< மத்தேயு 15 >

1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
ⲁ̅ⲧⲟⲧⲉ ⲁⲩ⳿ⲓ ϩⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ Ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⳿ⲛϫⲉ ϩⲁⲛⲪⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲛⲉⲙ ϩⲁⲛⲥⲁϧ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ.
2 உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
ⲃ̅ϫⲉ ⲉⲑⲃⲉ ⲟⲩ ⲛⲉⲕⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲥⲉⲉⲣⲡⲁⲣⲁⲃⲉⲛⲓⲛ ⳿ⲛϯⲡⲁⲣⲁⲇⲟⲥⲓⲥ ⳿ⲛⲧⲉ ⲛⲓ⳿ⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ ⳿ⲛⲥⲉⲓⲱⲓ ⲅⲁⲣ ⳿ⲛⲛⲟⲩϫⲓϫ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲛ ⲉⲩⲛⲁⲟⲩⲉⲙ ⲱⲓⲕ.
3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
ⲅ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲉⲑⲃⲉ ⲟⲩ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϩⲱⲧⲉⲛ ⲧⲉⲧ⳿ⲉⲛⲉⲣⲡⲁⲣⲁⲃⲉⲛⲓⲛ ⳿ⲛϯⲉⲛⲧⲟⲗⲏ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⲉⲑⲃⲉ ⲧⲉⲧⲉⲛⲡⲁⲣⲁⲇⲟⲥⲓⲥ.
4 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
ⲇ̅ⲫϯ ⲅⲁⲣ ⲁϥϫⲟⲥ ϫⲉ ⲙⲁⲧⲁⲓ⳿ⲉ ⲡⲉⲕⲓⲱⲧ ⲛⲉⲙ ⲧⲉⲕⲙⲁⲩ ⲟⲩⲟϩ ⲫⲏⲉⲑⲛⲁϫⲉ ⲟⲩⲥⲁϫⲓ ⲉϥϩⲱⲟⲩ ⳿ⲛⲥⲁ ⲡⲉϥⲓⲱⲧ ⲛⲉⲙ ⲧⲉϥⲙⲁⲩ ⲉϥ⳿ⲉⲙⲟⲩ ⳿ⲙ⳿ⲫⲙⲟⲩ.
5 நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
ⲉ̅⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲇⲉ ⲧⲉⲧⲉⲛϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲫⲏⲉⲑⲛⲁϫⲟⲥ ⳿ⲙⲡⲉϥⲓⲱⲧ ⲓⲉ ⲧⲉϥⲙⲁⲩ ϫⲉ ⲟⲩⲧⲁⲓ⳿ⲟ ⳿ⲉ⳿ⲭⲛⲁϫⲉⲙϩⲏⲟⲩ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲟⲧ ⳿ⲛⲛⲉϥⲧⲁⲓ⳿ⲉ ⲡⲉϥⲓⲱⲧ ⲛⲉⲙ ⲧⲉϥⲙⲁⲩ.
6 உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
ⲋ̅ⲟⲩⲟϩ ⳿ⲁⲧⲉⲧⲉⲛⲕⲉⲣϥ ⲡⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⲉⲑⲃⲉ ⲛⲉⲧⲉⲛⲡⲁⲣⲁⲇⲟⲥⲓⲥ.
7 மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
ⲍ̅ⲛⲓϣⲟⲃⲓ ⲕⲁⲗⲱⲥ ⲁϥⲉⲣ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲉⲩⲓⲛ ϧⲁⲣⲱⲧⲉⲛ ⳿ⲛϫⲉ Ⲏ̇ⲥⲁ⳿ⲏⲁⲥ ⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ.
8 இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
ⲏ̅ϫⲉ ⲡⲁⲓⲗⲁⲟⲥ ⲉⲣⲧⲓⲙⲁⲛ ⳿ⲙⲙⲟⲓ ϧⲉⲛ ⲛⲟⲩ⳿ⲥⲫⲟⲧⲟⲩ ⲡⲟⲩϩⲏⲧ ⲇⲉ ⳿ϥⲟⲩ⳿ⲏⲟⲩ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙⲙⲟⲓ.
9 மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
ⲑ̅ⲉⲩⲉⲣⲥⲉⲃⲏⲥⲑⲉ ⳿ⲙⲙⲟⲓ ⳿ⲉ⳿ⲫⲗⲏⲟⲩ ⲉⲩϯ⳿ⲥⲃⲱ ⳿ⲛϩⲁⲛ⳿ⲥⲃⲱ ⳿ⲛϩⲟⲛϩⲉⲛ ⳿ⲛⲣⲱⲙⲓ.
10 ௧0 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
ⲓ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲙⲟⲩϯ ⳿ⲉⲡⲓⲙⲏϣ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲥⲱⲧⲉⲙ ⲟⲩⲟϩ ⲕⲁϯ.
11 ௧௧ வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
ⲓ̅ⲁ̅ⲡⲉⲑⲛⲁϣⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲣⲱϥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ⲁⲛ ⲡⲉⲧⲥⲱϥ ⳿ⲙⲙⲟϥ ⲁⲗⲗⲁ ⲡⲉⲑⲛⲏⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲣⲱϥ ⲫⲁⲓ ⲡⲉⲧⲥⲱϥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ.
12 ௧௨ அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
ⲓ̅ⲃ̅ⲧⲟⲧⲉ ⲁⲩ⳿ⲓ ϩⲁⲣⲟϥ ⳿ⲛϫⲉ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲕ⳿ⲉⲙⲓ ϫⲉ ⳿ⲉⲧⲁ ⲛⲓⲪⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲡⲁⲓⲥⲁϫⲓ ⲁⲩⲉⲣ⳿ⲥⲕⲁⲛⲇⲁⲗⲓⲍⲉⲥⲑⲉ.
13 ௧௩ அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
ⲓ̅ⲅ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⳿ϣϣⲏⲛ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲉⲧⲉ ⳿ⲙⲡⲉ ⲡⲁⲓⲱⲧ ⲉⲧϧⲉⲛ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ϭⲱⲟⲩ ⲥⲉⲛⲁⲕⲟⲣϫⲟⲩ ⲛⲉⲙ ⲧⲟⲩⲛⲟⲩⲛⲓ.
14 ௧௪ அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
ⲓ̅ⲇ̅ⲭⲁⲩ ϩⲁⲛⲃⲉⲗⲗⲉⲩ ⲛⲉ ϭⲁⲩⲙⲱⲓⲧ ⳿ⲙⲃⲉⲗⲗⲉ ⳿ⲁⲣⲏⲟⲩ ⲟⲩⲃⲉⲗⲗⲉ ⲅⲁⲣ ⲉϥϭⲓⲙⲱⲓⲧ ϧⲁϫⲱϥ ⳿ⲛⲟⲩⲃⲉⲗⲗⲉ ϣⲁⲩϩⲉⲓ ⳿ⲉⲟⲩϣⲓⲕ ⳿ⲙ⳿ⲡⲃ̅.
15 ௧௫ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
ⲓ̅ⲉ̅ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲡⲉⲧⲣⲟⲥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲃⲉⲗ ϯⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ⲛⲁⲛ ⳿ⲉⲃⲟⲗ.
16 ௧௬ அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
ⲓ̅ⲋ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲁⲕⲙⲏⲛ ϩⲱⲧⲉⲛ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲁⲛⲁⲧⲕⲁϯ.
17 ௧௭ வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
ⲓ̅ⲍ̅⳿ⲙⲡⲁⲧⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲉⲛⲭⲁⲓ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲉϣⲁⲩϣⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲣⲱϥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ϣⲁⲩϣⲉⲛⲱⲟⲩ ⳿ⲉϯⲛⲉϫⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲟⲩϩⲓⲧⲟⲩ ⳿ⲉⲛⲓⲙⲁ⳿ⲛϩⲉⲙⲥⲓ.
18 ௧௮ வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
ⲓ̅ⲏ̅ⲛⲏ ⲇⲉ ⲉⲑⲛⲏⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲣⲱϥ ⲉⲩⲛⲏⲟⲩ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲡⲓϩⲏⲧ ⲛⲁⲓ ⲡⲉⲧⲥⲱϥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ.
19 ௧௯ எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
ⲓ̅ⲑ̅⳿ⲉϣⲁⲩ⳿ⲓ ⲅⲁⲣ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲓϩⲏⲧ ⳿ⲛϫⲉ ⲛⲓⲙⲟⲕⲙⲉⲕ ⲉⲧϩⲱⲟⲩ ⲛⲓϧⲱⲧⲉⲃ ⲛⲓⲙⲉⲧⲛⲱⲓⲕ ⲛⲓⲡⲟⲣⲛⲓ⳿ⲁ ⲛⲓϭⲓⲟⲩ⳿ⲓ ⲛⲓⲙⲉⲧⲙⲉⲑⲣⲉ ⳿ⲛⲛⲟⲩϫ ⲛⲓϫⲉⲟⲩ⳿ⲁ.
20 ௨0 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
ⲕ̅ⲛⲁⲓ ⲡⲉⲧⲥⲱϥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ⲡⲓⲟⲩⲱⲙ ⲇⲉ ⳿ⲛⲟⲩ⳿ⲉϣⲉⲛ ⲓⲁ ⲧⲟⲧ ⳿ⲛ⳿ϥⲥⲱϥ ⳿ⲙⲡⲓⲣⲱⲙⲓ ⲁⲛ.
21 ௨௧ பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
ⲕ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲁϥϣⲉⲛⲁϥ ⳿ⲉⲛⲓⲥⲁ ⳿ⲛⲧⲉ Ⲧⲩⲣⲟⲥ ⲛⲉⲙ ⳿ⲧⲤⲓⲇⲱⲛ.
22 ௨௨ அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
ⲕ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲓⲥ ⲟⲩ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲛ ⲛⲏ⳿ⲁ ⲁⲥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓϭⲓ⳿ⲏ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲟⲩⲟϩ ⲛⲁⲥⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲁⲓ ϧⲁⲣⲟⲓ Ⲡⲁ⳪ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲛⲆⲁⲩⲓⲇ ⲧⲁϣⲉⲣⲓ ⳿ⲧϩⲉⲙⲕⲏⲟⲩⲧ ⲟⲩⲟⲛ ⲟⲩⲇⲉⲙⲱⲛ ⲛⲉⲙⲁⲥ.
23 ௨௩ அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
ⲕ̅ⲅ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⳿ⲙⲡⲉϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲛⲁⲥ ⳿ⲛⲟⲩⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲁⲩϯϩⲟ ⳿ⲉⲣⲟϥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲭⲁ ⲧⲁⲓ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲉⲃⲟⲗ ϫⲉ ⳿ⲥⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲥⲁⲙⲉⲛϩⲏⲛ.
24 ௨௪ அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.
ⲕ̅ⲇ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⳿ⲙⲡⲟⲩⲧⲁⲟⲩⲟⲓ ϩⲁ ⳿ϩⲗⲓ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉⲛⲓ⳿ⲉⲥⲱⲟⲩ ⲉⲧⲥⲱⲣⲉⲙ ⳿ⲛⲧⲉ ⳿ⲡⲏⲓ ⳿ⲙⲠⲓ̅ⲥ̅ⲗ̅.
25 ௨௫ அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
ⲕ̅ⲉ̅⳿ⲛⲑⲟⲥ ⲇⲉ ⲁⲥ⳿ⲓ ⲁⲥⲟⲩⲱϣⲧ ⳿ⲙⲙⲟϥ ⲉⲥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ Ⲡⲁ⳪ ⳿ⲁⲣⲓⲃⲟ⳿ⲏⲑⲓⲛ ⳿ⲉⲣⲟⲓ.
26 ௨௬ அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
ⲕ̅ⲋ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲛⲁⲛⲉⲥ ⲁⲛ ⳿ⲉⲉⲗ ⳿ⲡⲱⲓⲕ ⳿ⲛⲛⲓϣⲏⲣⲓ ⳿ⲉⲧⲏⲓϥ ⳿ⲛⲛⲓⲟⲩϩⲱⲣ.
27 ௨௭ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
ⲕ̅ⲍ̅⳿ⲛⲑⲟⲥ ⲇⲉ ⲡⲉϫⲁⲥ ϫⲉ ⲥⲉ Ⲡⲁ⳪ ⲕⲉ ⲅⲁⲣ ϣⲁⲣⲉ ⲛⲓⲕⲉⲟⲩϩⲱⲣ ⲟⲩⲱⲙ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓⲗⲉϥⲗⲓϥⲓ ⲛⲏ⳿ⲉϣⲁⲩϩⲉⲓ ⳿ⲉⲃⲟⲗϩⲓ ϯ⳿ⲧⲣⲁⲡⲉⲍⲁ ⳿ⲛⲧⲉ ⲛⲟⲩϭⲓⲥⲉⲩ.
28 ௨௮ இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
ⲕ̅ⲏ̅ⲧⲟⲧⲉ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲥ ϫⲉ ⳿ⲱ ϯ⳿ⲥϩⲓⲙⲓ ⲟⲩⲛⲓϣϯ ⲡⲉ ⲡⲉⲛⲁϩϯ ⲉϥ⳿ⲉϣⲱⲡⲓ ⲛⲉ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉⲧⲉⲟⲩⲁϣϥ ⲟⲩⲟϩ ⲁⲥⲟⲩϫⲁⲓ ⳿ⲛϫⲉ ⲧⲉⲥϣⲉⲣⲓ ⲓⲥϫⲉⲛ ϯⲟⲩⲛⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ.
29 ௨௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
ⲕ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲟⲩ⳿ⲱⲧⲉⲃ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲁϥ⳿ⲓ ⳿ⲉ⳿ⲥⲕⲉⲛ ⳿ⲫⲓⲟⲙ ⳿ⲛⲧⲉ ϯⲄⲁⲗⲓⲗⲉ⳿ⲁ ⲟⲩⲟϩ ⲁϥϣⲉⲛⲁϥ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩⲧⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⲛⲁϥϩⲉⲙⲥⲓ ⳿ⲙⲙⲁⲩ ⲡⲉ.
30 ௩0 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.
ⲗ̅ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲓ ϩⲁⲣⲟϥ ⳿ⲛϫⲉ ϩⲁⲛⲛⲓϣϯ ⳿ⲙⲙⲏϣ ⳿ⲉⲟⲩⲟⲛ ϩⲁⲛϭⲁⲗⲉⲩ ⲛⲉⲙⲱⲟⲩ ⲛⲉⲙ ϩⲁⲛⲃⲉⲗⲗⲉⲩ ⲛⲉⲙ ϩⲁⲛⲕⲟⲩⲣ ⲛⲉⲙ ϩⲁⲛϫⲁϭ ⲉⲩ ⲛⲉⲙ ϩⲁⲛⲕⲉⲙⲏϣ ⲟⲩⲟϩ ⲁⲩϩⲓⲧⲟⲩ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ϧⲁ ⲛⲉϥϭⲁⲗⲁⲩϫ ⲟⲩⲟϩ ⲁϥⲉⲣⲫⲁϧⲣⲓ ⳿ⲉⲣⲱⲟⲩ.
31 ௩௧ ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ⲗ̅ⲁ̅ϩⲱⲥⲧⲉ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲙⲏϣ ⲉⲣ⳿ϣⲫⲏⲣⲓ ⲉⲩⲛⲁⲩ ⳿ⲉⲛⲓ⳿ⲉⲃⲱⲟⲩ ⲉⲩⲥⲁϫⲓ ⲛⲉⲙ ⲛⲓϭⲁⲗⲉⲩ ⲉⲩⲙⲟϣⲓ ⲛⲉⲙ ⲛⲓⲃⲉⲗⲗⲉⲩ ⲉⲩⲛⲁⲩ ⳿ⲙⲃⲟⲗ ⲛⲉⲙ ⲛⲓⲕⲟⲩⲣ ⲉⲩⲥⲱⲧⲉⲙ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϯ⳿ⲱⲟⲩ ⳿ⲙⲪϯ ⳿ⲙⲠⲓ̅ⲥ̅ⲗ̅.
32 ௩௨ பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.
ⲗ̅ⲃ̅Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥⲙⲟⲩϯ ⳿ⲉ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ϯϣⲉⲛϩⲏⲧ ϧⲁ ⲡⲁⲓⲙⲏϣ ϫⲉ ⲓⲥ ⲅ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲥⲉⲭⲏ ⳿ⲙⲡⲁⲓⲙⲁ ⲛⲉⲙⲏⲓ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⲫⲏ⳿ⲉⲧⲟⲩⲛⲁⲟⲩⲟⲙϥ ⲟⲩⲟϩ ϯⲟⲩⲱϣ ⲁⲛ ⳿ⲉⲭⲁⲩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲟⲩ⳿ⲉϣⲉⲛⲟⲩⲱⲙ ϫⲉ ⳿ⲛⲛⲟⲩⲃⲱⲗ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓ ⲡⲓⲙⲱⲓⲧ.
33 ௩௩ அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.
ⲗ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲉ ⲛⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ Ⲁⲛⲛⲁϫⲉⲙ ⲧⲁⲓ⳿ⲏⲡⲓ ⳿ⲛⲱⲓⲕ ⲑⲱⲛ ϩⲓ ⲡⲁⲓⲙⲁ ⳿ⲛϣⲁϥⲉ ϩⲱⲥⲧⲉ ⳿ⲉ⳿ⲧⲥⲓ ⳿ⲉⲡⲁⲓⲙⲏϣ.
34 ௩௪ அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
ⲗ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲟⲩⲟⲛⲧⲉⲧⲉⲛ ⲟⲩⲏⲣ ⳿ⲛⲱⲓⲕ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲱⲟⲩ ϫⲉ ⲍ̅ ⲛⲉⲙ ϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⳿ⲛⲧⲉⲃⲧ.
35 ௩௫ அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
ⲗ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥϩⲟⲛϩⲉⲛ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲙⲏϣ ⲉⲑⲣⲟⲩⲣⲱⲧⲉⲃ ϩⲓϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ.
36 ௩௬ அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
ⲗ̅ⲋ̅ⲁϥϭⲓ ⳿ⲙⲡⲓⲍ̅ ⳿ⲛⲱⲓⲕ ⲛⲉⲙ ⲛⲓⲧⲉⲃⲧ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥ⳿ⲥⲙⲟⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲁϥⲫⲁϣⲟⲩ ⲟⲩⲟϩ ⲁϥⲧⲏⲓⲧⲟⲩ ⳿ⲛⲛⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲛⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲇⲉ ⲁⲩϯ ⳿ⲛⲛⲓⲙⲏϣ.
37 ௩௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
ⲗ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲟⲩⲱⲙ ⲧⲏⲣⲟⲩ ⲁⲩⲥⲓ ⲟⲩⲟϩ ⲁⲩⲉⲗ ⳿ⲡϩⲟⲩ⳿ⲟ ⳿ⲛⲛⲓⲗⲁⲕϩ ⲁⲩⲙⲁϩ ⲍ̅ ⳿ⲙⲃⲓⲣ.
38 ௩௮ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.
ⲗ̅ⲏ̅ⲛⲏ ⲇⲉ ⳿ⲉⲛⲁⲩⲟⲩⲱⲙ ⲛⲁⲩⲉⲣ ⲇ̅ ⳿ⲛϣⲟ ⳿ⲛⲣⲱⲙⲓ ⲭⲱⲣⲓⲥ ⳿ⲁⲗⲟⲩ ⲛⲉⲙ ⳿ⲥϩⲓⲙⲓ.
39 ௩௯ அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
ⲗ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲭⲁ ⲛⲓⲙⲏϣ ⳿ⲉⲃⲟⲗ ⲁϥ⳿ⲁⲗⲏⲓ ⳿ⲉⲡⲓϫⲟⲓ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲛⲓϭⲓ⳿ⲏ ⳿ⲛⲧⲉ Ⲙⲁⲅⲇⲁⲗⲁⲛ

< மத்தேயு 15 >