingĩririkana mĩgate ĩtano ĩrĩa yarĩirwo nĩ andũ ngiri ithano, na nĩ ciondo ciigana muonganirie?
10 ௧0 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
Kana mĩgate mũgwanja ĩrĩa yarĩirwo nĩ andũ ngiri inya, na nĩ ciondo ciigana muonganirie?
11 ௧௧ பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
Nĩ kĩĩ kĩragiria mũmenye atĩ ndikwaragia ũhoro wa mĩgate? No mwĩhũgagei ndawa ĩyo ya kũimbia mĩgate ya Afarisai na Asadukai.”
12 ௧௨ அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
Hĩndĩ ĩyo makĩmenya atĩ ndaameeraga mehũũge nĩ ũndũ wa ndawa ya kũimbia mĩgate, no nĩ memenyagĩrĩre ũrutani wa Afarisai na Asadukai.
13 ௧௩ பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Na rĩrĩa Jesũ aakinyire rũgongo rwa Kaisarea-Filipi, nĩoririe arutwo ake atĩrĩ, “Andũ moigaga Mũrũ wa Mũndũ nũũ?”
14 ௧௪ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Nao makĩmũcookeria atĩrĩ, “Amwe moigaga atĩ nĩwe Johana Mũbatithania; angĩ makoiga nĩwe Elija, o na angĩ makoiga nĩwe Jeremia, kana ũmwe wa anabii.”
15 ௧௫ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
Nake akĩmooria atĩrĩ, “Inyuĩ na inyuĩ muugaga atĩa? Muugaga niĩ nĩ niĩ ũ?”
16 ௧௬ சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
Simoni Petero akĩmũcookeria atĩrĩ, “Wee nĩwe Kristũ, Mũrũ wa Ngai ũrĩa wĩ muoyo.”
17 ௧௭ இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
Nake Jesũ akĩmwĩra atĩrĩ, “Kũrathimwo-rĩ, nĩwe Simoni mũrũ wa Jona, nĩgũkorwo ndũguũrĩirio ũndũ ũyũ nĩ mũndũ, no nĩ Baba ũrĩa ũrĩ igũrũ.
18 ௧௮ மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
Na niĩ ngũkwĩra atĩrĩ, wee nĩwe Petero, na igũrũ rĩa ihiga rĩrĩ nĩngaka kanitha wakwa, nacio ihingo cia kwa ngoma itikaũtooria. (Hadēs g86)
19 ௧௯ பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
Nĩngakũnengera cabi cia ũthamaki wa igũrũ; na kĩrĩa gĩothe ũkooha gũkũ thĩ nĩgĩkoohwo igũrũ, na kĩrĩa gĩothe ũkoohora gũkũ thĩ, nĩgĩkoohorwo igũrũ.”
20 ௨0 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
Agĩcooka agĩkaania arutwo ake matikeere mũndũ o na ũrĩkũ atĩ we nĩwe Kristũ.
21 ௨௧ அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
Kuuma hĩndĩ ĩyo Jesũ akĩambĩrĩria gũtaarĩria arutwo ake atĩ no nginya athiĩ Jerusalemu, na athĩĩnio mũno nĩ athuuri, na athĩnjĩri-Ngai arĩa anene, na arutani a watho, na atĩ no nginya ooragwo, na thuutha wa mĩthenya ĩtatũ ariũke.
22 ௨௨ அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
Nake Petero akĩmũtwara keheri-inĩ, akĩmũkaania, akĩmwĩra atĩrĩ, “Mwathani, kũroaga gũtuĩka ũguo! Ũndũ ũcio ndũkanagũkore!”
23 ௨௩ அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
Nake Jesũ akĩĩhũgũrĩra Petero, akĩmwĩra atĩrĩ, “Cooka thuutha wakwa, Shaitani! Wee wĩ mũhĩnga harĩ niĩ; wee ndwĩciiragia maũndũ moimĩte kũrĩ Ngai, tiga maũndũ moimĩte kũrĩ andũ.”
24 ௨௪ அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
Hĩndĩ ĩyo Jesũ akĩĩra arutwo ake atĩrĩ, “Mũndũ o wothe ũngĩenda kũnũmĩrĩra, no nginya eerege we mwene, oe mũtharaba wake aanũmĩrĩre.
25 ௨௫ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
Nĩgũkorwo mũndũ ũrĩa wothe wendaga kũhonokia muoyo wake nĩakoorwo nĩguo; no ũrĩa wothe ũkoorwo nĩ muoyo wake nĩ ũndũ wakwa nĩakaũhonokia.
26 ௨௬ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
Nĩ ũndũ-rĩ, mũndũ angĩĩguna nakĩ o na angĩĩgwatĩra thĩ yothe, na orwo nĩ muoyo wake? Kana nĩ kĩĩ mũndũ angĩkũũrania muoyo wake nakĩo?
27 ௨௭ மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
Nĩgũkorwo Mũrũ wa Mũndũ nĩagooka na riiri wa Ithe hamwe na araika ake, na hĩndĩ ĩyo nĩakahe o mũndũ kĩheo gĩake kũringana na ciĩko ciake.
28 ௨௮ இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Ngũmwĩra atĩrĩ na ma, amwe marũngiĩ haha matigacama gĩkuũ matonete Mũrũ wa Mũndũ agĩũka na ũthamaki wake.”

< மத்தேயு 16 >