< மத்தேயு 15 >

1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
අපරං යිරූශාලම්නගරීයාඃ කතිපයා අධ්‍යාපකාඃ ඵිරූශිනශ්ච යීශෝඃ සමීපමාගත්‍ය කථයාමාසුඃ,
2 உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
තව ශිෂ්‍යාඃ කිමර්ථම් අප්‍රක්‍ෂාලිතකරෛ ර්භක්‍ෂිත්වා පරම්පරාගතං ප්‍රාචීනානාං ව්‍යවහාරං ලඞ්වන්තේ?
3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
තතෝ යීශුඃ ප්‍රත්‍යුවාච, යූයං පරම්පරාගතාචාරේණ කුත ඊශ්වරාඥාං ලඞ්වධ්වේ|
4 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
ඊශ්වර ඉත්‍යාඥාපයත්, ත්වං නිජපිතරෞ සංමන්‍යේථාඃ, යේන ච නිජපිතරෞ නින්ද්‍යේතේ, ස නිශ්චිතං ම්‍රියේත;
5 நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
කින්තු යූයං වදථ, යඃ ස්වජනකං ස්වජනනීං වා වාක්‍යමිදං වදති, යුවාං මත්තෝ යල්ලභේථේ, තත් න්‍යවිද්‍යත,
6 உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
ස නිජපිතරෞ පුන ර්න සංමංස්‍යතේ| ඉත්ථං යූයං පරම්පරාගතේන ස්වේෂාමාචාරේණේශ්වරීයාඥාං ලුම්පථ|
7 மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
රේ කපටිනඃ සර්ව්වේ යිශයියෝ යුෂ්මානධි භවිෂ්‍යද්වචනාන්‍යේතානි සම්‍යග් උක්තවාන්|
8 இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
වදනෛ ර්මනුජා ඒතේ සමායාන්ති මදන්තිකං| තථාධරෛ ර්මදීයඤ්ච මානං කුර්ව්වන්ති තේ නරාඃ|
9 மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
කින්තු තේෂාං මනෝ මත්තෝ විදූරඒව තිෂ්ඨති| ශික්‍ෂයන්තෝ විධීන් න්‍රාඥා භජන්තේ මාං මුධෛව තේ|
10 ௧0 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
තතෝ යීශු ර්ලෝකාන් ආහූය ප්‍රෝක්තවාන්, යූයං ශ්‍රුත්වා බුධ්‍යධ්බං|
11 ௧௧ வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
යන්මුඛං ප්‍රවිශති, තත් මනුජම් අමේධ්‍යං න කරෝති, කින්තු යදාස්‍යාත් නිර්ගච්ඡති, තදේව මානුෂමමේධ්‍යී කරෝතී|
12 ௧௨ அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
තදානීං ශිෂ්‍යා ආගත්‍ය තස්මෛ කථයාඤ්චක්‍රුඃ, ඒතාං කථාං ශ්‍රුත්වා ඵිරූශිනෝ ව්‍යරජ්‍යන්ත, තත් කිං භවතා ඥායතේ?
13 ௧௩ அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
ස ප්‍රත්‍යවදත්, මම ස්වර්ගස්ථඃ පිතා යං කඤ්චිදඞ්කුරං නාරෝපයත්, ස උත්පාව්ද්‍යතේ|
14 ௧௪ அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
තේ තිෂ්ඨන්තු, තේ අන්ධමනුජානාම් අන්ධමාර්ගදර්ශකා ඒව; යද්‍යන්ධෝ(අ)න්ධං පන්ථානං දර්ශයති, තර්හ්‍යුභෞ ගර්ත්තේ පතතඃ|
15 ௧௫ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
තදා පිතරස්තං ප්‍රත්‍යවදත්, දෘෂ්ටාන්තමිමමස්මාන් බෝධයතු|
16 ௧௬ அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
යීශුනා ප්‍රෝක්තං, යූයමද්‍ය යාවත් කිමබෝධාඃ ස්ථ?
17 ௧௭ வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
කථාමිමාං කිං න බුධ්‍යධ්බේ? යදාස්‍යං ප්‍රේවිශති, තද් උදරේ පතන් බහිර්නිර‍්‍යාති,
18 ௧௮ வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
කින්ත්වාස්‍යාද් යන්නිර‍්‍යාති, තද් අන්තඃකරණාත් නිර‍්‍යාතත්වාත් මනුජමමේධ්‍යං කරෝති|
19 ௧௯ எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
යතෝ(අ)න්තඃකරණාත් කුචින්තා බධඃ පාරදාරිකතා වේශ්‍යාගමනං චෛර‍්‍ය්‍යං මිථ්‍යාසාක්‍ෂ්‍යම් ඊශ්වරනින්දා චෛතානි සර්ව්වාණි නිර‍්‍ය්‍යාන්ති|
20 ௨0 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
ඒතානි මනුෂ්‍යමපවිත්‍රී කුර්ව්වන්ති කින්ත්වප්‍රක්‍ෂාලිතකරේණ භෝජනං මනුජමමේධ්‍යං න කරෝති|
21 ௨௧ பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
අනන්තරං යීශුස්තස්මාත් ස්ථානාත් ප්‍රස්ථාය සෝරසීදෝන්නගරයෝඃ සීමාමුපතස්‍යෞ|
22 ௨௨ அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
තදා තත්සීමාතඃ කාචිත් කිනානීයා යෝෂිද් ආගත්‍ය තමුච්චෛරුවාච, හේ ප්‍රභෝ දායූදඃ සන්තාන, මමෛකා දුහිතාස්තේ සා භූතග්‍රස්තා සතී මහාක්ලේශං ප්‍රාප්නෝති මම දයස්ව|
23 ௨௩ அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
කින්තු යීශුස්තාං කිමපි නෝක්තවාන්, තතඃ ශිෂ්‍යා ආගත්‍ය තං නිවේදයාමාසුඃ, ඒෂා යෝෂිද් අස්මාකං පශ්චාද් උච්චෛරාහූයාගච්ඡති, ඒනාං විසෘජතු|
24 ௨௪ அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.
තදා ස ප්‍රත්‍යවදත්, ඉස්‍රායේල්ගෝත්‍රස්‍ය හාරිතමේෂාන් විනා කස්‍යාප්‍යන්‍යස්‍ය සමීපං නාහං ප්‍රේෂිතෝස්මි|
25 ௨௫ அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
තතඃ සා නාරීසමාගත්‍ය තං ප්‍රණම්‍ය ජගාද, හේ ප්‍රභෝ මාමුපකුරු|
26 ௨௬ அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
ස උක්තවාන්, බාලකානාං භක්‍ෂ්‍යමාදාය සාරමේයේභ්‍යෝ දානං නෝචිතං|
27 ௨௭ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
තදා සා බභාෂේ, හේ ප්‍රභෝ, තත් සත්‍යං, තථාපි ප්‍රභෝ ර්භඤ්චාද් යදුච්ඡිෂ්ටං පතති, තත් සාරමේයාඃ ඛාදන්ති|
28 ௨௮ இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
තතෝ යීශුඃ ප්‍රත්‍යවදත්, හේ යෝෂිත්, තව විශ්වාසෝ මහාන් තස්මාත් තව මනෝභිලෂිතං සිද්‍ය්‍යතු, තේන තස්‍යාඃ කන්‍යා තස්මින්නේව දණ්ඩේ නිරාමයාභවත්|
29 ௨௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
අනන්තරං යීශස්තස්මාත් ස්ථානාත් ප්‍රස්ථාය ගාලීල්සාගරස්‍ය සන්නිධිමාගත්‍ය ධරාධරමාරුහ්‍ය තත්‍රෝපවිවේශ|
30 ௩0 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.
පශ්චාත් ජනනිවහෝ බහූන් ඛඤ්චාන්ධමූකශුෂ්කකරමානුෂාන් ආදාය යීශෝඃ සමීපමාගත්‍ය තච්චරණාන්තිකේ ස්ථාපයාමාසුඃ, තතඃ සා තාන් නිරාමයාන් අකරෝත්|
31 ௩௧ ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ඉත්ථං මූකා වාක්‍යං වදන්ති, ශුෂ්කකරාඃ ස්වාස්ථ්‍යමායාන්ති, පඞ්ගවෝ ගච්ඡන්ති, අන්ධා වීක්‍ෂන්තේ, ඉති විලෝක්‍ය ලෝකා විස්මයං මන්‍යමානා ඉස්‍රායේල ඊශ්වරං ධන්‍යං බභාෂිරේ|
32 ௩௨ பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.
තදානීං යීශුඃ ස්වශිෂ්‍යාන් ආහූය ගදිතවාන්, ඒතජ්ජනනිවහේෂු මම දයා ජායතේ, ඒතේ දිනත්‍රයං මයා සාකං සන්ති, ඒෂාං භක්‍ෂ්‍යවස්තු ච කඤ්චිදපි නාස්ති, තස්මාදහමේතානකෘතාහාරාන් න විස්‍රක්‍ෂ්‍යාමි, තථාත්වේ වර්ත්මමධ්‍යේ ක්ලාම්‍යේෂුඃ|
33 ௩௩ அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.
තදා ශිෂ්‍යා ඌචුඃ, ඒතස්මින් ප්‍රාන්තරමධ්‍ය ඒතාවතෝ මර්ත්‍යාන් තර්පයිතුං වයං කුත්‍ර පූපාන් ප්‍රාප්ස්‍යාමඃ?
34 ௩௪ அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
යීශුරපෘච්ඡත්, යුෂ්මාකං නිකටේ කති පූපා ආසතේ? ත ඌචුඃ, සප්තපූපා අල්පාඃ ක්‍ෂුද්‍රමීනාශ්ච සන්ති|
35 ௩௫ அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
තදානීං ස ලෝකනිවහං භූමාවුපවේෂ්ටුම් ආදිශ්‍ය
36 ௩௬ அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
තාන් සප්තපූපාන් මීනාංශ්ච ගෘහ්ලන් ඊශ්වරීයගුණාන් අනූද්‍ය භංක්ත්වා ශිෂ්‍යේභ්‍යෝ දදෞ, ශිෂ්‍යා ලෝකේභ්‍යෝ දදුඃ|
37 ௩௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
තතඃ සර්ව්වේ භුක්ත්වා තෘප්තවන්තඃ; තදවශිෂ්ටභක්‍ෂ්‍යේණ සප්තඩලකාන් පරිපූර‍්‍ය්‍ය සංජගෘහුඃ|
38 ௩௮ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.
තේ භෝක්තාරෝ යෝෂිතෝ බාලකාංශ්ච විහාය ප්‍රායේණ චතුඃසහස්‍රාණි පුරුෂා ආසන්|
39 ௩௯ அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
තතඃ පරං ස ජනනිවහං විසෘජ්‍ය තරිමාරුහ්‍ය මග්දලාප්‍රදේශං ගතවාන්|

< மத்தேயு 15 >